Tuesday, September 24
தீயாய் பரவும் தொகுப்பாளினி VJ ரம்யாவின் குளியல் காட்சிகள்..! உறைந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

தீயாய் பரவும் தொகுப்பாளினி VJ ரம்யாவின் குளியல் காட்சிகள்..! உறைந்து போன ரசிகர்கள்..!

ரம்யா சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் VJ ரம்யா ஒரு மிகச்சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்கிறார். இவர் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் தமிழ் திரைப்படங்கள் சிலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார். இவர் 2004-ஆம் ஆண்டு நடந்த மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேள்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். VJ ரம்யா.. விஜய் டிவியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக விளங்கிய இவர் 2007-ஆம் ஆண்டு மொழி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மானின் தோழி அனன்யாவாக...
ஆட்டத்துக்கு நானும் வரலாமா..? மைக்ரோ ட்ரவுசர்.. அதை முழுசாவே காட்டிய ஆண்ட்ரியா..!
Actress

ஆட்டத்துக்கு நானும் வரலாமா..? மைக்ரோ ட்ரவுசர்.. அதை முழுசாவே காட்டிய ஆண்ட்ரியா..!

நடிகை ஆண்ட்ரியா 1985 -ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் விளங்கினார். திரை உலகில் நடிப்பதற்கு முன்பு ஆரம்ப நாட்களில் பாடகியாக பல திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் இணைந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை ஆண்ட்ரியா.. ஆண்ட்ரியா சென்னையில் உள்ள அரக்கோணத்தில் இருக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்ததோடு நுங்கம்பாக்கத்தில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை கற்றார். திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதை தொழிலாக செய்ததை அடுத்து கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பாட்டு பல மத்தியிலும் பிரபலம் ஆனது. செல்வராகவன் இயக்க...
நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா..? வைரமுத்து காட்டம்..! என்ன காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா..? வைரமுத்து காட்டம்..! என்ன காரணம் தெரியுமா..?

இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் வரிகளின் மூலம் திரை உலகிற்கு பாடல் ஆசிரியராக அறிமுகமான கவிஞர் வைரமுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிஞராக விளங்குகிறார். இவர் திரைப்படங்களில் பாடல் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறந்த கவிஞராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பல்வேறு வகைகளில் பல்வேறு நூல்களை பல்வேறு தலைப்புகளில் தந்து ரசிகர்களின் மத்தியில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார். நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா.. கவிப்பேரரசு என்று அடைமொழியோடு அழைக்கப்படும் கவிஞர் வைரமுத்துவின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வைரமாக மின்னக்கூடிய வகையில் ஜொலிக்கும். இவர் எழுதிய காதல் பாடல்களும், சோகப் பாடல்களும், தத்துவ பாடல்களும் இன்றும் ரசிகர்களின் மத்தியில் முணுமுணுக்கக் கூடிய பாடல்களில் ஒன்றாக விளங்குவதோடு அனைவரும் ரசிக்க...
நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா…? கே.எஸ்.ரவிக்குமார் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

நாட்டாமை படத்தின் மிக்சர் மாமா யாருன்னு தெரியுமா…? கே.எஸ்.ரவிக்குமார் ஓப்பன் டாக்..!

90ஸ் காலகட்டங்களில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி மவுஸ் இருக்கும். அவரது திரைப்படங்கள் வித்தியாசமாகவும் நகைச்சுவை கலந்தும் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமையும். அந்த வகையில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளியின திரைப்படம் தான் 'நாட்டாமை' இத்திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். மேலும், குஷ்பூ , மீனா , மனோரமா, கவுண்டமணி ,செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம்,ராணி ஆகிய பலர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பார்கள். நாட்டாமை திரைப்படம்: ஊரின் நாட்டாமையாக சரத்குமார் அனைவருக்கும் நீதி வழங்கும் தலைவனாக இருந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். இந்த படம் அவருக்கு ஒரு நல்ல பெயரையும் புகழும் ஏற்படுத்திக் கொடுத்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் 'மிச்சர் " மாமா கேரக்டர் குறித்து பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய ...
நான் நடித்த பிட்டு படத்தை பார்த்து என் தம்பி இதை பண்ணான்.. கூச்சமின்றி கூறிய ஷகீலா..!
Tamil Cinema News

நான் நடித்த பிட்டு படத்தை பார்த்து என் தம்பி இதை பண்ணான்.. கூச்சமின்றி கூறிய ஷகீலா..!

ஆபாசமான திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை ஷகீலா . 90ஸ் காலத்தில் வாலிப வட்டத்தின் கிளுகிளுப்பான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார. குறிப்பாக இவர் மலையாளத்தில் பல்வேறு பிட்டு திரைப்படங்களில் நடித்து அங்கு அனைவரது கவனத்தையும் ஈர்த்த பிரபலமான நடிகையாகவும் இருந்து வந்தார் . நடிகை ஷகீலா: அது மட்டும் இல்லாமல் சகிலாவின் திரைப்படங்களுக்கு எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாக வசூல் வாரி குவித்ததால் அங்குள்ள தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சகிலாவின் படங்கள் வெளிவருகிறது என்றாலே பயப்படுவார்களாம். ஷகீலாவின் கவர்ச்சி படத்தால் மிகப்பெரிய நட்சத்திர நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்டவர்களின் படங்கள் பெரிய அளவில் அடி வாங்கியது. இதனால் மலையாள சினிமாவிற்கு சகிலா ஒரு சாபக்கேடாக பார்க்கப்பட்ட வந்தார். கிட்டத்தட்ட தன்னுடைய 15ஆவது வயதிலேயே பிள...
இதுக்கு மேல தாங்க முடியாது.. இயக்குனரிடமிருந்து எஸ்கேப் ஆன பிரியமான நடிகை..!
Tamil Cinema News

