Tuesday, September 24
முன்னணி இயக்குனர் மீது கடும் கோபத்தில் நடிகர் சூரியா..! வாடிவாசல் படத்தின் புது ஹீரோ யார் தெரியுமா..?
Tamil Cinema News

முன்னணி இயக்குனர் மீது கடும் கோபத்தில் நடிகர் சூரியா..! வாடிவாசல் படத்தின் புது ஹீரோ யார் தெரியுமா..?

தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் தமிழக ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு இவருக்கு மிக நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது. இதனை அடுத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பாரா? மாட்டாரா? என்பது போன்ற பேச்சுக்கள் மீண்டும் புகைய ஆரம்பித்துள்ளது. முன்னணி இயக்குனர் மீது கோபத்தில் சூர்யா.. வணங்கான் படத்தை அறிவித்த நிலையில் அந்த படத்தை தயாரிக்க முன் வந்த சூர்யா திடீரென பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து மொத்தமாக இந்த படத்தை விட்டு விலகி விட்டார். இந்நிலையில் இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜயை வைத்து படம் உருவாகி வரும் வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வணங்கான் திரைப்படம் வெளி வரும் எதிர்பார்க்கப்படுகிறது. அது போலத் தான் வாடிவாசல் திரைப்படமும் வெற்றிமாறன் இயக்கத்...
ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!
Tamil Cinema News

ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. அசிங்கப்படுத்திட்டாங்க.. சசிகுமார் குறித்து பிரபல நடிகர் தாக்கு..!

சுந்தரபாண்டியன் படத்தில் நடித்த சசிகுமாரை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் அண்மையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள கருடன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வெற்றிமாறன், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்.. இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்க படத்தின் கதை வெற்றிமாறன் உடையது. மேலும் சூரி, சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் என பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் விஜயசேதுபதிக்கு நெகட்டிவ் ரோல் கொடுக்கப்பட்டிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம். அந்த சமயத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த விஜயசேதுபதியை ஜிம் பாய்...
கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோ ஹீரோயின் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

கலகலப்பு 3 படத்திற்கு தயாராகும் சுந்தர் சி.. ஹீரோ ஹீரோயின் யாருன்னு பாருங்க..!

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர் சி இது வரை தமிழில் 24 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இவர் திரைப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாமல் தலைநகரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். சுந்தர் சி ஆரம்ப நாட்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதனை அடுத்து முதன் முறையாக முறைமாமன் என்ற நகைச்சுவை திரைப்படத்தை இயக்கியதின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். இயக்குனர் சுந்தர் சி.. இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை இவருக்கு பெற்று தந்ததோடு அருணாச்சலம், அன்பே சிவம் போன்ற திரைப்படங்களை இயக்கியதை அடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். மேலும் இவர் மேட்டுக்குடி, வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன், கலகலப்பு போன்ற நகைச்சுவை கலந்த திரைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தன...
தங்கத்தில் லெக்கின்ஸ் பேண்ட்.. அருவியில் முழுசாக நனைந்து.. சூடேற்றும் சரண்யா துராடி..!
Actress

தங்கத்தில் லெக்கின்ஸ் பேண்ட்.. அருவியில் முழுசாக நனைந்து.. சூடேற்றும் சரண்யா துராடி..!

சின்னத்திரையில் தமிழ் செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற நடிகை சரண்யா தூரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்திருக்க கூடிய இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்போடு வரவேற்கிறது போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடிகை சரண்யா தூரடி.. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் தனது பள்ளி படிப்பை சென்னையிலேயே முடித்த பிறகு எம் ஓ பி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் ஒளிபரப்பு தொடர்பு துறையில் முதுகலை பட்டத்தை படித்து பட்டம் பெற்றார். இதனை அடுத்து புதிய தலை முறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இணைந்த இவர் செய்தி நிருபராக நான்காண்டுகளுக்கு மேலாக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இவர் புதிய தலை முறை...
கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி..! ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்..!
Tamil Cinema News

கார்த்திக் வலையில் சிக்காத சுவலட்சுமி..! ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்..!

ஆசை திரைப்படத்தில் தல அஜித்தோடு இணைந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சுவலட்சுமி கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் 1998-ஆம் ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். சிறுவயதில் இருந்தே பல்வேறு நாட்டுப்புற நடனங்களை கற்றுக் கொண்ட இவரது நடன திறமையை பார்த்து தான் வங்காள இயக்குனர் சத்யஜித் ராய் இவருக்கு உட்டோரன் என்ற படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பை கொடுத்தார். நடிகை சுவலட்சுமி.. இதனை அடுத்துத்தான் இவர் ஆசை படத்தில் இயக்குனர் வசந்த் மூலம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதனை அடுத்து தெலுங்கு மலையாள படங்களில் நடித்திருக்க கூடிய இவர் கோகுலத்தில் சீதை, நிலவே வா, நீ வருவாய் என போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நடிகை சுவலட்சுமிக்கு பல நடிகர்கள் ஐ லவ் யூ சொல்ல வரிசை கட்டி காத்திருந்தார்கள். எனினும் அவர்கள் காதல் வலையில் சிக்காமல் அவ...
நீச்சல் உடையில் இயற்கை அழகி சினேகா..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!
Actress

நீச்சல் உடையில் இயற்கை அழகி சினேகா..! பலரும் பார்த்திடாத புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சினேகா தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இவர் 2021-ஆம் ஆண்டு இங்கே ஒரு நீல பட்சி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானதை அடுத்து தமிழ் திரைப்படமான என்னவளே என்ற படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்து ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். நடிகை சினேகா.. பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் வரிகளின் மூலம் பிரபலமான இவரது நடிப்பினை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவரது விசிறிகளாக மாறி இருக்கிறார்கள். இவர் மலையாள நடிகரான மம்முட்டியுடன் இணைந்து ஆனந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. மேலும் இவரை ரசிகர்கள் அனைவரும் புன்னகை அரசி என்ற அடை மொழியோடு அழ...
முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த கொடுமை.. சிங்கப்பெண்ணே சீரியல் சவுந்தர்யா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த கொடுமை.. சிங்கப்பெண்ணே சீரியல் சவுந்தர்யா ஓப்பன் டாக்..!

