Tuesday, September 24
நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. பங்கமாக பதிலடி கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா.. பங்கமாக பதிலடி கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்..!

முன்பெல்லாம் பாலிவுட் சினிமாக்கள் மட்டும் தான் மிகச் சிறப்பான தேர்ந்தெடுத்த கதை தேர்ந்தெடுத்த கதையை வைத்து படம் இயங்குவார்கள் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது சமீப காலமாக அதை மாற்றி எழுதி வருகிறது தென்னிந்திய பட சினிமாக்களும். வித்தியாசமான கதைக்களத்தில் யாரும் இதுவரை யோசிக்காத ஒரு கதையை படமாக்கி வியக்க வைக்கிறார்கள். பாலிவுட்டை ஆட்டிப்படைக்கும் தென்னிந்திய படங்கள்; அப்படி வித்யாசமாக முயற்சிக்கும் இயக்குனர்களுக்கு அந்த உழைப்பு மிகப்பெரிய பலனை கொடுக்கிறது என்றால் அதற்கு மிகப்பெரிய ஆதாரமாக உதாரணமாக இருப்பது "மஞ்சுமல் பாஸ்" திரைப்படம். மலையாள சினிமாவில் இருந்து வெளியான இந்த திரைப்படம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது. "சிதம்பரம் எஸ் பொதுவாள்" இயக்கத்தில் உருவாக்கிய இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையாக எடுத்துக்கப்பட...
விடிய விடிய போதை பார்ட்டி.. கையும் களவுமாக சிக்கிய இரண்டு நடிகைகள்..! யார் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

விடிய விடிய போதை பார்ட்டி.. கையும் களவுமாக சிக்கிய இரண்டு நடிகைகள்..! யார் யாருன்னு பாருங்க..!

திரைப்பட நடிகைகள் பலரும் படங்களில் பார்ப்பது போலே நிஜ வாழ்க்கையில் இருப்பது கிடையாது. மிகவும் பவ்யமாக ஹோமிலியாக நல்ல கருத்துக்களை பேசி திரைப்படங்களில் நடிக்கிறார்கள். ஆனால், தங்கள் நிஜ வாழ்க்கையில் எல்லை மீறிய வாழ்க்கையும் வேறொரு உகலகில் இருந்து வருகிறார்கள். அவர்களது கலாச்சாரமே வேறு என்ற வகையில் போதை , தவறான போக்கு என இருந்து வருகிறார்கள். போதைக்கு அடிமையான சினிமா துறை: அப்படித்தான் தற்போது ஒரு மிகப்பெரிய நடிகர் நடிகைகள் கூட்டமே ஒரு மது விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி சிக்கி இருக்கிறது. இந்த விஷயம் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள புறநகர் பகுதியில் பண்ணை வீட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொழிலதிபர் வாசு என்பவரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு மது விருந்து மற்றும் போதை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதில் தெலு...
புதர் போல மண்டி கிடக்கும் முடி.. ஊதி ஊதி விளையாடிய கணவர்.. கடுப்பான அமலா பால்..!
Tamil Cinema News

புதர் போல மண்டி கிடக்கும் முடி.. ஊதி ஊதி விளையாடிய கணவர்.. கடுப்பான அமலா பால்..!

அமலாபால் அடுத்தடுத்த இரண்டு காதல் தோல்விகளையும் திருமண தோல்விகளையும் சந்தித்து தொடர்ந்து தற்போது மூன்றாவதாக ஜெகத் தேசா என்பவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடன் திருமணம் செய்யாமலே கர்ப்பமான அமலா பால் பின்னர் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார் தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார் அமலாபால். அடுத்தடுத்த காதல் தோல்விகள்: அமலாபால் முதன்முதலாக தமிழில் தலைவா திரைப்படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் மிகப் பிரம்மாண்டமாக ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணத்தை செய்து கொண்டார் . திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார்கள். ஆனால் ஒரு சில வருடங்களில் அமலா பாலின் நடத்தை சரியில்லை எனக்கூறி எல். விஜய் அவர்கள் விவா...
தனுஷ் இரண்டாம் திருமணம்..! மணப்பெண் இவங்களா..? வெளியான பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

