Tuesday, September 24
எதிரில் இருப்பவரை இது ஆடையின்றி காட்டும்.. நடிகை நதியாவிடம் இருக்கும் பொருள்..!
Tamil Cinema News

எதிரில் இருப்பவரை இது ஆடையின்றி காட்டும்.. நடிகை நதியாவிடம் இருக்கும் பொருள்..!

சரீனா அனூஷா மோய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை நதியா திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். இவர் 1984 முதல் 94 வரை கதாநாயகியாக தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் நடிகை நதியா தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.  திரைபடங்களில் அதிகளவு கவர்ச்சி காட்டாமல் அழகாக படங்களில் நளினமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டவர். நடிகை நதியா.. நடிகை நதியாவை பொறுத்த வரை தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமான அடுத்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. திரை படங்களில் இழுத்துப் போர்த்தி டிசென்ட்டான உடையில் ரசிகர்களை கவர முடியும் என்ற பக்குவத்தை அன்றே கற்றுக் கொடுத்த நடிகை நதியா. இவர் நடிக்கும் நடிப்பை பார்த்து பலரும் அவர் பயன்ப...
பட வாய்ப்புக்காக இதை பண்றது தப்பு இல்ல.. இது சஜகம்.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இதை பண்றது தப்பு இல்ல.. இது சஜகம்.. கூச்சமின்றி கூறிய விருமாண்டி அபிராமி..!

திவ்யா கோபி குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை அபிராமி 1983-ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணி புரிந்ததை அடுத்து திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகமானார். நடிகை விருமாண்டி அபிராமி.. நடிகை அபிராமியின் நடிப்பில் வெளி வந்த வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், வருமாண்டி போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை உரக்கச் சொல்லக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் இவர் பேசும் போது பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. அத்துடன் இவரிடம் கேட்க பட்ட கேள்விக்கு மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பதில் அளித்து இருந்...
புருஷன் தூங்கும் போது இதை பண்ணி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய ஆல்யா மானசா..!
Television

புருஷன் தூங்கும் போது இதை பண்ணி இருக்கேன்.. கூச்சமின்றி கூறிய ஆல்யா மானசா..!

நடிகை ஆல்யா மானசா ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து சின்னத்திரையில் நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி என் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த தொடரில் இவர் மிகுந்த சிரத்தையோடு நடித்ததின் காரணத்தால் இவர் புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியதோடு இந்த தொடரில் நடித்த கதாநாயகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஆல்யா மானசா.. ராஜா ராணி தொடரில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய ஆல்யா அந்த தொடரில் நடித்த சஞ்சீவ்வை திருமணம் செய்து கொண்டதை அடுத்து 2020-இல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதனை அடுத்து தற்போது ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது. சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளில் டாப் இடத்தில் இருக்கக்கூடிய ஆலியா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ...
நானும் பொம்பள தானே.. அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக பேசிய ஷகீலா..!
Tamil Cinema News

நானும் பொம்பள தானே.. அந்த ஆசை இருக்கு.. வெளிப்படையாக பேசிய ஷகீலா..!

மலையாள திரை உலகில் மாஸ் காட்டிய நடிகை ஷகீலா திரைப்படம் அடல்ட் ஓரியண்டட் திரைப்படமாக இருந்த காரணத்தால் இவரது திரைப்படம் வெளி வருகிறது என்றாலே மலையாளத்தில் முன்னாடி நடிகர்களாக இருந்த நடிகர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய தயங்குவார்கள். அது மட்டுமல்லாமல் ஏராளமான ஆண் ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை ஷகீலாவை சைக்லோன், லேடி லால் என்று அன்பாக அழைத்து வந்தார்கள். இதனை அடுத்து மலையாள திரை உலகம் இவருக்கு தடை விதித்ததை அடுத்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷகீலா.. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் படங்களிலும் குணசித்திர வேடத்தையும் நகைச்சுவை வேடத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். எனினும் கவர்ச்சி நடிகையாக விட ஒரு படி மேலே சென்று அது மாதிரியான படங்களின் நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டதை அடுத்து இவருக்...
பிறந்த மேனியாக இருப்பது தான் அவருக்கு..  பப்லூ குறித்து ஷீத்தல் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

பிறந்த மேனியாக இருப்பது தான் அவருக்கு.. பப்லூ குறித்து ஷீத்தல் ஓப்பன் டாக்..!

1966-ஆம் ஆண்டு பிறந்த பப்லு பிரிதிவிராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர் குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் நான்கு சுவர்கள், பாரத விலாஸ், அம்மா மனசு, டாக்டர் சிவா, நாளை நமதே நான் வாழவைப்பேன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். நடிகர் பப்லூ.. தமிழ் திரையுலகை பொருத்த வரை நடிகர் பப்லு கே பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈத்தார். இதனை அடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வருவதற்கு முன்பு அவள் வருவாளா போன்ற படங்களில் ஆன்ட்டி ஹீரோ கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை ...
உன் கூட குழந்தை பெத்துக்கணும்ன்னு சொன்னேன்.. ஹேப்பி ஆகிட்டாரு.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!
Television

