Tuesday, September 24
குடி போதையில் விஜய் வீட்டின் முன்பு திரிஷா செய்த அசிங்கம்..! சுசித்ரா தகவல்.. பத்தி எரியும் இண்டர்நெட்..!
Tamil Cinema News

குடி போதையில் விஜய் வீட்டின் முன்பு திரிஷா செய்த அசிங்கம்..! சுசித்ரா தகவல்.. பத்தி எரியும் இண்டர்நெட்..!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை திரிஷாவை பற்றி முக்கிய தகவல் ஒன்றை சுசித்ரா பகிர்ந்ததை அடுத்து இன்டர்நெட் பற்றி எரியக்கூடிய நிலையில் உள்ளது என்று சொல்லலாம். இதற்கு காரணம் ஏற்கனவே விஜய் தன் குடும்பத்தாரோடு சேர்ந்து இல்லை என்று கிசுகிசுக்கள் வெளி வந்த நிலையில் தற்போது திரிஷா விஜய் வீட்டின் முன் நின்று கொண்டு இது போன்ற விஷயத்தை செய்திருக்கிறார் என்பதை அப்பட்டமாக பாடகி சுசித்ரா கூறியதை அடுத்து இந்த விஷயம் டிரெண்டிங் ஆகிவிட்டது. குடி போதையில் திரிஷா.. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திரிஷா அப்படி என்ன தான் செய்தார் என்று பல்வேறு வகைகளில் பேசி வருகிறார்கள். நீங்களும் இது பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? இது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தற்போது திரையுலகில் நடிகர்கள் பலரும் அடிக்கடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அதற்கான தனியாக இருக்கும் பங்களாக்களில் ப...
கட்டிய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கினார் இந்த நடிகர்.. கிடுகிடுக்க வைத்த பாடகி சுசித்ரா..!
Tamil Cinema News

கட்டிய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கினார் இந்த நடிகர்.. கிடுகிடுக்க வைத்த பாடகி சுசித்ரா..!

இணைய பக்கங்களைத் திறந்தாலே என்று பாடகி சுசித்ரா அளித்து வரக்கூடிய பேட்டிகள் ஒவ்வொன்றாக வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் மத்தியிலும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்து இன்று வரை இதன் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியாமல் தவித்து வரும் அனைவரும் இந்த பிரச்சனைக்கு முடிவே இல்லையா? என்று கேட்கக் கூடிய அளவு இந்த பிரச்சனைகள் தினம் தினம் ஹனுமான் வால் போல வளர்ந்து வருகிறது. கட்டிய மனைவியை.. பாடகி சுசித்ராவை பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் வானொலிகளில் ரேடியோ ஜாக்கியாக வலம் வந்த இவர் பிக் பாஸ் சீசன் நான்கிலும் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இந்நிலையில் இவரது ட்விட்டர் மற்றும் இணைய பக்கங்களை பிரபல நடிகர்களுக்கு தனது கணவர் கொடுத்து தனது பெயரை ரிப்பேர் செய்து விட்டதோடு பல குற்றச்சாட்டுகள் என் மேல் பாய காரணமாக இருந்திருக்கிற...
என்னை கட்டிக்குறதுக்கு முன்னாடியே அவனுக்கு அந்த பழக்கம் இருந்துச்சு.. பகீர் கிளப்பிய சுசித்ரா..!
Tamil Cinema News

என்னை கட்டிக்குறதுக்கு முன்னாடியே அவனுக்கு அந்த பழக்கம் இருந்துச்சு.. பகீர் கிளப்பிய சுசித்ரா..!

ஆர் ஜே சுச்சி என்று அழைக்கப்படும் பாடகி சுசித்ரா தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளராக திகழ்ந்தவர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னணி பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார். பின்னணி பாடகியாக மாறுவதற்கு முன்பு ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். என்ன கட்டிக்குறதுக்கு முன்னாடியே.. அண்மை நாட்களாக பாடகி சுசித்ராவின் பேட்டிகள் தமிழகத் திரை உலகில் இருக்கும் பிரபலங்களை பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி இருப்பதால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் முகம் சுளித்து இருக்கிறார்கள். இதனை அடுத்து தொடர்ந்து இது போல பேட்டிகளை கொடுத்து வரக்கூடிய நிலையில் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக அவரது ஒவ்வொரு பேட்டியும் உள்ளது...
கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் நிலைமை இதுதான்.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா..!
Tamil Cinema News

கடந்த 10 வருஷத்தில் இந்தியாவின் நிலைமை இதுதான்.. ஓப்பனாக பேசிய ராஷ்மிகா மந்தனா..!

