Tuesday, September 24
வாவ்..! சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனாவா இது..? புல் தரையில் மல்லாக்க படுத்தபடி.. போஸ்..!
Tamil Cinema News

வாவ்..! சீரியலில் புடவை கட்டிக்கொண்டு தோன்றும் பிரவீனாவா இது..? புல் தரையில் மல்லாக்க படுத்தபடி.. போஸ்..!

பிரபல சீரியல் நடிகை பிரவீனா இணைய பக்கங்களில் இளம் நடிகைகளுக்கு இணையாக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர். சீரியலில் புடவை செய்தமாக தோன்றும் இவர் இணைய பக்கங்களில் நவநாகரீக உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இளம் நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள ஒரு நடிகை பிரவீனா என கூறலாம். எடுப்பான உடல்வாகு, சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை பிரவீனா. அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வாழ்க்கை நகர்வுகள் ஆகியவற்றை பதிவு செய்து ரசிகர்களுடன் நெருக்கமாகவே இருக்கிறார். மேலும், தன்னுடைய வீட்டு தோட்டத்தில் பூக்கும் பூக்கள் காய்க்கும் காய்கனிகள் ஆகியவற்றை பாரித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், புல் தரை ஒன்றில் மல்ல...
“சுற்றிலும் 100 ஆண்கள்.. பாத்ரூம் இல்லை.. அதனால..” பேச்சு வாக்கில் கூறிவிட்டு.. சமாளித்த ரம்யா கிருஷ்ணன்..!
Tamil Cinema News

“சுற்றிலும் 100 ஆண்கள்.. பாத்ரூம் இல்லை.. அதனால..” பேச்சு வாக்கில் கூறிவிட்டு.. சமாளித்த ரம்யா கிருஷ்ணன்..!

நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகளின் மோசமான அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய அவர் தற்போது தான் படப்பிடிப்பு தளங்களுக்கு கேரவன் வருகிறது. அதில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. ஆனால், 80, 90களில் எல்லாம் கேரவன் என்ற ஒரு விஷயமே இல்லை. படப்பிடிப்புக்கு செல்லும் ஊர்களில் நாம் தங்குகின்ற ஹோட்டல் அல்லது வீடுதான் நமக்கு கிடைக்கும். ஆனால், சில நேரம் நாம் தங்கி இருக்கும் இடத்திற்கு மிகவும் தொலைவில் சென்று படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்கும். அப்படியான நேரங்களில் உடை மாற்றுவதில் இருந்து இயற்கை உபாதை கழிப்பது வரை நடிகைகளுக்கு ஒரு மோசமான கட்டம் தான். நடிகர்கள் பொது வெளியில் சட்டையை கழட்டி மாற்ற முடியும். அவர்களுக்கு இயற்கை உபாதை க...
கே பி  சுந்தராம்பாளாய் மாறிய  கோட் பட நடிகை..! – வைரலாகும் விநாயகர் சதுர்த்தி வீடியோ!!
Actress

கே பி சுந்தராம்பாளாய் மாறிய கோட் பட நடிகை..! – வைரலாகும் விநாயகர் சதுர்த்தி வீடியோ!!

கணபதி பாப்பா மோரியா என்று வடக்கன்ஸ் விநாயகரை வழிபட்டு வருகின்ற வேளையில் தென்னாட்டவர்கள் அதற்கு குறைந்தவர்களாக என்று சொல்லக்கூடிய வகையில் நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் படு சிறப்பாக நடந்த வேளையில் கோட் பட நடிகை சினேகாவும் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி இருக்கிறார்.  அந்த வகையில் கோட் பட நாயகி விநாயகர் சதுர்த்தியை விமர்சனமாக கொண்டாடி இருக்கின்ற வீடியோ ஒன்று தற்போது Instagram பக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை பக்தி பரவசத்தில் தள்ளி விட்டது. இது பற்றி இந்த பதிவில் விவரமாக படித்து தெரிந்து கொள்ளலாம்.  நடிகை சினேகா.. நடிகை சினேகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ஹிட்டு அடித்ததோடு மட்டுமல்லாமல் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் இவரது நேர்த...
மொரட்டு பொம்பள.. காட்டுக்குள்ள குந்தி பண்ணற வேலையா..!! – கவர்ச்சியில் கதறவிடும் வந்தனா மைக்கேல்..
Actress

மொரட்டு பொம்பள.. காட்டுக்குள்ள குந்தி பண்ணற வேலையா..!! – கவர்ச்சியில் கதறவிடும் வந்தனா மைக்கேல்..

பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை விட சின்னத்திரையில் நடிக்கின்ற சீரியல் நடிகைகள் தற்போது கவர்ச்சியை கட்டவிழ்த்து காட்டி வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் வில்லி கேரக்டர்களை அதிகளவு செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டிருப்பவர் வந்தனா மைக்கேல். இவர் ஆனந்தம் என்ற சீரியலின் மூலம் தான் முதல் முதலில் வில்லி கேரக்டரில் அறிமுகமானார். இதை அடுத்து முதல் சீரியலில் அதுவும் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்றபடி செய்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார். நடிகை வந்தனா மைக்கேல்.. இந்நிலையில் நடிகை வந்தனா மைக்கேலுக்கு எதிர்பாராத அளவு சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் தங்கம், காதல் முதல் கல்யாணம் வரை, மெல்ல திறந்தது கதவு போன்ற அனைத்து சீரியல்களுமே வில்லியாக தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும் விஜய் டிவ...
நிவேதா பெத்துராஜ் உடையில் உள்ள லோகோவை பார்த்தீங்களா..? சின்ன அண்ணியாரே என கொஞ்சும் ரசிகர்கள்..!
Actress

நிவேதா பெத்துராஜ் உடையில் உள்ள லோகோவை பார்த்தீங்களா..? சின்ன அண்ணியாரே என கொஞ்சும் ரசிகர்கள்..!

1990-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி பிறந்த நிவேதா பெத்துராஜ் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் இளம் வயது முதற்கொண்டு துபாய்க்கு சென்றதால் அந்த நாட்டிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவருக்கு நிஷாந்த் பெத்துராஜ் என்ற ஒரு சகோதரரும் இருக்கிறார். நிவேதா பெத்துராஜ் உடையில் உள்ள லோகோவை பார்த்தீங்களா..? தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் பல படங்கள் செய்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளானது. மேலும் திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் 2018-ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டர் மடோனா கேரக்டரை செய்து ரசிகர்க...
படுக்கையறை காட்சியில் நிஜமாவே என்னோட அந்த உறுப்பில்.. ஷகீலா கூறிய அதிர வைக்கும் ரகசியம்..!
Actress

படுக்கையறை காட்சியில் நிஜமாவே என்னோட அந்த உறுப்பில்.. ஷகீலா கூறிய அதிர வைக்கும் ரகசியம்..!

மலையாள சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ஷகிலா. ஒரு வருடத்தில் 20க்கும் அதிகமான திரைப்படத்தில் நடித்த ஒரே மலையாள நடிகை ஷகிலா மட்டும் தான். அப்போதைய கால கட்டங்களில் ஷகிலாவிற்கு என்று அதிக வரவேற்புகள் இருந்து வந்தன. அதனால் அதிகபட்சம் ஷகிலா நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்திருந்தன. குடும்ப கஷ்டம் காரணமாகதான் நடிகை ஷகிலா ஆரம்பத்தில் சினிமாவிற்குள் ஆறுமுகமானார். படுக்கையறை காட்சி சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் ஷகிலாவின் ஆசையாக இருந்தது. ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையாகதான் ஷகிலாவால் ஆக முடிந்தது. ஆனால் அதில் அதிக வெற்றியை பெற்றிருந்தார் ஷகிலா. இந்த நிலையில் விவரம் தெரியாத சமயத்தில் அவரை எப்படி படத்தின் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஏமாற்றினார்கள் என்பது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அதில்...
நீ அதை நடத்து..! நான் பாத்துக்குறேன்.. ஒரு சாமானியனுக்காக ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்..!
Politics

நீ அதை நடத்து..! நான் பாத்துக்குறேன்.. ஒரு சாமானியனுக்காக ஜெயலலிதா செய்த மிரட்டல் சம்பவம்..!

