Tuesday, September 24
சொந்த தங்கையுடன் அந்த உறவில் இருந்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட பாடகி சுசித்ரா..!
Tamil Cinema News

சொந்த தங்கையுடன் அந்த உறவில் இருந்த நடிகர்.. குண்டை தூக்கி போட்ட பாடகி சுசித்ரா..!

கடந்த இரண்டு வாரங்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ரா பேசுகின்ற விவகாரமான விஷயங்கள் வெளிவந்து திரை உலகில் பிரபலங்களாக இருக்கக்கூடிய நபர்களின் முகத்திரை கிழிந்து வருகிறது என சொல்லலாம். அந்த வகையில் இவர் தற்போது குண்டை தூக்கி போடக்கூடிய வகையில் பகிர்ந்து இருக்கக்கூடிய விஷயம் இணையத்தை பற்றி எறிய வைத்திருப்பதோடு கலாச்சார சீரழிவையும் சுய ஒழுக்க இன்மையை வெளிப்படுத்தி உள்ளது. சொந்த தங்கையுடன் அந்த உறவில்.. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்னால் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரை உலகில் முன்னணி நிலையில் இருக்கும் பல திரை பிரபலங்களின் அந்தரங்க ஆபாச படங்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயமானது மேலும் தற்போது விஸ்வரூபமாக புகைந்து வரக்கூடிய வேலையில் மீண்டும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து கூறி இருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்குக் க...
உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. என்ன ரெஜினா இதெல்லாம்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!
Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. என்ன ரெஜினா இதெல்லாம்.. வாயை பிளந்த ரசிகர்கள்..!

தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழிகளில் நடித்திருக்கும் ரெஜினா தமிழைப் பொறுத்த வரை கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகையாக விளங்குகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டப்படிப்பை பெற்றவர். சிறு வயதிலேயே ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்தவர். நடிகை ரெஜினா.. தமிழ் திரை உலகில் பிரசன்னா மற்றும் லைலா நடித்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லைலாவின் தங்கை லதாவாக அறிமுகமான ரெஜினா, இதனை அடுத்து 2006-ஆம் ஆண்டு அழகிய அசுரா என்ற திரைப்படத்தில் நடிகர் யோகியோடு இணைந்து கதாநாயகியாக நடித்தார். இதனை அடுத்து ஆதிக் அருணுடன் மாலைப்பொழுதின் மயக்கத்திலே படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது. மேலும் 2013-ஆம் ஆண்டில் விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி நடி...
பெற்ற தாய் முன்பே கிரிஞ்ச் நடிகையை விடிய விடிய உறிஞ்சி எடுத்த முன்னாள் காதலன்.. ..
Gossips Corner

பெற்ற தாய் முன்பே கிரிஞ்ச் நடிகையை விடிய விடிய உறிஞ்சி எடுத்த முன்னாள் காதலன்.. ..

திரை உலகில் தற்போது பெற்ற தாய் முன்பே கிரிஞ்ச் நடிகையிடம் வசூல் செய்த முன்னாள் காதலன் குறித்த தகவல்கள் வெளி வந்து இணையங்களில் பரபரப்பாகி உள்ளதோடு மட்டுமல்லாமல் இப்படி எல்லாம் நடக்குமா? என்று பலரையும் யோசிக்க வைத்துள்ளது. தற்போது திரைப்படத்தில் திரைப்பட வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்ள நடிகைகள் விருப்பப்பட்டும் திரைப்படங்களில் நடிக்க ஆவலாக இருக்கக்கூடிய நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் களுக்கு தானாகவே முன் வருவது தற்போது அதிகரித்து உள்ளது. பெற்ற தாய் முன்பே.. அந்த வகையில் திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் கிரிஞ்ச் நடிகையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். இவர் முன்னாள் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து இருக்கக்கூடியவர். இவர் காதலித்த போது சில பல கோடிகளை நடிகைகளுக்காக செலவு செய்திருக்கிறார்அந்த முன்னாள் க...
புதிய நண்பருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த நடிகை சமந்தா..! வைரலாகும் வீடியோ..!
Actress