இந்திய ரசிகர்களின் கிரஷாக விளங்கும் ராஷ்மிகா மந்தானா ஆரம்ப நாட்களில் கன்னடப்படத்தில் நடித்து அசத்தியவர். இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனதை அடுத்து தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். தற்போது பாலிவுட் படங்களிலும் கலை கட்டி வரும் ராஷ்மிகா மந்தானா சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளி வந்த அனிமல் திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சுமார் 900 கோடி ரூபாய் வசூலை தந்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். நடிகை ராஷ்மிகா மந்தனா.. தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான இவர் அண்மையில் வெளி வந்த தளபதி விஜயின் வாரிசு படத்தில் அசாத்திய நடிப்புத் திறமையை காட்டிய இவருக்கு அதிகளவு தமிழ் வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தி பக்கம் சென்றிருக்கக் கூடிய இவர் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி வளர்ந...
ஒரு பாடல்.. வேலை செஞ்ச நாலு பேரும் டைவர்ஸ்..  அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ஒரு பாடல்.. வேலை செஞ்ச நாலு பேரும் டைவர்ஸ்.. அட கொடுமைய.. தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளுக்கு பஞ்சமில்லை. அது போல ஓரு செகண்டில் காதல் வந்தும் பட் என்று திருமணத்தை முடித்துக் கொண்டு உடனே டைவர்ஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் வரிசையில் தற்போது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடம் பிடித்திருப்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு பாடலுக்காக வேலை செய்த நான்கு பேருமே விவாகரத்து பெற்றிருக்கக் கூடிய நிலையை கண்டறிந்திருக்கும் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ட்ரெண்டிங் ஆகிவிட்டார்கள். ஒரு பாடலுக்காக வேலை செய்த 4 பேர் டைவர்ஸ்.. அந்த வகையில் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்ட ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடிக்கு அண்மையில் தான் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரியப்போவதாக அறிவித்திருக்கின்ற அறிவிப்பு பேரடியாக ரசிகர்களின் ம...
தனுஷ் மீனா திருமணம்.. இந்த பிரபலமே இப்படி சொல்லலாமா..?
Tamil Cinema News

தனுஷ் மீனா திருமணம்.. இந்த பிரபலமே இப்படி சொல்லலாமா..?

இணைய பக்கங்களில் எந்த பக்கத்தை திருப்பினாலும் பாடகி சுசித்ரா பேசியிருக்கும் பேச்சுக்கள் பரவலாக அதிக அளவு ரசிகர்களால் படிக்கப்பட்டு பேசும் பொருளாக மாறிவிட்டது என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது இவர் தனுஷ் மற்றும் மீனா பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். இது குறித்து விரிவான பதிவினை இந்த பதிவில் படித்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த தனுஷ், மீனா விவகாரம் குறித்து பேசுவது தான் தற்போது இணையங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. தனுஷ், மீனா திருமணமா.. 2016-ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் திரை உலகு இருக்கும் பல முன்னணி பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த வகையில் இந்த புகைப்படங்களில் நடிகை ஆண்ட்ரியா, த்ரிஷா, நிக்கி கல்ராணி, அனுயா பகவத் போன்ற பல நடிகைகளின் புகைப்படங்கள் இடம் பிடித்திருந...
மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!
Tamil Cinema News

மன நோயாளி.. கிரிமினல்.. அவரை பத்தி அப்படி பேச கூடாது.. பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

தமிழ் திரையுலகை உலுக்கி இருக்கக் கூடிய விஷயங்கள் ஒன்றாக தற்போது பாடகி சுசித்ரா அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் முதல் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை வரை படுமோசமாக பாடகி சுசித்ரா பேசியிருக்கிறார். மனநோயாளி.. கிரிமினல்.. சில நாட்களாகவே இணையங்களில் பாடகி சுசித்ராவின் பேட்டிகள் பரவலாக வெளி வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ள நிலையில், அண்மை பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் குறித்து வறுத்து எடுத்து இருக்கும் சுசித்ராவின் பேச்சு இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இந்நிலையில் பாடகி சுசித்ராவிற்கு பதிலடி தரக்கூடிய வகையில் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ராவை வைத்து செய்துவிட்டார் என்று சொல்ல கூடிய வகையில் பேட்டி இருந்தது. ...
கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக  புகார்.. KPY பாலா கொடுத்த பதிலை பாருங்க..
Tamil Cinema News

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதாக புகார்.. KPY பாலா கொடுத்த பதிலை பாருங்க..