உன் கூட குழந்தை பெத்துக்கணும்ன்னு சொன்னேன்.. ஹேப்பி ஆகிட்டாரு.. VJ மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

சின்ன திரையில் தன்னுடைய இயல்பான வர்ணனைகளால் நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கும் VJ மகாலட்சுமி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.  இவர் தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரரை திருமணம் செய்து கொண்டவர். ரவீந்திரரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சீரியல் நடிகரான ஈஸ்வர் என்பவரை கள்ளத்தனமாக காதலித்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் வந்ததை அடுத்து அதுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய வகையில் இவரது திருமணம் அமைந்தது. VJ மகாலட்சுமி.. சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். இதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக தற்போது கலக்கி வருகிறார். இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவரை பலரும் பல்வேறு வகைகளில் தற்போது திட்டி வருவதற்கு காரணம் வில்லியாக இருக்கும் இ...
நீங்க போட்டதுலையே.. கவர்ச்சியான ட்ரெஸ் இது தான்.. திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!
Actress

நீங்க போட்டதுலையே.. கவர்ச்சியான ட்ரெஸ் இது தான்.. திரிஷாவை பார்த்து உருகும் ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசித்திய நடிகை திரிஷா தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்த இவர் இதனை அடுத்து ஹீரோயினியாக தரம் உயர்ந்தார். ஏறக்குறைய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து இருக்கும் இவரை எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்கள் அழைக்கிறார்கள். நடிகை திரிஷா.. தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய், தல அஜித் மற்றும் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய இவரின் கில்லி திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்று வசூலையும் வாரி தந்தது. அது மட்டுமல்லாமல் த...
என்ன கன்றாவி இது..? கவட்டைக்குள் குச்சியை விட்டு.. சமந்தா வெளியிட்ட வீடியோ..!
Actress

என்ன கன்றாவி இது..? கவட்டைக்குள் குச்சியை விட்டு.. சமந்தா வெளியிட்ட வீடியோ..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நடிகை சமந்தாவை யசோதா என்று அழைப்பார்கள். தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2007 ஆம் ஆண்டு ரவி வர்மாவின் மாஸ்கோவின் காவேரி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்து அறிமுகம் ஆனார். நடிகை சமந்தா.. கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகை சமந்தா நடித்த ஏ மாயா சேசாவே என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்த படத்தில் ஜெஸ்ஸி எனும் ஹைதராபாத்தில் வசிக்கும் மலையாள கிறிஸ்தவ பெண்ணாக நடித்தார். இந்த படத்தில் அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. மேலும் இணையத்தில் இவரை மக்களின் மனதை கொள்ளை கொள்பவள் என்ற வகையில் அடைமொழிகளை கொடுத்...
ஜோவிகா கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்.. இப்போ மாட்டிக்கிட்டா.. சுசித்ரா பகீர் தகவல்..!
Tamil Cinema News

ஜோவிகா கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்.. இப்போ மாட்டிக்கிட்டா.. சுசித்ரா பகீர் தகவல்..!

பாடகி சின்மயிக்கு ஈடு கொடுக்கும் வகையில் மெல்லிய குரலில் வெஸ்டர்ன் கலந்து பாடுவதில் கைதேர்ந்த கலையாக வைத்திருந்தவர் தான் பாடகி சுசித்ரா. இவர் முதன்முதலில் வானொலியில் ஆர் ஜே வாக தனது பணியை தொடங்கி அதன் பிறகு பின்னணி பாடகியாவும் தனது கேரியரை மாற்றிக் கொண்டார் . பாடகி சுசித்ரா: தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடங்களை பாடி பிரபலமான பாடகியாக வளம் வந்து கொண்டிருந்தார். இதனிடையே அவர் திரைப்படங்களில் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் . இந்த சமயத்தில் தான் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் வாயிலாக அவர் நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் சுசித்ரா மிகவும் மோசமானவராக சித்தரிக்கப்பட்டார். அது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷால் தான் கற்பழிக்கப்பட்டதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்...
10 வருஷம் காரிலேயே குடும்பம் நடந்தினோம்..! நடிகர் சுந்தர்ராஜன் மனைவி பேச்சு..!
Tamil Cinema News

10 வருஷம் காரிலேயே குடும்பம் நடந்தினோம்..! நடிகர் சுந்தர்ராஜன் மனைவி பேச்சு..!

தமிழ் சினிமாவில் பிரபல திரைப்பட இயக்குனரும் குணச்சித்திர நடிகரும் திரைக்கதை எழுத்தாளருமான சுந்தரராஜன் 1970 களில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வந்தார். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அன்று சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். நடிகர் சுந்தர்ராஜன் இயக்கிய படங்கள்: தொடர்ந்து பயணங்கள் முடிவதில்லை, அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை, சரணாலயம் , தூங்காத கண்ணின்று ஒன்று, நான் பாடும் பாடல், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். மேலும், குங்குமச்சிமிழ், சுகமான ராகங்கள், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்ல திறந்தது கதவு ,என் ஜீவன் பாடுது, காலையும் நீயே மாலையும் நீயே சுயம்வரம், காலமெல்லாம் காத்திருப்பேன், சீதனம் ,காந்தி பிறந்த மண் ,என் ஆசை மச்சான் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இ...
Exit mobile version