தனுஷ் இரண்டாம் திருமணம்..! மணப்பெண் இவங்களா..? வெளியான பரபரப்பு தகவல்..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். முதல் படத்தில் வெற்றியைத் தந்த இவரைப் பற்றி ரசிகர்கள் பலரும் உருவ கேலி செய்வதை அடுத்து அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது நடிப்பில் கவனத்தை செலுத்தி இன்று அசைக்க முடியாத ஹீரோக்களின் வரிசையில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்து விட்டார். நடிகர் தனுஷ்.. அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றிருந்தது. மேலும் தனுஷ் 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கக்கூடிய நிலையில் கருத்து வேற்றுமை காரணம...
பாத்ரூம் வசதி இல்ல.. இதில் தான் சிறுநீர் கழித்தேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்..!
Tamil Cinema News

பாத்ரூம் வசதி இல்ல.. இதில் தான் சிறுநீர் கழித்தேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன காஜல் அகர்வால்..!

ஹோ கயா நாவில் 2004 -ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வால் 2007-ஆம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இதனை அடுத்து 2009-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த மகதீரா என்ற திரைப்படம் இவருக்கு ஒரு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ரீச்சை தந்ததோடு மட்டுமல்லாமல் மாபெரும் வசூல் சாதனை செய்து இவரை பட்டிதொட்டி எங்கும் பேசும் நடிகைகளில் ஒருவராக மாற்றியது. நடிகை காஜல் அகர்வால்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2008 -ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளி வந்த பழனி என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இவர் 2008-இல் சரோஜா, பொம்மலாட்டம் போன்ற படங்களில் நடித்த இவர் 2009-இல் மோதி விளையாடு என்ற படத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2010-இல் நான் மகான் அல்ல என்ற படத்தில் நடித்ததின் மூலம் மிகச் சி...
இதை விட சின்ன ப்ரா உலகத்துலையே இல்ல.. வெறும் ரிப்பன் தான்.. திணறடிக்கும் சமந்தா..!
Actress

இதை விட சின்ன ப்ரா உலகத்துலையே இல்ல.. வெறும் ரிப்பன் தான்.. திணறடிக்கும் சமந்தா..!

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் நடிப்பில் வெளி வந்த மாஸ்கோவின் காவேரி என்ற படத்தில் முதன் முதலாக நடிக்க ஆரம்பித்து இருந்தாலும் தெலுங்கு திரைப்படமான எ மாயா சேசவா என்ற படம் தான் முதலில் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிகை சமந்தா.. மேலும் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு மிகச்சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வந்து சேர்ந்தது. இதனை அடுத்து தமிழில் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவருக்கு தமிழில் அடுக்கடுக்காக வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் பானா காத்தாடி, நடுநிசி நாய்கள், நான் ஈ, கத்தி, 10 என்றதுக்குள், தங்க மகன் தெறி, 24 போன்ற படங்களில் நடி...
வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!
Tamil Cinema News

வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே அந்தஸ்தும் புகழும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்த  வம்சம் சீரியல் நடிகை சந்தியா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியல் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய சந்தியா சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர். வலியில் துடித்தேன்.. 1985 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களிலும் அதிக அளவு நடித்தவர். வம்சம் சீரியல் மூலம் இவர் பெரும் புகழை பெற்றார். இதனை அடுத்து தேவதர்ஷினி சேச்தன் நடிப்பில் வெளி வந்த அத்திப்பூக்கள் தொடரில் கற்பகம் என்ற கதாபாத்திரத்தை பக்குவமாக செய்து ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். சமூக வலைத்தளங்களிலும் படு பிஸியாக இருக்க...
ஆம்பளைங்க உடம்பில் ஒரு நாளாவது.. திரிஷாவின் விவகாரமான ஆசை..! அதையும் ஓப்பனா சொல்லிட்டாரே..!
Tamil Cinema News

ஆம்பளைங்க உடம்பில் ஒரு நாளாவது.. திரிஷாவின் விவகாரமான ஆசை..! அதையும் ஓப்பனா சொல்லிட்டாரே..!

