Tuesday, September 24
சீக்கிரம் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.. மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..!
Actress

சீக்கிரம் யாராச்சும் சான்ஸ் குடுங்கப்பா.. அதையும் கழட்டிட போறாங்க.. மீரா ஜாஸ்மின் உச்ச கட்ட கவர்ச்சி..!

ஜாஸ்மின் மேரி ஜோசப் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1982 - ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். மீரா ஜாஸ்மின் என்ற பெயரில் 2003-ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக இந்திய தேசிய விருது வழங்கப்பட்டது. நடிகை மீரா ஜாஸ்மின்.. மிகச்சிறந்த நடிகையான மீரா ஜாஸ்மின் அதிகளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். மேலும் 2007-ஆம் ஆண்டு ஒரே கடல் என்ற படத்தில் மம்முட்டியோடு இணைந்து நடித்திருக்கிறார். அத்துடன் அதிக அளவு இவர் மலையாள படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளிச் சென்றார். அந்த வகையில் தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த நேபாளி என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்தோடு இணைந்து நடித்த இவர் அதே ஆண்டு பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும் 2006-ஆம் ஆண்டு மெர்குரி பூக்கள் என்ற படத்தில் அன்பு செல்வி கேரக்டரை...
இளம் நடிகை.. நடிகையின் அம்மா.. என இருவரையும் வேட்டையாடிய இருட்டு நடிகர்.. விடிஞ்ச பிறகு எஸ்கேப்..!
Gossips Corner

இளம் நடிகை.. நடிகையின் அம்மா.. என இருவரையும் வேட்டையாடிய இருட்டு நடிகர்.. விடிஞ்ச பிறகு எஸ்கேப்..!

திரை உலகில் தற்போது அதிகரித்திருக்கும் மீடு புகார்களும், அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பாதிக்கப்பட்ட நடிகைகளே வெளிப்படையாக பேசி வருவது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி தான். எனினும் இந்த டிஜிட்டல் யுகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கப்படும் வன்கொடுமைகளை தடுக்கக்கூடிய வழிகள் இல்லையா? என்று கேட்கக் கூடிய வகையில் திரை உலகில் நடக்கும் ஒரு சில விஷயங்கள் உள்ளது. இளம் நடிகை.. அந்த வகையில் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை பற்றியும் நடிகையோடு விட்டு விடாமல் அவர் அம்மாவையும் சீரழித்த கதை பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 19 வயதான நடிகை பட வாய்ப்புக்காக தனது படுக்கையை பகிர்ந்திருக்கிறார். ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருக்கும் இந்த நடிகை கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கிறார். இதனை அடுத்து 62 வயதான இருட்டு நடிகரிடம் இது பற்றி பேசிய போது தனது மகளை ...
ஆணுறை போடும் முன்பு இது முக்கியம்.. கூச்சமின்றி வெளிப்படையாக பேசிய நடிகை இலியானா..!
Tamil Cinema News

ஆணுறை போடும் முன்பு இது முக்கியம்.. கூச்சமின்றி வெளிப்படையாக பேசிய நடிகை இலியானா..!

போர்த்துகீசிய நடிகையான நடிகை இலியானா ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையில் ஜொலித்த இவர் 2006- ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவர் தேவதாசு என்ற தெலுங்கு படத்தில் நடித்ததை அடுத்து இந்த திரைப்படம் வசூல் ரீதியில் மாபெரும் வெற்றியை தந்ததை அடுத்து தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதை பெற்றார். நடிகை இலியானா.. அந்த வகையில் 2006 -ஆம் ஆண்டு போக்கிரி, ராக்கி படத்தில் நடித்த இவர் 2007-இல் முன்னா 2008-இல் ஜல்சா 2009-இல் கிக் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படத்தை பொறுத்த வரை இவர் 2006-இல் கேடி என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்து அசத்திய இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய விவகாரம் இணை...
உடலுறவுக்கு இந்த நேரம்.. இந்த பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும்..! கூச்சமின்றி கூறிய கரீனா கபூர்..!
Tamil Cinema News

உடலுறவுக்கு இந்த நேரம்.. இந்த பொசிஷன் தான் எனக்கு பிடிக்கும்..! கூச்சமின்றி கூறிய கரீனா கபூர்..!

