Tuesday, September 24
நுனி நாக்கை கடித்தபடி.. கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் லீக் ஆன புகைப்படம்..!
Actress

நுனி நாக்கை கடித்தபடி.. கீர்த்தி சுரேஷ்.. இணையத்தில் லீக் ஆன புகைப்படம்..!

மலையாளத் திரைப்படங்களை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகையான மேனகாவின் மகளாக விளங்குகிறார். இவரது அப்பாவும் ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட தயாரிப்பாளராக இருந்ததை அடுத்து திரை உலகில் இவருக்கு எளிதில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷுக்கு பல திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைத்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்.. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்தில் சாவித்திரியாகவே வாழ்ந்து காட்டுவதை அடுத்து இந்த திரைப்படமானது தேசிய விருதை பெற்று தந்தது. மேலும் தமிழில் பைரவா படத்தில் தளபதி விஜய் உடன் நடித்த இவரை தளபதி விஜய் இணைத்து கிசுகிசுக்கள் வெ...
முதன்முறையாக காதலனுடன் பொதுவெளிக்கு வந்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இவரா..?
Tamil Cinema News

முதன்முறையாக காதலனுடன் பொதுவெளிக்கு வந்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இவரா..?

விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியினை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருக்கிறார். இது வரை ஏழு சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றக் கூடியவர்கள் திரைப்படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் பிரபலங்களாக மாறி விடுகிறார்கள். பிக் பாஸ் அர்ச்சனா.. இந்த பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் வரை ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதால் பல்வேறு விதமான கேள்விகள் சர்ச்சைகள் எழுந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். எனவே தான் பிக் பாஸ் சீசன் 7-ல் நடக்காத விஷயமான வைல்ட் கார்ட் மூலம் நிகழ்ச்சிக்குள் என்றிக் கொடுத்த சீரியல் நடிகை அர்ச்சனா டைட்டிலை வென்றெடுத்தார். அது மட்டும் அல்லாமல் இந்த சீசனில் பல புதிய விஷயங்களு...
கழட்டி விட்ட காதலன்.. தயாரிப்பாளரை நம்பி.. மோசம் போனா இளம் நடிகை..!
Gossips Corner

கழட்டி விட்ட காதலன்.. தயாரிப்பாளரை நம்பி.. மோசம் போனா இளம் நடிகை..!

தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் காதலித்து காதலர் மூலமும் திரை உலகில் முக்கிய பிரபலங்களின் மூலமும் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயங்களை வெளிப்படையாக பாதிக்கப்பட்டவர்கள் தற்போது கூறி வரக்கூடிய வேளையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அந்த நான்கெழுத்து நடிகையின் கதறல் தற்போது திரை உலகில் புகைந்துள்ளது. கழட்டிவிட்ட காதலன்.. அந்த இளம் நடிகை தான் நம்பிய காதலன் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டதை அடுத்து முக்கிய தயாரிப்பாளர் இடம் சரண் அடைந்தார். அந்த நபரும் தற்போது அந்த நடிகைக்கு பல்வேறு விதமான இடைஞ்சல்களை செய்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுது வருகிறார். மாநிறம் கொண்ட அந்த நான்கெழுத்து நடிகை தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் அற்புதம் நடிகையாகவும் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து ...
கேமரா ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மானம் போயிருக்கும்.. முரட்டு கிளாமரில் திவ்யா துரைசாமி..!
Actress

கேமரா ஒரு இன்ச் கீழ இறங்கியிருந்தா மானம் போயிருக்கும்.. முரட்டு கிளாமரில் திவ்யா துரைசாமி..!

