Tuesday, September 24
அப்படி கேட்டீங்களே.. நீங்க பிட்டு படம் பாத்திருக்கீங்களா..? மோசமான கேள்விக்கு லவ் டுடே இவானா பதில்..!
Tamil Cinema News

அப்படி கேட்டீங்களே.. நீங்க பிட்டு படம் பாத்திருக்கீங்களா..? மோசமான கேள்விக்கு லவ் டுடே இவானா பதில்..!

கேரளாவில் இருந்து பல நடிகைகள் இங்கு தமிழ் சினிமாவுக்கு வருவதெல்லாம் இப்போது புதிதல்ல இது காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது தான். குறிப்பாக இதில் முக்கியமான பிரபல நடிகைகள் கேரளாவில் இருந்து இங்கு வந்து நட்சத்திர நடிகையாக கோலிவுட்டில் அந்தஸ்தை பிடித்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள். இளம் நடிகை இவானா: அதிலும் நயன்தாரா, அசின், அமலாபால், மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் இப்படி பல நடிகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகை இவனா. டீன் ஏஜ் வயசிலேயே தனது நடிப்புத் துறையை ஆரம்பித்த இவானா தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்டர்ஸ் எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு தமிழ் சின...
சட்டையை கழட்டி அதை காட்டி.. கருப்பன் தன்யா ரவிச்சந்திரன் வேற லெவல் கிளாமர் போஸ்..!
Actress

சட்டையை கழட்டி அதை காட்டி.. கருப்பன் தன்யா ரவிச்சந்திரன் வேற லெவல் கிளாமர் போஸ்..!

அபிராமி ஸ்ரீராம் என்ற பெயரைக் கொண்டிருக்கும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் திரைப்படத்தில் நடிப்பதாக தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2016-ஆம் ஆண்டு பலே வெள்ளைய தேவா என்ற படத்தில் நடித்திருக்கிறார். நாட்டிய கலைஞரான இவர் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டிருந்ததை அடுத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததோடு இளங்கலை வணிகவியல் பட்டத்தை சென்னையில் உள்ள எம்ஓபி வைஷ்ணவா பெண்கள் கல்லூரியில் படித்திருக்கிறார். நடிகை தன்யா ரவிச்சந்திரன்.. தனியா ரவிச்சந்திரன் முதன்முதலில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து தான் தன் பெயரை தன்யா என்று மாற்றிக் கொண்டார். துப்பறிவாளன் என்ற பெயரில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் பலே வெள்ளையத் தேவா என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு சசிகுமார் ஒரு இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து ப...
செம்மயா சர்வீஸ் பண்ணி இருப்பாங்க போல.. உடம்பு முழுசும் ஆயில்.. சுண்டி இழுக்கும் சுரபி..!
Actress

செம்மயா சர்வீஸ் பண்ணி இருப்பாங்க போல.. உடம்பு முழுசும் ஆயில்.. சுண்டி இழுக்கும் சுரபி..!

நடிகை சுரபி 2013-ஆம் ஆண்டு வெளி வந்த இவன் வேறு மாதிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். மேலும் இவர் கலைக் கல்லூரியில் நுண்கலை பட்டப்படிப்பை மேற்கொண்ட போது சினிமா வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அத்தோடு மாடலிங் துறையிலும் இவர் ஈடுபட்டு வந்தார். நடிகை சுரபி.. இந்நிலையில் தான் நடிகை சுரபி விக்ரம் பிரபுவின் இரண்டாவது படமான இவன் வேறு மாதிரி படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அப்பாவி பெண்ணாய் நடித்திருந்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் இந்த படத்தை தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு விஜய் விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான விருது பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இவர் 2014-இல் ராஜ் இயக்குனராக அறிமுகமான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் துணை கதாபாத்...
கல்யாணத்துக்கு பிறகும் அந்த பழக்கத்தை விட முடியல.. சிம்ரன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கல்யாணத்துக்கு பிறகும் அந்த பழக்கத்தை விட முடியல.. சிம்ரன் ஓப்பன் டாக்..!