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் நடிகர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அதிக சாதனைகளை செய்தவர் நடிகை ஜெயலலிதா. தன்னுடைய 15 வது வயதிலேயே சினிமாவிற்கு வந்த ஜெயலலிதா ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை சந்தித்தாலும் கூட அதற்குப் பிறகு சமூகத்தை எதிர்த்து நிற்க பழகிக் கொண்டார். அந்த வகையில் எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் தலைமை பொறுப்பை யார் ஏற்பது என்கிற பிரச்சனை வந்த பொழுது அதில் களம் இறங்கி தனக்கென தனி இடத்தை பிடித்தார் நடிகை ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து முதலமைச்சராகவும் நிறைய சீர்த்திருத்த திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். நீ அதை நடத்து முக்கியமாக ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு இருந்த கடைசி ஐந்து வருடங்களில் எக்கச்சக்கமான நன்மைகளை மக்களுக்கு செய்தார் ஜெயலலிதா. இலவச மடிகணினி வழங்குதல் அனைவருக்கும் குறைந்த விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் மாதிரியான எக்கச்சக்கமான திட்டங்களை அப்போது நிறைவேற...
அட..ச்சீ.. ஜாக்கெட்டுக்குள் அத வச்சு நடித்த நடிகை.. திடுக்கிடும் தகவல் சொல்லி ஹேமா கமிஷனை அதிரவிட்ட பிரபல மருத்துவர்..
Tamil Cinema News

அட..ச்சீ.. ஜாக்கெட்டுக்குள் அத வச்சு நடித்த நடிகை.. திடுக்கிடும் தகவல் சொல்லி ஹேமா கமிஷனை அதிரவிட்ட பிரபல மருத்துவர்..

மலையாளத் திரை உலகை தற்போது புரட்டி போட்டு இருக்கும் ஹேமா கமிஷனின் அறிக்கையில் திரை உலகில் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் நடிகர்களுக்கும் பாலியல் சீண்டல்கள் நடத்தப்பட்டு இருக்கும் விவகாரங்கள் வெட்ட வெளிச்சமாக வெளி வந்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் பிரபல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மேனேஜர்கள், நடிகர்கள் நடிகைகள் என பலது பெயரும் அடிபட்டு வருவதை அடுத்து மலையாளத் திரையுலக நடிகர் சங்கத் தலைமை பதவியை மோகன்லால் ராஜினாமா செய்தார். ஹேமா கமிஷனுக்கு எதிரான மருத்துவர் காந்தராஜ் பேசு.. இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ஆன மருத்துவர் காந்தராஜ் ஹேமா கமிஷனுக்கு எதிராக சில பேச்சுக்களை அண்மை பேட்டியில் பகிர்ந்து கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் ஒரு குறிப்பிட்ட நடிகையைப் பற்றி கூறிய இவர் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படக்கூடியவர்களை ஹேமா கமிஷன் எப்படி குற்றம் சாட்டும் என்பது போன்ற...
தளுக் மொழுக்குன்னு ததும்பலா தெரியும் அந்த அழகு – நித்யா மேனனுக்கு பிச்சி உதறும் லைக்ஸ்!
Tamil Cinema News

தளுக் மொழுக்குன்னு ததும்பலா தெரியும் அந்த அழகு – நித்யா மேனனுக்கு பிச்சி உதறும் லைக்ஸ்!

நேச்சுரல் அழகியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை நித்யா மேனன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் திரைப்பட நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார். நடிகை நித்யா மேனன்: தென்னிந்திய திரைப்படத்துறையில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபலமான ஹீரோயின் ஆக மக்கள் மனதில் இடத்தை பிடித்து நம்பர் ஒன் லிஸ்டில் இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார். இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழில் படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைக்காட்...
விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ.. தளுதளுத்த பொன்னம்பலம்..! ரசிகர்கள் சோகம்..!
Tamil Cinema News

விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ.. தளுதளுத்த பொன்னம்பலம்..! ரசிகர்கள் சோகம்..!

தமிழ் திரை உலகில் அற்புதமான நடிகராகவும் தமிழ் நடிகர் சங்கத்தை மிக சீரான முறையில் நிர்வாகம் செய்த கேப்டனாகவும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.   இவரோடு பல படங்களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர் நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் அண்மையில் விஜயகாந்த் க்கும் அவருக்கும் இடையே நடந்த விஷயத்தை மிகவும் சிறப்பான முறையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ.. வில்லன் நடிகர்களுக்கே உரிய அனைத்து லட்சணங்களும் ஒழுங்கே பொருந்திய நடிகர் பொன்னம்பலம் வில்லனாக நடிக்கும் போது அனைவரும் மிரண்டு போவார்கள். அந்த அளவு தனது நடிப்புத் திறனை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி பெண்களை மிரட்டி இருக்கிறார். இவர் இந்த ப...
Exit mobile version