Tuesday, September 24
சின்ன நடிகையுடன் ரகசிய குடும்பம் நடத்தும் நடிகர்கள்..! அட கன்றாவிய..!
Tamil Cinema News

சின்ன நடிகையுடன் ரகசிய குடும்பம் நடத்தும் நடிகர்கள்..! அட கன்றாவிய..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் அந்த பிரபல நடிகை. அவர் தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பல நடிகர்களுடன் ஜோடியாக நடித்த புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து இந்த அந்தஸ்தை பிடித்திருக்கிறார். சின்ன நடிகையின் சில்மிஷம்: குறிப்பாக இவர் பல முன்னணி நடிகர்களுடன் 40 வயதாகியும் தற்போதும் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். அம்மணிக்கு அழகும் மார்க்கெட்டும் இருந்தாலும் கூட இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிள் வாழ்க்கையை வாழ்ந்து சுதந்திர பறவையாக சுற்றித் திரிந்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை பார்ட்டி, பப், கிளப் என நண்பர்களுடன் சேர்த்து ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டு. திருமணமே வேண்டாம் என்ற ஒரே முனைப்போடு இருந்து வருகிறாராம். இப்படியான ச...
கே.ஆர்.விஜயா குறித்து பலரும் அறியாத 10 ரகசிய உண்மைகள்..!
Tamil Cinema News

கே.ஆர்.விஜயா குறித்து பலரும் அறியாத 10 ரகசிய உண்மைகள்..!

பழம்பெரும் நடிகையான கே ஆர் விஜயா கேரள மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்டு அங்கு தன்னுடைய தந்தை நகை வியாபாரம் செய்து மிகப்பெரிய வசதி வாழ்ந்து குடும்பத்தில் இருந்து வந்தார். பின்னர் திடீரென தனது தந்தையின் வியாபாரம் நாளுக்கு நாள் நஷ்டமடைய குடும்பம் வறுமையில் சென்று இருக்கிறது. இதனால் கே ஆர் விஜயா படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நாடக கம்பெனி ஒன்றில் பணியாற்ற துவங்கினார். நடிகை கே ஆர் விஜயா: அதன் மூலம் தான் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார் மேலும் கே ஆர் விஜயாவை பற்றி பலரும் அறியாத உண்மைகள் பற்றி இந்தஇந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். தந்தை நடத்தி வந்த வியாபாரம் பெறும் நஷ்டமடைந்ததால் வறுமை காரணமாக பழனி மலை அடிவாரத்தில் குடியிருந்த கே.ஆர். விஜயா அங்கு நடக்கும் கண்காட்சிகளில் பூ விற்று நடனமாடி வந்திருக்கிறார். குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதிலே...
பானுப்ரியாவின் பரிதாப நிலை.. இந்த கதி யாருக்குமே வரக்கூடாது.. வரவே கூடாது…!
Tamil Cinema News

பானுப்ரியாவின் பரிதாப நிலை.. இந்த கதி யாருக்குமே வரக்கூடாது.. வரவே கூடாது…!

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பானுப்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம் மொழித்த பழமொழி திரைப்படங்களில் வெற்றி நாயகியாக ஜொலித்து வந்திருந்தார் . நடிகை பானு பிரியா: 90 ஸ் காலகட்டத்தில் இந்தி திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சொந்த ஊராகக் கொண்ட பானுப்பிரியா தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்பட்டிருந்தார். இதுவரை 120க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் பானுப்பிரியா தெலுங்கில் மட்டும் கிட்டத்தட்ட 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் தமிழில் 40 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். சில மலையாள படங்களிலும் கன்னட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தன்னுடைய 17 வயது நடிக்க ஆரம்பித்த பானுப்பிரியாவின் முதல் தமிழ் திரைப்படம் "மெல்ல ப...
விதிமீறலில் ஈடுபட்ட பிரபலத்துடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!
Actress, Tamil Cinema News

விதிமீறலில் ஈடுபட்ட பிரபலத்துடன் அரைகுறை ஆடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!

