Tuesday, September 24
பதின்ம வயதில் நீச்சல் உடையில் பருவ மொட்டாக நடிகை அமலா.. பலரும் பார்த்திடாத வீடியோ..!
Actress

பதின்ம வயதில் நீச்சல் உடையில் பருவ மொட்டாக நடிகை அமலா.. பலரும் பார்த்திடாத வீடியோ..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் நடித்திருக்கும் நடிகை அமலா மேற்கு வங்கத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு லைபில் செட்டில் ஆகிவிட்டார். இவரது மகன் நாக சைதன்யாவும் தெலுங்கு திரைப்படத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்நிலையில் அமலா பதின்ம வயதில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வெளி வந்துள்ளது. நடிகை அமலா.. தமிழைப் பொறுத்த வரை மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை அமலா டி ஆர் ராஜேந்திரன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாவார். முதல் படத்திலிருந்து யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கனியமுதே, உன்னை ஒன்று கேட்பேன், ஓர் இனிய உதயம் போன்ற திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய...
கோபம் படிந்த முகம்.. அந்த கேள்வி கேட்டதும் திரிஷா செய்த வேலையை பாருங்க…
Tamil Cinema News

கோபம் படிந்த முகம்.. அந்த கேள்வி கேட்டதும் திரிஷா செய்த வேலையை பாருங்க…

இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரை உலகில் எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு வேகமாக சென்றது குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளி வந்துள்ளது. ஏற்கனவே லியோ படத்தில் விஜயோடு நடித்ததில் இருந்து திரிஷா குறித்து அப்படியும், இப்படியுமான அரசல் புரசலான கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு வெளி வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். நடிகை திரிஷா.. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்றி கொடுத்திருக்கும் நடிகை திரிஷா தற்போது முன்னணி நடிகையாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகளவு பெற்றிருப்பவர். இவர் லியோ படத்திற்கு பிறகு தல அஜித்தோடு இணைந்து விடாமுயற்சி படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கோல்டில் வைக்கப்பட்டுள...
அக்கா மட்டுமில்ல தங்கச்சியும் அந்த இயக்குனரை சார்ச்சர் பண்றாராம்.. அட கொடும காலத்த..
Gossips Corner

அக்கா மட்டுமில்ல தங்கச்சியும் அந்த இயக்குனரை சார்ச்சர் பண்றாராம்.. அட கொடும காலத்த..

திரை பிரபலங்கள் பலரும் திரை மறைவில் தில்லாலங்கடி வேலைகளை பார்த்த வண்ணம் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் அக்கா, தங்கை என இருவரும் மாறி, மாறி டார்ச்சர் செய்த இயக்குனர் பற்றிய கிசு கிசுக்கள் வெளி வந்துள்ளது. ஏற்கனவே இந்த இயக்குனர் வாரிசு நடிகரிடம் சிக்கி தவித்து அது நிமித்தமான கிசுகிசுக்கள் வைரலாக பரவியதை அடுத்து அக்கா நடிகையோடு இணைந்து நடித்த நிலையில் இயக்குனரின் பெயர் வெகுவாக டேமேஜ் ஆனது. அக்கா மட்டுமல்ல.. இந்நிலையில் அக்காவை அடுத்து அவரது தங்கையும் இயக்குனரை தினமும் டார்ச்சர் செய்வதாக வெளி வந்திருக்க கூடிய பேச்சுக்கள் பற்றி இணையங்களில் அதிக அளவு புகைய ஆரம்பித்து விட்டது. பெரிய இடம் என்பதால் எதற்கும் மறுப்பு தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் அந்த இயக்குனர் அதில் சிக்கித் தவிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லி உள்ளது. இதனால் அடுத்த படத்திற்கான பணிகளை செய்ய இயக்குனர் திட்டமிட்டு இ...
நிச்சயம் மட்டும் தானே ஆகியிருக்கு.. அதுக்குள்ள இப்படியா.. வருங்கால கணவருடன் வரலட்சுமி கிளுகிளு போஸ்..!
Tamil Cinema News

நிச்சயம் மட்டும் தானே ஆகியிருக்கு.. அதுக்குள்ள இப்படியா.. வருங்கால கணவருடன் வரலட்சுமி கிளுகிளு போஸ்..!