தமிழ் திரையுலகில் தற்போது உச்சகட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷா முதன் முதலில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தை நடித்த இவர் மௌனம் பேசுதே படத்தில் கதாநாயகியாக நடித்து சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றிருக்கிறார். நடிகை திரிஷா.. இவர் நடிப்பில் வெளி வந்த சாமி, கில்லி போன்ற படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டதோடு இவரை கனவு கன்னியாக நினைக்கவும் வைத்தது.  தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் இரண்டாவது இன்னிங்சிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் மணிரத்தினத்தின் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் பகுதி 1 மற்றும் பகுதி இரண்டில் குந்தவைய...
பின்னாடி முழுசா தெரியுதே.. உள்ளயும் எதுவும் போடல.. மோசமான கவர்ச்சியில் ரேமா அஷோக்..!
Tamil Cinema News

பின்னாடி முழுசா தெரியுதே.. உள்ளயும் எதுவும் போடல.. மோசமான கவர்ச்சியில் ரேமா அஷோக்..!

கொழுக் மொழுக் உடல் அமைப்பில் சீரியல் நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ரேமா அசோக். சீரியல் நடிகையும் தாண்டி இவர் மிகச்சிறந்த நடன கலைஞராகவும் பார்க்கப்படுகிறார். குறிப்பாக இவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிடும் நடன வீடியோக்களுக்கு ரசிகர்கள் பல பேர் பேவரைட்டாக இருக்கிறார்கள். நடிகை ரேமா அஷோக்: அவரது நடன வீடியோக்களுக்கு ஃபாலோவர்ஸ் லைக் குவித்து அதனை வைரல் ஆக்குவார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி மூலம் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் சீரியல் நடிகையாக அவதாரமெடுத்தார். தளுக் மொழுக் தோற்றத்தில் மதுரையை சொந்த பூர்விகமாக கொண்ட ரேமா சிறந்த டான்சர் மாடல் அழகி என்பதையும் தாண்டி தொழில் முனைவோர் என்ற பெயரையும் ரேஷ்மாவுக்கு பொருந்தும். இவருக்கு நடனம் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே தனக்கு மிகவும் பிடித்த நடனத்தில் அவ்வப்போது ஆர்வ...
சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

சின்னத்திரை தொடையழகி..! ரம்பாவை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் மதுமிதா..! Zoom போட்டு பார்க்கும் ரசிகர்கள்..!

இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கும் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவ்வளவு அழகாக சீரியல் நடிகைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார்கள். முன்பெல்லாம் வயதான மற்றும் 40 வயது கிட்டத்தட்ட இருக்கும் பெண்களை சீரியல்களில் போட்டு அவர்கள் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பார்கள். டஃப் கொடுக்கும் சீரியல் நடிகைகள்: மேலும் திரைப்படங்களில் ஹீரோயின் ஆக நடித்து வயதான நடிகைகள் பின்னர் சீரியலில் வந்து தலை காட்ட ஆரம்பிப்பார்கள். இப்படித்தான் சீரியல்கள் சென்று கொண்டிருந்தது. ஆனால் சமீப ஆண்டுகளாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகளுக்கு குறைந்தவர்கள் அல்ல என்பதற்கு ஈடாக இருக்கிறார்கள். அழகாக மாடலிங் பெண் மற்றும் நல்ல ஸ்ட்ரக்சர் ஆன உடல் அழகு மற்றும் அழகான தோற்றம் உள்ள பெண்களை தேடி பிடித்து சீரியல்களில் நடிக்க வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தைய...