ஒரு சில திரைப்படங்களின் வழியாகவே தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நிறைய திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட இது என்ன மாயம் திரைப்படம்தான் இவர் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ் படமாகும். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் விக்ரம் பிரபு நடித்திருப்பார். சமந்தாவிற்கு ஒரு மாஸ்கோவின் காவேரி போல கீர்த்தி சுரேஷிற்கு இது என்ன மாயம் படத்தை கூறலாம். இருவருக்குமே முதல் படம் பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. கீர்த்தி சுரேஷிற்கு கிடைத்த வாய்ப்பு: ஆனால் அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பலருக்கும் கீர்த்தி சுரேஷை க்ரஷ்ஷாக மாற்றிய திரைப்படம் என கூறலாம். அதனை தொடர்ந்து தொடரி, ரெமோ, பைரவா என வரிசையாக பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு அவர் நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் அவருக்கு முக்கிய...
ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சுடுறாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஏக்கம்..!
Actress, Tamil Cinema News

ஆண்கள் 5 நிமிசத்துல முடிச்சுடுறாங்க.. ஆனா.. பெண்கள்.. ரச்சிதா மகாலட்சுமி ஏக்கம்..!

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பல பிரபலங்களில் ரச்சிதாவும் முக்கியமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கர்நாடகாவில் பிறந்தவர் நடிகை ரச்சிதா. முதலில் அவர் கர்நாடகாவில் உள்ள சின்னத்திரை தொடர்களில்தான் நடித்து வந்தார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் மத்தியிலும் அவரது பெயர் அடிப்பட துவங்கியது. சின்னத்திரையில் வரவேற்பு: இந்த நிலையில்தான் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்கிற தொடரின் வழியாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் ரச்சிதா. அந்த சீரியலுக்கு டி.ஆர்.பி அளவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஜய் டிவியை பொறுத்தவரை அதில் வரும் ஒரு பிரபலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கிவிட்டால் அவர்களை விஜய் டிவியே வளர்த்துவிட துவங்கிவிடும். இந்த நிலையில் அடுத்...
இந்த நடிகையை போடணும்.. மேடையில் உளறிக்கொட்டியா கஞ்சா கருப்பு..!
Actress, Tamil Cinema News

இந்த நடிகையை போடணும்.. மேடையில் உளறிக்கொட்டியா கஞ்சா கருப்பு..!

ஊர் பாஷையில் பேசி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற காமெடி நடிகர்களில் முக்கியமானவர் கஞ்சா கருப்பு. மற்ற காமெடி நடிகர்களை போல அவர் உடல் மொழியில் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை. அவர் பேசும் விதமே காமெடியாக இருக்கும். பிதாமகன் திரைப்படத்தின் மூலமாக 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இவர் காமெடியனாக அறிமுகமானார். அதில் அவரை கஞ்சா குடிக்கி என அழைத்ததாலேயே அவரது பெயர் கஞ்சா கருப்பு என ஆனது. அதற்கு பிறகு ராம், சிவகாசி, சண்டக்கோழி என பல படங்களில் நடித்தார் கஞ்சா கருப்பு. பட வாய்ப்புகள்: பெரும்பாலும் கிராமம் சார்ந்த கதையமைப்பை கொண்ட திரைப்படம் என்றால் அதில் கஞ்சா கருப்புதான் இருப்பார். இந்த நிலையில் பருத்திவீரன், சுப்ரமணியப்புரம், தாமிரப்பரணி போன்ற திரைப்படங்கள் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தரும் திரைப்படங்களாக இருந்தன. திரைத்துறையில் அமீர், இயக்குனர் பாலா, சமுத்திரக்கனி, சசிக்குமார் இவர...
தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!
Actress, Tamil Cinema News

தொழிலதிபரை வளைத்து போட்ட நடிகை அசின்..! கோடி கோடியாய் கொட்டுது..! பிரபலம் உடைத்த தகவல்..!