தமிழ் திரையுலகில் திரைப்பட பின்புலம் இல்லாமல் சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்திருக்கும் சரத்குமாரின் முன்னாள் மனைவியின் மூத்த மகள் வரலட்சுமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ் திரை உலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் அதிக அளவு நடித்து ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். நடிகை வரலட்சுமி.. திரைப்படங்களில் ஹீரோயினியாக நடித்ததோடு மட்டுமல்லாமல் வில்லியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் தாரை தப்பட்டை என்ற படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து தமிழில் எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்திற்கு சென்று டேரா போட்ட இவர் தெலுங்கு படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகை வரலட்சுமிக்கு மும்பையை சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலாய் சச்தேவ் உட...
தண்ணி பார்ட்டி எல்லாம் பழசு.. கன்னி பார்ட்டி தான் புதுசு.. இசை நடிகையின் தில்லாலங்கடி..
Gossips Corner

தண்ணி பார்ட்டி எல்லாம் பழசு.. கன்னி பார்ட்டி தான் புதுசு.. இசை நடிகையின் தில்லாலங்கடி..

காலம் கலிகாலம் என்பதாலும் அபரிமிதமான நாகரீக வளர்ச்சியாலும் தற்போதயெல்லாம் தண்ணி பார்ட்டி என்பது ஒன்றுமே இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் கன்னி பார்ட்டி பற்றி வெளி வந்திருக்கும் விஷயம் அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. திரையுலகை பொருத்த வரை பார்ட்டிகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவும் இரவு பார்ட்டிகளை பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சீனியர் நடிகர்கள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை இந்த பார்ட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தண்ணி பார்ட்டி எல்லாம் பழசு.. அத்தோடு அந்த பார்ட்டியில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை நடிகர், நடிகைகள் பயன்படுத்துவதோடு பல நடிகைகளும் இரையாக கூடிய விஷயம் புதிதல்ல. அந்த வகையில் பெரிய நடிகர் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் சீனியர் நடிகை தவறாமல் கலந்து கொண்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளதோடு இது குறித்த கிசுகிசுக்கள் ஹோலிவுட்டி...
படுக்கயறை… ரொமான்ஸ்.. காட்சிகளில் நடிக்கும் போது இப்படித்தான் இருக்கும்.. தமன்னா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

படுக்கயறை… ரொமான்ஸ்.. காட்சிகளில் நடிக்கும் போது இப்படித்தான் இருக்கும்.. தமன்னா ஓப்பன் டாக்..!

மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை தமன்னா தென்னிந்திய மொழி படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார். அண்மையில் கூட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ஜெய்லர் திரைப்படத்தில் நடனமாடி இளசுகளின் மனதை ஆட வைத்தார். இதனை அடுத்து தற்போது பாலிவுட் படங்களில் நடிப்பதை கவனத்தை செலுத்தி வருகிறார். நடிகை தமன்னா.. நடிகை தமன்னா தமிழ் மொழி திரைப்படத்திலும் நம்பர் ஒன் நடிகையாக வவம் வந்தவர். இவர் தற்போது பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் அந்த படத்தில் பெரிய அளவு வெற்றியை பெற முடியவில்லை என்றாலும் கல்லூரி படத்தின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். ...
கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளரா..? இரண்டாவது மனைவி கொடுத்த அதிர்ச்சி பதில்..
Tamil Cinema News

கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளரா..? இரண்டாவது மனைவி கொடுத்த அதிர்ச்சி பதில்..

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்ற விஷயத்தை பகிரங்கமாக தெரிவித்ததை அடுத்து பல்வேறு விதமான விஷயங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவியது. இந்நிலையில் சுச்சி லீக்ஸ் சென்ற பெயரில் பல திரை உலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளி வந்து தனது பெயரை தனது கணவரும் அவரது சகாக்கள் தனுஷ் மற்றும் பலரும் தன்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள் என ஓப்பனாக கூறிய விஷயம் இணையத்தில் வைரலானது. கார்த்திக் குமார் ஓரின சேர்க்கையாளரா? ஸ்டாண்டு டப் காமெடியன் மற்றும் நடிகருமான கார்த்திக் குமாரின் முன்னாள் மனைவி சுசித்ரா youtube சேனல் ஒன்றில் பேசினார். இதனை அடுத்து பரபரப்பு ஏற்பட்ட நிலை அடங்குவதற்குள் கார்த்திக் குமார் பட்டியல் இன சமூக மக்களை அவதூறாக பேசியதாக வெளி வந்த ஆடியோவினை அடுத்து கண்டனங்களுக்கு உள்ளானார். மேலும் கார்த்திக் குமார் சினிமாவை விட்டு விலகி ஸ்டாண்ட் அப் காம...
சுசித்ரா பேச்சில் இதை கவனிச்சீங்களா..? குண்டை தூக்கி போட்ட செய்யார் பாலு..!
Tamil Cinema News

சுசித்ரா பேச்சில் இதை கவனிச்சீங்களா..? குண்டை தூக்கி போட்ட செய்யார் பாலு..!

