Tuesday, September 24
அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார்கள்.. புட்டு புட்டு வைத்த சமீரா ரெட்டி.. கெஞ்சிய பிரபலங்கள்..!
Tamil Cinema News

அட்ஜெஸ்ட்மெண்ட்க்கு அழைத்தார்கள்.. புட்டு புட்டு வைத்த சமீரா ரெட்டி.. கெஞ்சிய பிரபலங்கள்..!

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சமீரா ரெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்ப நாட்களில் மாடலிங் துறையில் ஈடுபட்டு இருந்த இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த நினைத்த போது அந்த வாய்ப்பு கைநழுவி சென்றது. நடிகை சமீரா ரெட்டி.. நிச்சயமாக தெலுங்கு படத்தில் அதுவும் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்திருந்த நடிகை சமீரா ரெட்டிக்கு கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கிடைக்காததால் மனம் நொந்து போனார். இதனை அடுத்து சினிமா துறையை வேண்டாம் என்று முடிவெடுத்த அவர் ஒரு பிரபல வாட்ச் கம்பெனி ஒன்றில் வேலையில் சேர்ந்தார். இதனை அடுத்து ஆங்கில பத்திரிக்கை ஒன்று இவரது புகைப்படம் வெளி வர அதை பார்த்து பாலிவுட் தயாரிப்பாளர் பாலிவுட் படத...
இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்… அந்த மூன்று நாட்கள்.. கேப்ரில்லா உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

இணையத்தில் வெளியான ஆபாச புகைப்படங்கள்… அந்த மூன்று நாட்கள்.. கேப்ரில்லா உடைத்த ரகசியம்..!

நடிகை கேப்ரில்லா தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்ப காலத்தில் அறிமுகமானார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அடுத்து ஜோடி நம்பர் ஒன் சீசன் 6-ல் வெற்றியாளராக மாறினார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2012 -ஆம் ஆண்டு 3 என்ற படத்தில் சுமி கதாபாத்திரத்தை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். நடிகை கேப்ரில்லா.. 3 என்ற தமிழ் திரைப்படத்தில் சுருதிஹாசனின் தங்கையாக நடித்த இவர் சென்னையில் ஒரு நாள் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்திருந்தார். இதனை அடுத்து சமுத்திரக்கனியின் படமான அப்பா படத்தில் ரக்ஷிதா பானு என்ற வேடத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பகுதியில் ந...
மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. நீச்சல் உடையில் VJ மகேஸ்வரி..! கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!
Tamil Cinema News

மொரட்டு கட்ட.. காட்டு தேக்கு.. நீச்சல் உடையில் VJ மகேஸ்வரி..! கிடுகிடுக்கும் இண்டர்நெட்..!

சின்னத்திரை சீரியல் நடிகைகள் மட்டுமல்லாமல் பெரிய திரை ஹீரோயின்களையே ஓரம் கட்ட கூடிய அளவு தற்போது தொகுப்பாளினிகளாக பணியாற்றக்கூடிய பெண்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் ,VJ மகேஸ்வரி பற்றி உங்களுக்கு அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பக்குவமாக தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்ததோடு பிரபலமான நபராக மாறினார். VJ மகேஸ்வரி..  வி ஜே மகேஸ்வரி சன் டிவி மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சில சின்ன சின்ன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். அத்தோடு தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழில் சென்னை 600028 இரண்டாம் பகுதி, பியார் பிரேமா காதல், ரைட்டர், சோல் மேட், விஷமக்காரன், விக்ரம், காதல் கண்டிஷன் அப்ளை போன்ற படங்களில் தனது பக்குவமான நடிப்ப...
அதுக்கு நான் ரெடி.. பாடி டிமாண்ட்.. ஓகே சொன்ன பிரியமான நடிகை..! கத்தரிக்கா முத்துடுச்சு..!
Gossips Corner

அதுக்கு நான் ரெடி.. பாடி டிமாண்ட்.. ஓகே சொன்ன பிரியமான நடிகை..! கத்தரிக்கா முத்துடுச்சு..!