சன் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் ஆன சிங்கம் பெண்ணே சீரியல் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலில் நடித்து வரும் சவுந்தர்யாவின் ஓப்பன் டாக் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராமத்தில் இருந்து குடும்ப சூழ்நிலை காரணமாக நகரத்திற்கு தன் பெற்றோர்களை விட்டு வந்து குடும்ப கடனை அடைக்க கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணி புரிந்து வரும் பெண்ணை இருவர் காதலிப்பது போல கதை நகர்ந்து வருகிறது. சிங்க பெண்ணே சீரியல் சவுந்தர்யா.. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து வரும் சவுந்தர்யா தான் இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டு நடிக்கும் போது முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களை அண்மை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாள் இவர்களுக்கு டயலாக் ஏதும் கொடுக்கவில்லை என்று வருத்தப...
ஆளை விடுங்கடா யப்பா.. கையெடுத்து கும்பிட்டு ஓடிய ராஷ்மிகா மந்தனா..! என்ன ஆச்சு..!
Actress

ஆளை விடுங்கடா யப்பா.. கையெடுத்து கும்பிட்டு ஓடிய ராஷ்மிகா மந்தனா..! என்ன ஆச்சு..!

இன்றைய தலைமுறை இளைஞர்களின் கிரிஷ் யார் என்றால் ராஷ்மிகா மந்தானா என்பதை எல்லோரும் பட் என்று சொல்லிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தானா கையெடுத்து கும்பிட்டு விமான நிலையத்தில் ஓடிய விஷயம் வைரலாகியுள்ளது. தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் ராஷ்மிகா தற்போது ரசிகர் படையை வைத்திருப்பவர். இதனை அடுத்து அண்மையில் தான் இவர் பாலிவுட்டில் களம் இறங்கி அனிமல் படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ராஷ்மிகா மந்தனா.. அனிமல் படத்தில் அத்துமீறிய லிப் லாக் காட்சிகளில் நடித்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் கலவை ரீதியான விமர்சனங்கள் கிளம்பியதோடு ஹிந்தி படத்தில் என்றால் அவ்வளவு தாராளம் காட்டும் இவர் தென்னிந்திய மொழிகளில் காட்டவில்லையே என்று ரசிகர்கள் கோபம் அடைந்தார்கள். மேலும் அனிமல் படத்தின் வெற்றியை அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க...
“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியும்.. மேனேஜர் வற்புறுத்தி..” ரகசியம் உடைத்த திருமதி செல்வம் அபிதா..!
Tamil Cinema News

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியும்.. மேனேஜர் வற்புறுத்தி..” ரகசியம் உடைத்த திருமதி செல்வம் அபிதா..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அபிதா தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றுக் கொண்டவர். அந்த வகையில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற நெடுந் தொடரில் 2007 முதல் 2013 வரை நடித்து பெருவாரியான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். திருமதி செல்வம் அபிதா.. திரையுலகில் நடிக்க அபிதா 1997-இல் எட்டுப்பட்டி ராசா என்ற படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து 1998-இல் கோல்மால் 1999-இல் தேவதாசி, சேது படத்தில் நடித்திருக்கிறார். மேலும் சேது படத்தில் அபிதக்குசலாம்பாளாக நடித்து பெரிய அளவில் பேசப்படக்கூடிய நடிகையாக ஃபேமஸ் ஆனார். இதனை அடுத்து 2021-இல் சீறிவரும் காளை, பூவே பெண் பூவே என்ற படத்தில் நடித்த இவர் 2004-இல் அரசாட்சி, 2005-இல் உணர்ச்சிகள் 2006-இல் சுயாட்சி எம்எல்ஏ 2007-இல் நம் நாடு போன்ற படங்...
நிறைமாத கர்ப்பம்.. உடலோடு ஒட்டிய உடையில் நடிகை ஸ்ரீதேவி அஷோக் அழகிய புகைப்படங்கள்..!
Tamil Cinema News

நிறைமாத கர்ப்பம்.. உடலோடு ஒட்டிய உடையில் நடிகை ஸ்ரீதேவி அஷோக் அழகிய புகைப்படங்கள்..!

தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல் நாயகியாக வலம் வரும் நடிகை ஸ்ரீதேவி அசோக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் சென்னையில் பிறந்து வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர். சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்திருக்க கூடிய இவர் 2004-ஆம் ஆண்டு வெளி வந்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் எனும் படத்தில் செல்வி கதாபாத்திரத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் ஆனார். நடிகை ஸ்ரீதேவி அசோக்.. ஸ்ரீதேவி அசோக் தமிழ் மொழி சீரியல்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் படையை பக்குவமாக அமைத்துக் கொண்டார். சின்னத்திரை சீரியல்கள் பலவற்றில் பக்குவமாக நடித்திருக்க கூடிய இவர் பல வில்லி கதாபாத்திரங்களை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். அந்த வகையில் ...
Exit mobile version