ரிஷி பாமா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை சிம்ரன் மும்பையில் இருக்கும் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். இதனை அடுத்து இவர் தூதர் தர்ஷனில் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முக்காபுலா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதனை எடுத்து 1995-ஆம் ஆண்டு சனம் ஹர்ஜாய் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இதனை அடுத்து 1996-ஆம் ஆண்டு இறுதியில் வெளி வந்த தேரே மேரே சப்னே என்ற படம் இவருக்கு வெற்றிப்படமாக மாறியது. நடிகை சிம்ரன்.. தமிழ் திரையுலகில் அதிகளவு சம்பளம் வாங்கக் கூடிய நடிகையாக 2000-வது ஆண்டு திகழ்ந்த நடிகை சிம்ரன் ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் சிவாஜி உடன் இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. நடிகை சிம்ரனுக்கு அதிகளவு ரசிகர்கள் இருந்ததோடு மட்டுமல்லாமல் இடுப்பை அசைத்த...
மாமனார் செய்ற வேலையா இது..? நடிகை ஜோதிகாவை வெளுத்து கட்டும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

மாமனார் செய்ற வேலையா இது..? நடிகை ஜோதிகாவை வெளுத்து கட்டும் பிரபல நடிகர்..!

நடிகை ஜோதிகா ரசிகர்களால் ஜோ என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் ஹிந்தி திரைப்படங்களின் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடிக்கக் கூடிய வாய்ப்பினை பெற்றார். தல அஜித் நடிப்பில் வெளி வந்த வாலி திரைப்படத்தில் ஒரு சிறு கெட்டப்பில் வந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொள்ளும் அளவுக்கு தன் நடிப்பால் அனைவரையும் ஈர்த்தார். நடிகை ஜோதிகா.. ஜோதிகா நடிப்பில் வெளி வந்த காற்றின் மொழி, 36 வயதினிலே, மொழி, மாயாவி, த்ரீ ரோசஸ், காக்க காக்க, பிரியமான தோழி, குஷி, பூவெல்லாம் கேட்டுப்பார் போன்ற படங்கள் இவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கூடிய வகையில் இருந்தது. இதனை அடுத்து அதிக அளவு தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் குஷி படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் காக்க காக்க படத்தில் சூர்யாவோட...
ஒரே ஒரு குத்து குத்துனா போதும்.. சொர்க்கம் உறுதி.. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜ் வெறித்தனம்..!
Actress

ஒரே ஒரு குத்து குத்துனா போதும்.. சொர்க்கம் உறுதி.. டூ பீஸ் உடையில் நிவேதா பெத்துராஜ் வெறித்தனம்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் அபாரமாக நடித்து தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் 2016-ஆம் ஆண்டு வெளி வந்த ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1990 ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே துபாய் சென்றதை அடுத்து அங்கிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்பை முடித்தார். நடிகை நிவேதா பெத்துராஜ்.. அது மட்டுமல்லாமல் இவர் 2017-இல் பொதுவாக எம் மனசு தங்கம் என்ற படத்தில் லீலாவதி என்ற கேரக்டரை செய்திருக்கிறார். 2020 - இல் பொன் மாணிக்கவேல் திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் சில தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் இவரை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், சிறந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் ஆன உதயநிதி ஸ்டாலினோடு இணைத்து கிசு கிசுக்கள் வெளி வ...
நிதமும் சண்டை.. சண்டை இல்லாத நாளே இல்ல.. தனுஷின் சகோதரி போட்ட பதிவை பாருங்க..!
Tamil Cinema News

நிதமும் சண்டை.. சண்டை இல்லாத நாளே இல்ல.. தனுஷின் சகோதரி போட்ட பதிவை பாருங்க..!

