குடி போதையில் விஜய் வீட்டின் முன்பு திரிஷா செய்த அசிங்கம்..! சுசித்ரா தகவல்.. பத்தி எரியும் இண்டர்நெட்..!
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷாவை பற்றி முக்கிய தகவல் ஒன்றை சுசித்ரா பகிர்ந்ததை அடுத்து இன்டர்நெட் பற்றி எரியக்கூடிய நிலையில் உள்ளது என்று சொல்லலாம்.
இதற்கு காரணம் ஏற்கனவே விஜய் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து இல்லை என்று கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் தற்போது திரிஷா விஜய் வீட்டின் முன் நின்று கொண்டு இது போன்ற விஷயத்தை செய்திருக்கிறார் என்பதை அப்பட்டமாக பாடகி சுசித்ரா கூறியதை அடுத்து இந்த விஷயம் டிரெண்டிங் ஆகிவிட்டது.
குடி போதையில் திரிஷா..
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திரிஷா அப்படி என்ன தான் செய்தார் என்று பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள். நீங்களும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தற்போது திரையுலகில் நடிகர்கள் பலரும் அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதற்கான தனியாக இருக்கும் பங்களாக்களில் ப...