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்ற நடிகர்கள் பலரும் இன்று அவர்களுக்கு உரிய பெயரை பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் பிரியமான நடிகை ஒருவர் அதற்கு ஓகே. நான் ரெடி என சொன்ன விஷயம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. திரையுலகில் புதுப்புது வாய்ப்புகளை பெறவும் தன்னை திரையுலகில் நிலைப்படுத்திக் கொள்ளவும் கவர்ச்சி காட்டி நடிப்பது என்பது நடிகைகளுக்கு சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. அதுக்கு நான் ரெடி.. அந்த வகையில் திறமை, கவர்ச்சி என்று இரண்டையும் காட்டினாலும் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது சற்று குறைவாக இருப்பதற்கு காரணம் புதுமுக நடிகைகளின் வரத்து என சொல்லலாம். அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என அட்டகாசம் செய்யும் நடிகைகளை பார்த்திருப்பீர்கள். ஏனென்றால் அவர்களுக்கு சினிமாவில் அறிமுகம் ஆகும் போது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும...
நக்மா தெரியும்.. ஜோதிகாவின் இன்னொரு அக்காவை தெரியுமா..? இவங்களும் நடிகை தான்.. இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

நக்மா தெரியும்.. ஜோதிகாவின் இன்னொரு அக்காவை தெரியுமா..? இவங்களும் நடிகை தான்.. இதோ புகைப்படம்..!

வாலி படத்தில் சிறிய கேரக்டர் ரோல் செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை ஜோதிகா அதிக அளவு பேஸ் இம்பிரசனை காட்டி ஓவர் ஆக்டிங் ஆக நடிப்பவர் என்ற பேச்சு இன்றும் உள்ளது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் பல படங்களை நடித்த இவர் காக்க காக்க படத்தில் நடிக்கும் போது சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதை அடுத்து திருமணம் செய்து கொண்டார்.  நக்மா தெரியும்.. பிறகு நடிப்பில் கவனத்தை செலுத்தாமல் இருந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து மீண்டும் திரை உலகில் ரீஎன்றி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். எந்த வகையில் தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தி வரக்கூடிய ஜோதிகா கடைசியாக ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அத்தோடு நடிகை ஜோதிகாவின் அக்கா பிரபல நடிகை நக்மா என்பது உங்களில...
சினிமாவில் இது ரொம்ப முக்கியம்.. மறைந்த நடிகை சௌந்தர்யா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

சினிமாவில் இது ரொம்ப முக்கியம்.. மறைந்த நடிகை சௌந்தர்யா ஓப்பன் டாக்..!

தென் இந்திய திரை உலகை சில படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை சௌந்தர்யா, பொன்னுமணி எனும் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தந்தை திரைப்பட எழுத்தாளர் தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரையுலகப் பிரவேசம் இவருக்கு எளிதாக இருந்தது. நடிகை சௌந்தர்யா.. தமிழ் திரை உலகில் இவர் நடிப்பில் வெளி வந்த அருணாசலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் இன்றும் பெயர் சொல்லக் கூடிய வகையில் உள்ளது. இதை அடுத்து 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்த இவர் ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத நாயகியாக விளங்கி இருக்கிறார். சினிமாவில் இது முக்கியம்.. நீண்ட நிலையில் தற்போது இணையங்களில் நடிகை சௌந்தர்யா பேசிய வீடியோவானது வைரலாக மாறி வருகிறது. இந்த வீடியோவில் திரைப்படங்கள...
இந்த வயசுல கல்யாணம் தேவையா..? பணம் இல்ல.. விரக்தியின் உச்சத்தில் சங்கீதா எடுத்த முடிவு..!
Tamil Cinema News

இந்த வயசுல கல்யாணம் தேவையா..? பணம் இல்ல.. விரக்தியின் உச்சத்தில் சங்கீதா எடுத்த முடிவு..!

சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசம் இல்லாமல் தற்போது நடிக்கும் நடிகர்கள் தன் துறையை சார்ந்தவர்களே திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகையாக இருந்து காமெடி நடிகர் ரெடின் கிங்ஸிலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சீரியல் நடிகை சங்கீதா. இந்த விஷயம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டதோடு மட்டுமல்லாமல், இவர்களது திருமணம் மிகவும் சிம்பிளான முறையில் மைசூரில் நடந்ததை அறிந்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த வயசுல கல்யாணம் தேவையா? நடிகை சங்கீதா சமூக வலைதளங்களில் அதிக அளவு ஆக்டிவாக இருப்பவர். இவர் திருமணம் செய்து கொண்ட காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கி 46 வயது ஆகிறது. இந்நிலையில் இந்த வயதில் திருமணம் தேவையா? என்று பலரும் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்தார்கள். இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரொமான்ஸ் புகைப்படங்களை இணையங்களில் வ...
அந்த நடிகரை திருமணம் செய்ய விரும்பிய ஐஸ்வர்யா..! பிரபல உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

அந்த நடிகரை திருமணம் செய்ய விரும்பிய ஐஸ்வர்யா..! பிரபல உடைத்த ரகசியம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா திரையுலகில் இயக்குனராக 3 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த நடிகர் தனுசை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு கணவரோடு ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனை அடுத்து அண்மையில் கூட லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கலவை ரீதியான விமர்சனத்தை இவருக்கு பெற்று தந்தது. இந்த படத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி இருந்தார்கள். மேலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இரண்டு வீட்டாரும் எவ்வளவோ சமாதானங்கள் செய்து ப...
கீழே பெரிய கேப்.. விலைமாது கட்டில் கீழே பார்த்த விஷயம்.. மிருணாள் தாகூர்  உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

கீழே பெரிய கேப்.. விலைமாது கட்டில் கீழே பார்த்த விஷயம்.. மிருணாள் தாகூர் உடைத்த ரகசியம்..!

2018 - ஆம் ஆண்டு தாகூர் லவ் சோனியா என்ற ஹிந்தி திரைப்படத்தின் அறிமுகமான மிருணாள் தாகூர் 2019 - ஆம் ஆண்டு சிறந்த நடிகையாக திரை உலகில் வலம் வந்தார். பாலிவுட் திரை படங்களில்  நடித்த இவர் 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளி வந்த சீதாராமன் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். நடிகை மிருணாள் தாகூர்.. இதனை அடுத்து ஹாய் நானா படத்தில் ஹீரோயினியாக நடித்த இவருக்கு தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது. சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அடிக்கடி வண்ண, வண்ண உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் அதிகளவு உள்ளதால் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார். இதனை எப்போது பார்க்கலாம் என்று காத்திருப்பார்கள். விலைமாது கட்டில் கீழே பார்த்த விஷயம்.. இந்நிலையில் சமீ...
பண்ணை வீட்டில் விடிய விடிய விருந்து.. விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பம்.. அட கொடுமைய..!
Gossips Corner

பண்ணை வீட்டில் விடிய விடிய விருந்து.. விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பம்.. அட கொடுமைய..!

திரை உலகை பொருத்த வரை சட்டையை மாற்றுவது போல காதலித்த திருமணம் செய்து கொண்டு இணைந்தவர்களே விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்து வருவது சகஜம் ஆகிவிட்டது.  இந்நிலையில் அண்மையில் விவாகரத்தான தொகுப்பாளினி கர்ப்பமான விஷயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. அது குறித்த விரிவான பதிவினைப் பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்வதின் மூலம் திரை உலகை நடக்கும் திரை மறைவு விஷயங்களைப் பற்றி நீங்கள் எளிதில் அறிந்து கொள்ளலாம். பண்னை வீட்டில் விடிய விடிய விருந்து.. சமீப காலமாக இணையங்களில் பிரபலங்கள் அதுவும் குறிப்பாக நடிகைகளுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து பெருமளவு விஷயங்களை பாதிக்கப்பட்டவர்களே பகிர்ந்து வரக்கூடிய வேளையில் விவாகரத்தான தொகுப்பாளினி ஒருவர் கர்ப்பம் ஆகி இருப்பது அக்கட தேசத்து ஊடகங்களை அதிர வைத்திருக்கிறது. இப்படி விவாகரத்து செய்வது என்பது சின்னத்திரை பிரபல...