இந்தியாவில் எண்ணற்ற ஊழல்கள் நடந்துள்ளது. அதற்கு உதாரணமாக ஹவாலா ஊழலை பற்றி சொல்லலாம். அந்த வகையில் தற்போது திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமான KPY பாலா, தான் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவில்லை என்ற விஷயத்தை வருத்தத்தோடு பகிர்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாலா ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட நிலையில் குக் வித் கோமாரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திரைப்பட வாய்ப்புகளை பெற்றிருக்கிறார். KPY பாலா.. இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணத்தில் தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டும் பாலாவை கலியுக கர்ணன் என்று பல ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனோபாவத்தில் இருக்கும் ...
பட்டியலின மக்கள் குறித்து மோசமான பேச்சு.. சிக்கிய கார்த்திக் குமார் கொடுத்த பதிலை பாருங்க..
Tamil Cinema News

பட்டியலின மக்கள் குறித்து மோசமான பேச்சு.. சிக்கிய கார்த்திக் குமார் கொடுத்த பதிலை பாருங்க..

தற்போது இணையங்களில் விஸ்வரூபமாக பேசப்பட்டு வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவகாரத்தை விட மிகவும் ஹாட் டாபிக்காக கோலிவுட் வட்டாரத்தை உலுக்கி வரும் விஷயம் பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பரபரப்பான பேட்டியில் தனது எக்ஸ் கணவர் கார்த்திக் குமார் பட்டியல் இன மக்களை இழிவாக பேசியது பற்றி கூறியிருந்தார். மேலும் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றியும் அவரது கணவன் பற்றியும் விவகாரமான கருத்துக்களை முன்.வைத்து பேசி இருந்த பாடகி சுசித்ரா, இருவர் மேலும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். பட்டியலின மக்கள் பற்றிய மோசமான பேச்சு.. இதனை அடுத்து பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கார்த்திக் குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு உரிய விளக்கத்தை அளித்தது பரபரப்பாக இணையங்களில் வைரலாகி உள்ளது. பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் வானொலியில் ஆ...
நீ கேடின்னா.. நான் ஜில்லாகேடி.. பிரபலத்தை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..
Tamil Cinema News

நீ கேடின்னா.. நான் ஜில்லாகேடி.. பிரபலத்தை கிழித்து தொங்கவிட்ட பாடகி சுசித்ரா..

திரைப்படப் பாடகி, வானொலி தொகுப்பாளினி, தொலைக்காட்சி தொகுப்பாளனி, நடிகை இப்படி பல திறமைகளை கொண்டு மிகச்சிறந்த பெண்மணியாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தவர் தான் சுசித்ரா. இவரை சுசித்ரா என்று சொல்வதை விட சுச்சி லீக்ஸ் சுசித்ரா என்று சொன்னவுடன் இன்று பலருக்கும் டக்கென்று ஞாபகத்திற்கு வந்து விடுகிறார். பாடகி சுசித்ரா: அந்த அளவுக்கு இவரது விவகாரம் மிகப்பெரிய பூதாகரத்தை தமிழ் சினிமாவில் கிளப்பிவிட்டது. குறிப்பாக இவை தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடி முன்னணி பாடகியாக ஒரு காலகட்டத்தில் இடத்தை பிடித்தார் . சில ஆண்டுகளிலேயே இவர் புகழ்பெற்று பிரபலமானவராக பார்க்கப்பட்டு வந்த சமயத்தில் திடீரென இவரது வளர்ச்சி ஒட்டுமொத்தமாக நசுங்கி விட்டது போல் ஒரு விஷயம் நடந்தது. அதாவது இவரது ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பல்வேறு பிரபலங்கள் நட்சத்திர நடிகர் நடிகைகளின் அந்தரங்க லீலைகள் வீடியோக்கள் ஆடியோ...
Exit mobile version