புதிய நண்பருக்கு லிப்-லாக் முத்தம் கொடுத்த நடிகை சமந்தா..! வைரலாகும் வீடியோ..!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா அடிக்கடி இணையங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பதில் வல்லவர். இந்த நிலையில் இவர் வெளியிட்டு இருக்கக் கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மத்தியில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளதாக பல்வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். நடிகை சமந்தா.. நடிகை சமந்தா பல படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். இவருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் பங்காரம் என்ற படத்தில் நடிக்கப் போவதாக கூறி இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த படத்தின் அறிவிப்பும் வெளி வந்தது. ஆனால் இந்த படத்தின் இயக்குனர் யார் எப்போது படப்பிடிப்பு...
இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!
Tamil Cinema News

இந்தா கேளுங்க.. சுசித்ராவின் பகீர் ஆடியோக்களை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்..!

கடந்த சில வாரங்களாகவே இணைய பக்கங்களை மிரட்டி வரும் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஸ்வரூபமாக உருவெடுத்து வருவது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவை ஒரு பைத்தியக்கார கிரிமினல் என பயில்வான் ரங்கநாதன் பேசிய விஷயம் மேலும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் என்ன இப்படி பேசி இருக்கிறார் என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது. பாடகி சுசித்ரா.. திரை துறையில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்து இருக்கும் பாடகி சுசித்ரா ஆரம்பத்தில் ஆர்.ஜேவாக பணியாற்றிய பிறகு திரைத்துறையில் சினிமா பாடல்களை பாடி பிரபலமானார். இதனை அடுத்து சுச்சி லீக்ஸ் என்ற கேப்சனோடு பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டக் கூடிய புகைப்படங்களை வெளியிட்...
தனித்தனியாக பிரிந்த ஜிவி சைந்தவி.. விஜய் இறங்கி பண்ண பஞ்சாயத்து..? இந்த நடிகை தான் காரணம்..?
Tamil Cinema News

தனித்தனியாக பிரிந்த ஜிவி சைந்தவி.. விஜய் இறங்கி பண்ண பஞ்சாயத்து..? இந்த நடிகை தான் காரணம்..?

திரை உலகை பொருத்த வரை நட்சத்திர ஜோடிகள் அண்மைக்காலமாக விவாகரத்துகளை அறிவித்து வரக்கூடிய விஷயமானது பரவலாகி வரக்கூடிய நேரத்தில் மீண்டும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடியின் பிரிவு ரசிகர்களின் மத்தியில் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் என்ன என்று மீடியாக்கள் பல வகைகளில் செய்திகளை வெளியிட்டு வரக்கூடிய வேளையில் உண்மையில் இந்த பிரிவுக்கு காரணம் என்ன என்பதை அண்மை பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு விளக்கமாகக் கூறியிருக்கிறார். தனித்தனியா பிரிந்த ஜிவி சைந்தவி.. பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்த இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குழந்தை பிறந்து சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் யார் கண் பட்டு இப்படி நடந்தது என்று தெரியாமல் பலரும் தவித்து வருகிறார்கள். இதனை அட...
நடிகை சீதா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய பக்ககங்கள்..!
Tamil Cinema News

நடிகை சீதா குறித்து பலருக்கும் தெரியாத ரகசிய பக்ககங்கள்..!

1980-களில் தமிழகத்தின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சீதா சென்னையில் இரண்டு வளர்ந்தவர் இவர் 1968 ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் நாள் பிறந்தார். இவருக்கு தந்தை திரு மோகன் பாபு தமிழ் சினிமாவில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக மாறிய நடிகை சீதா இயக்குனர் பாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் நடித்தவர். நடிகை சீதா.. நடிப்பில் பிடிப்பு இல்லாமல் இருந்த சீதா டாக்டருக்கு படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் தந்தை மற்றும் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பாண்டியராஜன் அளித்த வாக்குறுதிக்கு இணங்கவும் அந்த படத்தில் நடித்தார். பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திரை உலகில் நடிக்க ஆரம்பித்த இவரது முதல் காட்சியில் படுத்து கொண்டே காலை ஆட்டுவது போன்ற காட்சியை தான் பாண்டியராஜன் எடுத்தார். இதனை அடுத்து ஆண்பாவம் படத்தில் பல ...
நடிகை சுவலட்சுமி குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!
Tamil Cinema News

நடிகை சுவலட்சுமி குறித்து பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல்..!

