ப்பா.. டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி.. ஏங்கி கிடக்கும் இளசுகள்..!
மாடல் அழகியும் ,நிகழ்ச்சி தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமாக தனது கெரியரை துவங்கியவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி.
மாடல் அழகியாக முதன் முதலில் தனது கெரியரை துவங்கி அதன் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளியாக பணியாற்றி வந்தார்.
ரக்ஷிதா மகாலக்ஷ்மி:
அப்போதுதான் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மகாலட்சுமி பெரும்புகழ் பெற்ற சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.
அந்த தொடர் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.
அதை அடுத்து பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பாகியது .
அதை அடுத்து ஒரு சில சீரியல்களில் நடித்து வ...