சீக்கிரம் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.. மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..!
ஜாஸ்மின் மேரி ஜோசப் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1982 - ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர்.
மீரா ஜாஸ்மின் என்ற பெயரில் 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக இந்திய தேசிய விருது வழங்கப்பட்டது.
நடிகை மீரா ஜாஸ்மின்..
மிகச்சிறந்த நடிகையான மீரா ஜாஸ்மின் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் 2007-ஆம் ஆண்டு ஒரே கடல் என்ற படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்திருக்கிறார்.
அத்துடன் அதிக அளவு இவர் மலையாள படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார்.
அந்த வகையில் தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த நேபாளி என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்தோடு இணைந்து நடித்த இவர் அதே ஆண்டு பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் 2006-ஆம் ஆண்டு மெர்குரி பூக்கள் என்ற படத்தில் அன்பு செல்வி கேரக்டரை...