பாலிவுட் நடிகையான கரீனா கபூர் திரைப்பட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பஞ்சாபி வம்சத்தை சேர்ந்த இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மேலும் கரீனா கபூர் மும்பையில் உள்ள ஜமுனா பாய் நர்சரி பள்ளிக்கூடத்தில் படித்தவர். இதனை அடுத்து மதிபாய் கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு வர்த்தக துறையில் பட்டப்படிப்பை படித்தார். நடிகை கரீனா கபூர்.. பாலிவுட் படங்கள் பலவற்றில் நடித்த ரசிகர்களின் முன்னிலையில் தனக்கு என்று ஒரு இடம் பிடித்த இவர் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதைப் போலவே சமூக ஊடகங்களிலும் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். அந்த வகையில் இவர் தற்போது அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் உடலுறவுக்கு ஏற்ற நேரம் பற்றி கூச்சமின்றி கூறிய சில விஷயங்கள் இணையங்களில் வைரலாகி வருவதோடு அட நம்ம கரீனா கபூரா? இப்படி பேசியது என்ற ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்படி எ...
அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! தீயாய் பரவிய தகவல் குறித்து மௌனம் கலைத்த நடிகை..!
Tamil Cinema News

அமைச்சரின் அரவணைப்பில் நடிகை சுகன்யா..! தீயாய் பரவிய தகவல் குறித்து மௌனம் கலைத்த நடிகை..!

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை சுகன்யா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். கார்த்தி தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தமிழ் திரை உலகுக்கு பாரதிராஜாவால் சுகன்யா என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டு புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். நடிகை சுகன்யா.. நடிகை சுகன்யா ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரை உலகில் பணியாற்றி வருகிறார் இவர் திரையுடகிக்கு வருவதற்கு முன்பே பொதிகை தொலைக்காட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியவர். இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர் திருமதி பழனிசாமி செந்தமிழ் பாட்டு உறுதிமொழி சின்ன மாப்பிள்ளை சின்ன ஜமீன் வால்டர் வெற்றிவேல் உடன்பிறப்பு மகாநதி கேப்டன் டூயட் இந்தியன் சேனாதிபதி மகாபிரபு ஞானப்பழம் ப...
“ப்ளூ பிலிம் என்றால் இது தான்..” நடிகை ஷகீலா சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“ப்ளூ பிலிம் என்றால் இது தான்..” நடிகை ஷகீலா சொல்வதை கேட்டீங்களா..?

நடிகை ஷகீலா தனது 15-வது வயதில் ப்ளே கேர்ள்ஸ் என்ற திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்ததலின் மூலம் மலையாளத் திரைதுறையில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மேலும் இவர் அதிக அளவு அடல்ட் திரைப்படங்களை நடித்ததை அடுத்து பெரிய அளவு ஆண் ரசிகர்களை பெற்றிருக்கக் கூடிய இவர் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகையாகவும், நகைச்சுவை நடிகையாகவும் திகழ்ந்தவர். நடிகை ஷகீலா.. மலையாளத் திரை உலகில் லேடி லால், மற்றும் சைக்ளோன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகை ஷகீலா நடித்த திரைப்படம் வெளி வருகிறது என்றால் முன்னணி மலையாள நடிகர்கள் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய பயப்படுவார்கள். அந்த அளவு இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மாஸ் ஹிட் அடித்ததை அடுத்து இவர் தமிழ்,  தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் 110-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில் மலையா...
அனிருத்துடன் டேட்டிங்.. உறுதியான திருமணம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