பாடகி சுசித்ரா ஒவ்வொரு நாளும் வெளியிடுகின்ற இணைய பதிவுகள், அவரது பேட்டிகளில் அவர் அடைந்த துன்பம், மனவலி அப்பட்டமாக வெளியே தெரிவதோடு அவரது பேச்சில் ஒரு விதமான வலி உள்ளது என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்ப காலங்களில் வானொலியில் ஆர்ஜே-வாக பணிபுரிந்ததை அடுத்து திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்த பாடகி சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். பாடகி சுசித்ரா பேச்சு.. அது மட்டுமல்லாமல் சுபித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பேசுவதாக வெளி வந்த ஆடியோவும் மக்கள் மத்தியில் பரபரப்பானது. இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடைய ஆடியோ அல்ல. அது முற்றிலும் தவறான ஒன்று என கார்த்திக் குமார் வ...
“யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு நயன்தாரா….” சுசித்ரா தூக்கி போட்ட புது குண்டு..!
Tamil Cinema News

“யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு நயன்தாரா….” சுசித்ரா தூக்கி போட்ட புது குண்டு..!

கடந்த 10 நாட்களுக்கு மேலாகவே பாடகி சுசித்ரா வெளியிடுகின்ற ஒவ்வொரு செய்தியும் இணையங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரக்கூடிய வேளையில் தற்போது புதிதாக பதிவிட்ட செய்தியால் இணையம் பற்றி எரிகிறது. தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் 2008-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தில் தனுஷ், நயன்தாரா மற்றும் பல நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். யாரடி நீ மோகினி.. மேலும் இந்த படத்தில் வாசுவாக தனுஷ், கோமளவள்ளியாக நயன்தாராவும் நடித்து அசத்தியிருந்தார்கள். இந்த படத்தின் தயாரிப்பை என்வி பிரசாத் அசோக்குமார் செய்திருக்க ஏ ஜவஹர் இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளி வந்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக நா முத்துக்குமார் எழுதிய எங்கேயோ பார்த்த என்ற வரிகளில் துவங்கு...
தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. அதை பண்ணாங்க.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!
Tamil Cinema News

தனுஷ், ஆண்ட்ரியா, கார்த்திக், திரிஷா ஒரே ரூம்ல.. அதை பண்ணாங்க.. தலை சுற்ற வைத்த சுசித்ரா..!

கடந்த இரண்டு நாட்களாக பாடகி சுசித்ரா தொடர்ச்சியாக பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்த அந்தரங்க விஷயங்களை வெளிப்படையாக கூறி அனைவரது முகத்தையும் கிழித்தெறிந்து வருகிறார். குறிப்பாக நடிகை திரிஷா , ஆண்ட்ரியா மற்றும் தனுஷ் உள்ளிட்டவர்களின் முகத்திரையை கிழித்து வரும் சுசித்ரா தற்போது மீண்டும் ஒரு பூதாகரமான விஷயத்தை கூறி பெரும் பரபரப்பை கிளம்பி இருக்கிறார். ஆம், பாடகி சுசித்ரா தொடர்ந்து தன்னுடைய மன வேதனையை பல்வேறு பேட்டிகளில் போட்டு உடைத்து வருகிறார். அந்தரங்கங்களை அவிழ்த்துவிடும் சுசித்ரா: அந்த வகையில் கொக்கைன் போதை மருந்தை உட்கொண்டு விட்டு என்னுடைய இணையதள பக்கத்தில் நான் நடிகர் தனுஷால் கற்பழிக்கப்பட்டேன். இசையமைப்பாளர் அனிருத்தால் கற்பழிக்கப்பட்டேன் என இஷ்டத்துக்கு எழுதினார்கள். இதெல்லாம் கொக்கைன் போதையின் வெளிப்பாடு காரணமாக அவர்கள் செய்தது. தனுஷ் ஆண்ட்ரியா கார்த்திக், திரிஷா அனைவரும் ஒரே...