தமிழ் திரையுலகில் மிகச் சிறப்பான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழ்நாட்டில் இருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990/ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22-ஆம் தேதி பிறந்த இவர் 2021 இல் மதில் என்ற திரைப்படத்திலும் 2022-ல் குற்றம் குற்றமே என்ற படத்திலும், பின்னர் எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். நடிகை திவ்யா துரைசாமி.. இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் 2024 - ஆம் ஆண்டு போட்டியாளராக பங்கேற்ற இவருக்கு மிக நல்ல ரிச் கிடைத்ததோடு பிரபலமான நபர்களில் ஒருவராக மாறினார். மாடலிங் துறையில் ஆர்வம் காட்டிய இவருக்கு சினிமா துறையில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை அடுத்த...
நோ ட்ரெஸ்.. வெறும் சோப்பு நுரையை அந்த இடத்தில் வைத்து.. டிக்டாக் இலக்கியா.. ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

நோ ட்ரெஸ்.. வெறும் சோப்பு நுரையை அந்த இடத்தில் வைத்து.. டிக்டாக் இலக்கியா.. ரசிகர்கள் ஷாக்..!

டிக் டாக் செயலியின் மூலம் பிரபலமான டிக் டாக் இலக்கியா தனக்கு என்று ஏராளமான ரசிகர்களை பெற்றெடுக்கிறார்.இந்நிலையில் அண்மையில் கூட இவரது உடல் அமைப்பு குறித்து பச்சையாக கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் தள்ளினார்கள். மேலும் டிக் டாக் செயலில் இரட்டை அர்த்த வசனங்களை வெளியிட்டு வீடியோக்களின் மூலம் பெரும் ரசிகர்களை பெற்ற இவர் அரை குறை ஆடைகள் ஆட்டம் போடக் கூடிய வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார். டிக் டாக் இலக்கியா.. மேலும் டிக் டாக் இலக்கியா அதிகளவு அடல்ட் கன்டென்ட் ஆக பேசுவது என இருந்ததை அடுத்து எதிர்பாராத வளர்ச்சியை அடைந்ததோடு ரசிகர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொண்டார். இதனை அடித்து டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்ட பிறகு சமூக வலைதள பக்கங்களில் இதே வேலையை தொடர்ந்து செய்து வரும் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் அல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ...
படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை Charmili வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

படத்துல நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. ஆனால்.. நடிகை Charmili வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ், மலையாளம், கன்னட மொழி நடித்திருக்கும் நடிகை சர்மிளா மலையாள மொழிகளில் மட்டுமே 38 படங்களில் நடித்திருக்கிறார். இவர் 1974 ஆம் ஆண்டு தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் புனித ஏஞ்சல்ஸ் கான்வென்ட் பள்ளி மற்றும் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் படித்தவர். படத்துல நடிக்க கூட்டிட்டு போவாங்க.. பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்க கூடிய நடிகைகளை அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு அழைப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இவருக்கு ஏற்பட்ட அது மாதிரியான அனுபவத்தை அண்மை பேட்டி ஒன்றில் மிக நேர்த்தியான முறையில் பகிர்ந்திருக்கிறார். அந்த வகையில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு நடிகை சர்மிளா பதிலளிக்கும் போது எனக்கும் இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டு இருப்பதை வெளிப்படையாக கூச்சம் இல்லாமல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனா நடிகை Charmili.. அந்த வகையில் அது பற்றி பேசும் போது போன் பண...
செல்ஃபி எடுத்த ரசிகருக்கு.. மியா கலிஃபா கொடுத்த பதிலை பாத்திங்களா..?
Tamil Cinema News

செல்ஃபி எடுத்த ரசிகருக்கு.. மியா கலிஃபா கொடுத்த பதிலை பாத்திங்களா..?

ஆபாச பட நடிகையான மியா கலிபா Instagram ஐ ஹட்டாக்க கூடிய வகையில் ஒவ்வொரு முறையும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிடுவார். அந்த வகையில் இவர் தற்போது செல்பி எடுத்த ரசிகர்களுக்கு கொடுத்த பதிலைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் வாய் அடைத்து விட்டார்கள். அப்படி என்ன பதிலை இவர் தந்தார் என்பது குறித்த பதிவை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். செல்பி எடுத்த நடிகருக்கு.. லெபனான் நாட்டைச் சேர்ந்த மியா கலிபா 2000 ஆவது ஆண்டு அமெரிக்காவுக்கு குடிப்பெயர்ந்து சென்றார்கள். அங்கு இருக்கும் டெக்டோஸ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளம் கலை பட்டம் பெற்ற இவர் 18 வயதில் அமெரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் ஆபாச பாலியல் வீடியோக்களில் 2014-ஆம் ஆண்டு முதல் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். மேலும் ஆபாச பாலியல் காணொளிகளில் இவர் தலையில் ஹிஜாப் அணிந்து தோன்றியதை அடுத்த...
சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை சல்மாவா இது..? வைரல் போட்டோஸ்..!
Television

சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை சல்மாவா இது..? வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகப்படையுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மா தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படங்களால் இணையமே தள்ளாடி வருகிறது. சீரியல்களில் குடும்ப பாங்கினியாக நடித்து வரும் நடிகை சல்மா இப்படி மார்டன் உடையில் அனைவரது மனதையும் மயக்க கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளி வந்திருக்கும் புகைப்படங்களால் புகழ் அடைந்து விட்டார். சிறகடிக்க ஆசை சீரியல்.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த சீரியல்களில் ஒன்றாக உள்ளதோடு மட்டுமல்லாமல் அனைவரும் சீரியஸாக பார்க்கக்கூடிய சீரியல் என்ற பெயரை பெற்றுள்ளது. இந்த சீரியல் ஆனது டிஆர்பி ரேட்டில் எப்போதும் முதல்...
தரமான நாட்டுக்கட்ட.. கட்டிலே செஞ்சு போடலாம் போல.. சூடேற்றும் வசுந்தரா காஷ்யப்..!
Actress

தரமான நாட்டுக்கட்ட.. கட்டிலே செஞ்சு போடலாம் போல.. சூடேற்றும் வசுந்தரா காஷ்யப்..!

தமிழ் திரை உலகில் நடித்திருக்கும் வசுந்தரா காஷ்யப் ஆரம்ப காலத்தில் மிகச்சிறந்த மாடல் அழகியாக திகழ்ந்தவர். இவர் மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் க்ரியேட்டிவிட்டி என்ற பட்டத்தை சூடிக் கொண்டவர். தமிழ் திரை உலகை பொருத்த வரை இவர் தென் மேற்குப் பருவக்காற்று படத்தில் நடித்த போது தான் தனது பெயரை வசுந்தரா காஷ்யப் என்று மாற்றிக்கொண்டார். மேலும் இவரது நடிப்பை நீங்கள் காலை பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை, வட்டாரம் போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். நடிகை வசுந்தரா காஷ்யப்.. 2011-றாம் ஆண்டு போராளி என்ற படத்தில் நடித்து சிறந்த துணை நடிகைக்கான எடிசன் விருதை வென்ற இவர் சிறந்த துணை நடிகைக்கான விஜய் டிவி விருதினையும் வென்றவர். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய நடிகைகள் அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகளை பெற கொக்கி போடக் கூடிய வகையில் வண்ண வண்ண உடை அணிந்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி...
நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை இவரா..? என்ன கொடுமை இது..? ரசிகர்கள் ஷாக்..!
Tamil Cinema News

நடிகை அனுஷ்கா திருமணம்..! மாப்பிள்ளை இவரா..? என்ன கொடுமை இது..? ரசிகர்கள் ஷாக்..!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அனுஷ்கா செட்டி சில மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் முதல் முதலாக 2005 - ஆம் ஆண்டு நாகார்ஜுனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் என்ற திரைப்படம் தெலுங்கு திரையுலகில் இவரை அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தியது. நடிகை அனுஷ்கா.. இதனை அடுத்து தமிழில் 2006-இல் ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்த இவர் 40-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகையாவார். இவர் நடிப்பில் வெளி வந்த அருந்ததி திரைப்படம் இவரை ஒரு மிகச் சிறந்த நடிகையாக வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ரிச்சையும் புகழையும் பெற்று தந்தது. மேலும் தேவசேனாவாக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிப்பு இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட த...
Exit mobile version