தமிழ் திரை உலகில் தற்போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து பல திரைப்படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் பிரிந்து வாழ்கிறார். நடிகர் தனுஷ்.. அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்று தந்ததை அடுத்து தற்போது குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து இவர் தனது ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ள நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில...
கமல்ஹாசன் போதை பொருள் சப்ளை.. சுசித்ராவின் பேச்சுக்கு.. கஸ்தூரி பதில்..!
Tamil Cinema News

கமல்ஹாசன் போதை பொருள் சப்ளை.. சுசித்ராவின் பேச்சுக்கு.. கஸ்தூரி பதில்..!

தற்போது கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரம் பெருமளவு பேசப்பட்டு விஸ்வரூபமாகி வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இவர் கமலஹாசனை பற்றி கடுமையான தாக்குதல்களையும் அவர் போதைப் பொருள் சப்ளை செய்வதாக கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனை அடுத்து இந்த விஷயத்திற்கு பதிலடி தரக் கூடிய வகையில் நடிகை கஸ்தூரி பேசிய விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம். கமல் போதை பொருள் சப்ளை செய்தாரா.. திரைப்படங்கள் வெற்றி பெற்றாலோ திரை உலகில் பிரபலங்களாக இருக்கும் நபர்களின் பிறந்த நாள் திருமண நாள் போன்றவற்றிற்கு பார்ட்டிகளை வைத்து தன்னுடன் பணியாற்றும் நடிகர் மற்றும் நடிகைகளை அழைப்பது வழக்கம். அதிலும் இரவு நேர பார்ட்டி என்றால் திரை உலகில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மதுவுக்கும் மாதுவுக்கும் பஞ்சம் இல்லாமல் அந்தப்...
அந்த நேரத்துல கூட சுகம் கேக்குது அவனுக்கு.. இதனால தான் Divorce பண்ண.. சந்தியா ஜகர்லமுடி..!
Tamil Cinema News

அந்த நேரத்துல கூட சுகம் கேக்குது அவனுக்கு.. இதனால தான் Divorce பண்ண.. சந்தியா ஜகர்லமுடி..!

செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் அறிமுகமான சந்தியா ஜகர்லமுடி ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது சிறப்பான நடிப்பை நீங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் பார்த்திருக்கலாம். இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்ததன் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த பேமஸான சீரியல் நடிகையாக மாறினார். சந்தியா ஜகர்லமுடி.. செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் டைட்டில் பாடல் படமாக்கப்பட்ட போது கோயிலில் இருந்த யானை இவரை தாக்கியது.    இதனால் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான இவர் மயங்கிய நிலையில் இருந்த இவரை டான்சர் ஒருவர் இவரது மார்பை தவறாக நோக்கத்தோடு பிடித்து கசக்கியதாக செய்திகளை பகிர்ந்திருந்தார். இக்கட்டான சமயத்தில் கூட ஆண்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்வார்களா? என்ற கேள்வியை...
சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் இதயத்திருடன் ஹீரோயின் காம்னா ஜெத்மாலாணி..!
Actress

சிங்கிள் பீஸ் நீச்சல் உடையில் இதயத்திருடன் ஹீரோயின் காம்னா ஜெத்மாலாணி..!

நடிகை காம்னா ஜெத்மாலாணி 2005 -ஆம் ஆண்டு பிரேமிகுலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் படம் போதிய வெற்றியை தராவிட்டாலும் மூன்றாம் படமான ரணம் திரைப்படத்தின் மூலம் வசூல் ரீதியாக பேசப்படக் கூடிய நாயகியாக மாறினார். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2004 -ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிஸ் மும்பை போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். காம்னா ஜெத்மாலாணி.. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல்  ‘சோட் தோ ஆஞ்சல் ஜமானா க்யா கஹேகா' என்ற பாப் பாடலின் இசை வீடியோவிலும் தோன்றினார். இதனை அடுத்து ஜெயம் ரவியோடு இணைந்து இதயத்திருடன் என்ற தமிழ் படத்தில் முதல் முதலாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழ் வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. மேலும் இவர் சில தெலுங்கு படங்களில் நடித்த பிறகு நடிகர் ஜீவனுக்கு ஜோடியாக மச்சக்காரன...
Exit mobile version