தமிழ் திரை உலகில் அதிக அளவு கவர்ச்சி காட்டாமல் நடித்த நடிகைகளின் ஒருவர் தான் நடிகை சுவலட்சுமி. இவரது குடும்பப் பாங்கான வட்டமான முகமும், மெல்லிய சிரிப்பும் எதார்த்தமான நடிப்பும் ரசிகர்களை கட்டி போட வைத்தது. 1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த இவர் மூன்று வயது சிறுமியாக இருக்கும் போதே சுரோ திர்த்த என்ற நடனப் பள்ளியில் கிராமிய நடனங்களை கட்டியிருக்கிறார். நடிகை சுவலட்சுமி.. பல்வேறு நடனங்களை கற்ற இவர் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது அற்புதமான நடன திறனை வெளிப்படுத்தியதை பார்த்த பிரபல இயக்குனர் சத்யஜித் ராய்க்கு பிடித்துப் போக உட்டோரன் படத்தில் நடிக்கக் கூடிய வாய்ப்பினை கொடுத்தார். இந்த படத்தை எடுக்கும் போது இயக்குனர் சத்யஜித் இறந்து போக அவரது மகன் அந்த படத்தை இயக்க இந்த படம் தேசிய விருதை பெற்றது. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் மணிரத்தினத்தி...
10th மார்க்.. அவமானப்படுத்திய பிரபல நடிகை… அழுது கொண்டே பல்லாவரம் வரை நடந்தே சென்ற பாலா..
Tamil Cinema News

10th மார்க்.. அவமானப்படுத்திய பிரபல நடிகை… அழுது கொண்டே பல்லாவரம் வரை நடந்தே சென்ற பாலா..

வெட்டுக்கிளி பாலா என்று அழைக்கப்படக்கூடிய கேபிஒய் பாலா விஜய் டிவியின் மூலம் பிரபலமான நபர்களின் ஒருவராக மக்கள் மத்தியில் மாறியவர். இவர் 1995-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாள் பாலன் ஆகாஷ் என்ற இயற்பெயரோடு புதுச்சேரியில் பிறந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்த இவர் திரு.ஜெகநாதன் மற்றும் பூங்குழலி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர். இவருடன் பிறந்த ஓர் அண்ணனும் இருக்கிறார். கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படக்கூடிய இவர் பலருக்கும் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு மார்க்.. கே பி ஒய் பாலா சிறு வயதிலேயே அனைவரையும் சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். மேலும் பள்ளி பருவத்திலேயே பல மேடைகளில் ஏறி தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி பல பரிசுகளை வென்றிருக்கிறார். பொதுவாகவே நன்றாக படிக்கக் கூடியவர்கள் திரைத்துறையில் ஜொலிக்க விரும்ப மாட்டார்கள். அதற்கு விதிவிலக்காக கேபிஓய் பாலா இருந்...
பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை மீனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!
Tamil Cinema News

பிரபல நடிகரை திருமணம் செய்யும் நடிகை மீனா..? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பின்னர் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார். பவ்யமான கேரக்டர் ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமாக மீனா பார்க்கப்பட்டு வந்தார். நடிகை மீனா: குறிப்பாக பல நட்சத்திர நடிகர்கள் திரைப்படங்களில் கமிட்டானாலே அவர்களுக்கு ஜோடியாக மீனா தான் வேண்டும் என அடம்பிடித்து கேட்கும் அளவிற்கு மீனா தற்போதைய ஹிட் ஹீரோயினாக பார்க்கப்பட்டு வந்தார். அவர் திரைப்படங்களில் நடித்தாலே அந்த படம் மாபெரும் ஹிட் ஆகிவிடும் என்ற அளவுக்கு மீனா தனது மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வந்தார். குறிப்பாக இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்....