அனிருத்துடன் டேட்டிங்.. உறுதியான திருமணம்.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் சினிமா பின்னணியை குடும்பத்தில் கொண்டவர். இவரது தந்தை ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளர் என்பதோடு மட்டுமல்லாமல் இவரது அம்மாவும் மலையாள நடிகையாக திகழ்ந்தார்.   இதனை அடுத்து மலையாள திரைப்படங்களில் ஆரம்பத்தில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் ஹீரோயினியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. தமிழைப் பொறுத்த வரை இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமான இவர் இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு இணைந்து தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளி வந்த மகாநதி திரைப்படம் தேசிய விருதை இவருக்கு பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல் இவரை மிகச் சிறந்த நடிகையாக பிரகட...
என்னோட பீரியட்ஸ் நேரத்தில் என் குடும்பத்தினரே.. சந்திரலேகா சீரியல் நடிகை உடைத்த உண்மை..!
Tamil Cinema News

என்னோட பீரியட்ஸ் நேரத்தில் என் குடும்பத்தினரே.. சந்திரலேகா சீரியல் நடிகை உடைத்த உண்மை..!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வந்த சந்திரலேகா தொடரில் நடித்த நடிகை ஸ்வேதா பாண்டேகர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் இந்த சீரியலில் வெகுவாக ரசிகர்களின் மனதை எளிதில் கவர்ந்தார். சீரியல்கள் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்திய இவர் சென்னையில் உள்ள பிஎம்ஆர் கல்லூரியில் பிடெக் படித்ததை அடுத்து எம்பிஏ-வும் படித்திருக்கிறார். சந்திரலேகா சீரியல் நடிகை.. தமிழ் திரையுலகை பொருத்த வரை 2007 - ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளி வந்த ஆழ்வார் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருக்கிறார்.  இதனை அடுத்து 2008-இல் வள்ளுவன் வாசுகி படத்தில் நடித்த இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த பூவா தலையா, பயணங்கள் தொடரும், மீராவுடன் கிருஷ்ணன், வீரசோழன், இதயம் திரையரங்கம், நான் தான் பாலா, பூலோகம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் ம...
என்னை பத்தினி லிஸ்ட்ல.. மகள் முன்பு மோசமாக பேசிய ரேகா நாயர்..!
Tamil Cinema News

என்னை பத்தினி லிஸ்ட்ல.. மகள் முன்பு மோசமாக பேசிய ரேகா நாயர்..!

தற்போதைய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் ரேகா நாயர். இவர் சீரியலில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். ஆனால், இவரை மக்கள் பலரும் முகமறியப்பட்டது என்னவோ இவர் யூடியூப் சேனல்களில் பல சச்சையான கருத்துக்களை கூறி பேட்டி கொடுத்து வந்ததால் தான். நடிகை ரேகா நாயர்: பெண்களின் ஆபாசம் குறித்தும், ஆண்களின் வக்கிர பார்வை குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு கொஞ்சம் வித்தியாசமான முறையில் பதில் கூறி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார் ரேகா நாயர். அது மட்டும் இல்லாமல் பல நடிகை, நடிகர்களை குறித்த அந்தரங்க விஷயங்களையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவ்வப்போது விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்த பயில்வான் ரங்க நாதனை நடுரோட்டில் இழுத்து அடித்தது குறித்து ரேகா நாயர் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டார். அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ...
இதுக்கு தான் ப்ரா போடணும்.. சைடுல அப்பட்டமா தெரியுது.. ஆளை மயக்கும் மடோனா செபஸ்டின்..!
Tamil Cinema News

இதுக்கு தான் ப்ரா போடணும்.. சைடுல அப்பட்டமா தெரியுது.. ஆளை மயக்கும் மடோனா செபஸ்டின்..!

பிரபல திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியமாக இருந்து வருபவர் தான் நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாள நடிகையாக திரைவாழ்க்கை துவங்கினார். முதன்முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களுள் ஒருவராக நடித்து பெரும் புகழ்பெற்றார். மடோனா செபஸ்டியன்: முதல் படத்திலிருந்து ரசிகர்கள் பெருகினர். அதை எடுத்து அவரது இரண்டாவது படமே காதலும் கடந்து போகும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் யாழினி என்ற கேரக்டரில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படம் ஒரு வித்தியாசமான கதைகளத்தில் வெளியாகி எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அதை அடுத்து தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜூங்கா ,வானம் கொட்டட்டும், கொம்பு வ...
Exit mobile version