கேரளாவில் கொச்சினில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் நடிகை அசின். 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அசின். அதற்கு பிரகு அவருக்கு மலையாளத்தில் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து தமிழில் திரைப்பட வாய்ப்பை தேடி வந்தார் நடிகை அசின். முதன் முதலாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். திரைப்படத்தில் அசின்: அந்த திரைப்படமே தமிழில் அவருக்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கஜினி, மஹா, சிவகாசி என வரிசையாக ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக நடித்தார் அசின். இதனை தொடர்ந்து இவருக்கு ஹிந்தி சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. ஹிந்தியில் ரெடி, ஹவுஸ் புல் 2, போல் பச்சான் ஆகிய பல படங்களில் நடித்தவர் 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை விட்டுவிட்டார். ஏனெனில் அதற்கு பிறகுத...
ராதிகா ஆப்தே மார்பு குறித்து கிண்டல் செய்த நடிகைக்கு கருப்பையில் கட்டி.. நடக்க முடியாமல் வேதனை..
Actress

ராதிகா ஆப்தே மார்பு குறித்து கிண்டல் செய்த நடிகைக்கு கருப்பையில் கட்டி.. நடக்க முடியாமல் வேதனை..

இந்தியில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் கவர்ச்சிக்கு மட்டுமல்லாமல் சர்ச்சைக்குமே பெயர் போனவர். இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமான ராக்கி சாவந்திற்கு பாலிவுட் படங்களில் கவர்ச்சிகரமான தோற்றங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதை தொடர்ந்து மெய்ன் ஹூன் நா, த்ரோனா, தில் போல் ஹடிப்பா, 1920, மஸ்தி உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஷாருக்கான், ஜாக்கி ஷ்ராப் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ராக்கி சாவந்த் நடித்து வந்தார். படங்களில் நடித்து வந்ததுடன் இன்ஸ்டாகிராமிலும் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிகரித்துக் கொண்டார் ராக்கி சாவந்த் திருமண வாழ்க்கை கடந்த 2019ம் ஆண்டில் இவர் ரித்தேஷ் சிங் என்ற வெளிநாடு வாழ் இந்தியரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்களிலேயே அவரை பிரிந்ததுடன் தன்னை ரித்தேஷ் ஏமாற்றி விட்டதாக...
நேரலையில் பிரியா பவானி ஷங்கர் செய்த அசிங்கம்..! அட கொடுமைய.. தீயாய் பரவும் வீடியோ..!
Actress, Tamil Cinema News

நேரலையில் பிரியா பவானி ஷங்கர் செய்த அசிங்கம்..! அட கொடுமைய.. தீயாய் பரவும் வீடியோ..!

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு கதாநாயகியாக வந்த ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர். சின்ன திரையில் செய்தி தொகுப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர் அதன் பிறகு பிரபலங்களை பேட்டி எடுக்கும் தொகுப்பாளராக பணிப்புரிந்து வந்தார். அதன் பிறகு இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியலில் 2014 ஆம் ஆண்டு நடித்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த சீரியலில் நடித்ததற்காக விஜய் டெலிவிஷன் விருதுக்கூட வாங்கினார். தமிழ் சினிமாவில் எண்ட்ரி: முதன் முதலாக 2017 ஆம் ஆண்டில் மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார் ப்ரியா பவானி சங்கர். இந்த திரைப்படத்தில் நடிகர் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் எஸ்.மது என்கிற அவரது கதாபாத்திரத்திற்...
இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!
Actress

இரண்டு திருமணம்.. ஹீரோக்கள் மீது வந்த அந்த ஆசை.. கூச்சமின்றி பச்சையாக கூறிய விஜயின் ரீல் அம்மா ஜெயசுதா..!

தமிழில் எப்படி நடிகை சரண்யா அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சிறப்பு நடிகையாக இருந்து வருகிறாரோ அதே போல தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரத்திற்கு பிரபலமானவர்தான் நடிகை ஜெயசுதா. 1972 ஆம் ஆண்டு முதலே இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 1970 காலக்கட்டங்கள் இவருக்கு பொன்னான காலக்கட்டங்கள் என கூறலாம். ஏனெனில் அந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 5 முதல் 7 படங்கள் வரை வரிசையாக நடித்து வந்தார் ஜெயசுதா. சினிமா வாழ்க்கை: தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமான அதே காலக்கட்டத்தில் தமிழிலும் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா. அந்த சமயங்களில் குல கௌரவம், பெத்த மனம் பித்து, பாரத விலாஸ் மாதிரியான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ஜெயசுதா. எனவே அப்போது முதலே தமிழ் சினிமாவோடு இவருக்கு தொடர்பு இருந்து வருகிறது. அதிகப்பட்சம் அந்த காலக்கட்டங்களில் சினிமா ரச...