இதுக்கு மேல தாங்க முடியாது.. இயக்குனரிடமிருந்து எஸ்கேப் ஆன பிரியமான நடிகை..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரையில் நடிகையாக அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியவர்தான் அந்த மான் நடிகை. மான் நடிகை சின்னத்திரையில் தனது கெரியரை ஆரம்பித்த வேகத்திலேயே ஒரு சில ஒரு சில வருடத்திலேயே வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு தேடி வந்தது . வெள்ளித்திரையில் மான் நடிகை: வெள்ளித்திரையில் முதல் படமே ஹீரோயின் ஆக நடிக்க முதல் படம் ஓரளவுக்கு வெற்றி பெற்று பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் அந்த முதல் படம் மட்டும் தான் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படி தற்போது வரை அமைந்துள்ளது. பின்னர் அவர் நடித்த எந்த படமும் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் அந்த மான் பட நடிகையை இயக்குனர் ஒருவர் தொடர்ச்சியாக தன்னுடைய படங்களில் அடுத்தடுத்து கமிட் செய்து நடிக்க வைத்து வந்தாராம் . ஆனால், அந்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாமல் மான் பட நடிகை தற்போது மார்க்கெட் இழந்துவி...
படையப்பா கிளைமாக்ஸில் நடந்த சண்டை.. காரணம் ரஜினியே தான்.. ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!
Tamil Cinema News

படையப்பா கிளைமாக்ஸில் நடந்த சண்டை.. காரணம் ரஜினியே தான்.. ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

90ஸ் காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அவரது படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமையும். ஆக்சன் காட்சிகள், சென்டிமென்ட், காதல் என அனைத்துமே கலந்த கலவையான படமாக இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்களை வெகுவாக கவரும். இயக்குனர் கே. எஸ் ரவிகுமார்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் படமாக கே எஸ் ரவிக்குமாரின் படங்கள் இடம் பெறும். இதனால் கே எஸ் ரவிக்குமார் படங்களுக்கு மிகப்பெரிய மவுஸ் இருந்து வந்தது. அப்படித்தான். 1999 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சக்கை போடு போட்ட திரைப்படம் "படையப்பா" . இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் , நாசர் , மணிவண்ணன், அப்பாஸ் என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இ...
அதுக்குன்னு தனி இடம்.. வீடியோவால் சிக்கிய VJ மகேஸ்வரி கிளுகிளு வாழ்க்கை..
Tamil Cinema News

அதுக்குன்னு தனி இடம்.. வீடியோவால் சிக்கிய VJ மகேஸ்வரி கிளுகிளு வாழ்க்கை..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது திரை வாழ்க்கையை துவங்கியவர் தான் மகேஸ்வரி சாணக்கியன் . இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலமாக பிரபலமாக இருந்தார். குறிப்பாக விஜய் டிவி ஜீ தமிழ் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கியுள்ளார் . VJ மகேஸ்வரி: இசையருவி, அதிர்ஷ்ட லக்ஷ்மி, நகைச்சுவை கில்லாடிகள் ,பெட்டார் ஆப் மற்றும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே சிறப்பு விருந்தினராகவும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார் .இதன் மூலம் அவர் விஜேவாக பிரபலமாக இருந்து பின்னர் திரைப்பட வாய்ப்பையும் பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். விஜி மகேஸ்வரி தனது சமூக வலைதளங்கள் எப்போதும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கட்டழகு தோற்றத்தை காட்டி போஸ...
புகை வண்டியாக மாறிய மெத் மெத் நடிகை..! கிட்டத்துல போனா கெட்ட வாடை..!
Tamil Cinema News

புகை வண்டியாக மாறிய மெத் மெத் நடிகை..! கிட்டத்துல போனா கெட்ட வாடை..!

வடநாட்டை பூர்வீகமாகக் கொண்டவரான அந்த கொழுக் மொழுக் நடிகை ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்த புகழ் பெற்ற குழந்தையாக இருந்து வந்தார். பின்னாலில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க வடநாட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பின்னர் தென்னிந்திய சினிமா பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்தார். குழந்தை நட்சத்திரமாக கொழுக் மொழுக் நடிகை: இவர் இங்கு அறிமுகமான புதிதியிலே முதல் படத்திலேயே ஆஹா ஓஹோ என புகழ் பாராட்டப்பட்டார். அந்த அளவுக்கு நடிகையின் கொழுக் மொழுக் முழுக்க அழகு தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. குறிப்பாக பாலிவுட் என்றாலே ஒல்லி பெல்லிக்கு தான் மிகப்பெரிய அளவில் பேமஸும் வரவேற்பும் கிடைக்கும். அதனால் வடநாட்டில் அந்த நடிகைக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. யாரும் அவ்வளவாக அந்த நடிகையின் படங்களை விரும்பி பார்க்கவும் இல்லை. இதனால் அங்கிருந...
மாநாடு எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த முன்னணி நடிகர்..!
Tamil Cinema News

மாநாடு எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தை மிஸ் செய்த முன்னணி நடிகர்..!

தமிழ் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்கள் இயக்கி வெற்றி பெற்ற இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் வெங்கட் பிரபு . இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மாநாடு. இத்திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார் . சுரேஷ் காமாட்சி எழுதி தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மாநாடு திரைப்படம்: இவர்களுடன் வில்லன் ரோல் எஸ் ஜே சூர்யா நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டார். இதில் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் , கருணாகரன் , பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் துணை வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார்கள் . இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பல வருடங்களாக சிம்பு தொடர் தோல்வியை சந்தித்து வந்த சமயத்தில் மாநாடு திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க த...