Tuesday, September 24
ஆண்ட்ரியா நண்பர்களுடன் கும்பலா உக்காந்து இந்த படம் பாப்பாங்க.. பாடகி சுசித்ரா திடுக்..!
Tamil Cinema News

ஆண்ட்ரியா நண்பர்களுடன் கும்பலா உக்காந்து இந்த படம் பாப்பாங்க.. பாடகி சுசித்ரா திடுக்..!

நடிகை ஆண்ட்ரியா ஆரம்ப காலங்களில் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனதை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. இவர் சென்னையில் உள்ள ஆங்கில இந்திய குடும்பத்தில் பிறந்தவர். மேலும் இவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வர கல்லூரியில் படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்து அசத்திய இவர் பாடல் பாடுவதை தொழிலாக செய்து இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா.. பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் ஒரு இணைந்து நடித்து தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்ததை அடுத்து அந்த படங்களில் சீரும் சிறப்புமாக நடித்த இவர் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் பாடிய பாடல் அனைவரையும் வெகுவ...
நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!
Actress

நீச்சல் உடையில் அபர்ணா பாலமுரளி..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை அபர்ணா பாலமுரளி நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த பின்னணி பாடகியாகவும் திகழ்கிறார். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் பிறந்து வளர்ந்த இவர் இவரது தாயா மலையாள திரை உலகில் பின்னணி பாடகியாக இருந்ததை அடுத்து திரைத்துறையில் நுழைவது மிகவும் எளிதான ஒன்றாக மாறியது. நடிகை அபர்ணா பாலமுரளி.. நடிகை அபர்ணா பாலமுரளி இந்திய பாரம்பரிய இசை மற்றும் பரதநாட்டியம், மோகினி ஆட்டம், குச்சிப்புடி போன்ற பாரம்பரிய நடன கலைகளில் பயிற்சி பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பாலக்காட்டில் இருக்கும் உலகளாவிய கட்டிடக்கலை நிறுவனத்தில் படித்திருக்கிறார். தனது பதினெட்டாம் வயதில் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை அபர்ணா பாலமுரளி 2017-இல் வெளி வந்த எட்டு தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். நீச்சல் உடையில் மூடு ...
பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!
Tamil Cinema News

பிட்டு படங்களுக்கு நடிகைகளை கூட்டி கொடுத்தவர் இந்த நடிகர்..! பாடகி சுசித்ரா பகீர்..!

தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளரான ஆர் ஜே சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவர் ஆரம்ப காலத்தில் ரேடியோ மெர்ச்சி பண்பலை வானொலியில் பணியாற்றி அதை அடுத்து தற்போது ரேடியோ ஒன்று பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பாடகி சுசித்ரா.. மேலும் இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருப்பதோடு அவர் தனக்கு போதை வாஸ்து கொடுத்து வன்புணர்வு செய்ததாகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருந்தார். இந்த விஷயங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக நம்முடைய தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நடிகர் குறித்து பேசிய பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் அவர் என்...
தனுஷிற்கு தெரிஞ்சே ஐஸ்வர்யாவுக்கு இந்த பழக்கம் இருந்துச்சு.. வெளுத்து வாங்கிய பாடகி சுசித்ரா…!
Tamil Cinema News

தனுஷிற்கு தெரிஞ்சே ஐஸ்வர்யாவுக்கு இந்த பழக்கம் இருந்துச்சு.. வெளுத்து வாங்கிய பாடகி சுசித்ரா…!

தமிழ் திரைப்படங்களில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் ஒரு மிகச் சிறந்த நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பன்முக திறமையை கொண்டிருக்கிறார். இவர் தன் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் 2002-ஆம் ஆண்டு நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுக நாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். இந்த திரைப்படம் வணிகரீதியில் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து மீண்டும் காதல் கொண்டேன் என்ற படத்தில் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார். நடிகர் தனுஷ்.. செல்வராகவன் மூலம் பட்டை தீட்டப்பட்ட படு மாசான நடிகர் என்ற பெயரை பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் 2003-ஆம் ஆண்டு திருடா திருடி 2004 -இல் சுள்ளான் 2006-இல் புதுப்பேட்டை, 2007-இல் பொல்லாதவன், 2011-இல் ஆடுகளம், 2014-இல் வேலையில்லா பட்டதாரி, 2015-இல் மார...
இவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா நடிகர் தனுஷ்.. சுசித்ரா வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!
Tamil Cinema News

இவருடன் ஓரினச்சேர்க்கையில் இருந்தாரா நடிகர் தனுஷ்.. சுசித்ரா வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்..!

தமிழ் திரை உலகில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கும் நடிகர் தனுஷ் பற்றி தற்போது இணையத்தில் வெளி வந்திருக்கும் செய்தியால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியால் உறைந்திருக்கிறார்கள். நடிகர் தனுஷ்.. தமிழ் சினிமாவை பொறுத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிக அளவு உள்ளது. அந்த வகையில் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ் இன்று தமிழில் முன்னணி நாயகனாக மாறி இருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் மகிழ்ச...
தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணித்தான் ஆகணும்.. ரகசியம் உடைத்த நடிகை பிரவீனா..!
Tamil Cinema News

தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணித்தான் ஆகணும்.. ரகசியம் உடைத்த நடிகை பிரவீனா..!

சீரியலில் நடித்தாலும், சினிமா நடிகைகளை போலவே மிகப்பெரிய புகழும், செல்வாக்கும் கிடைத்து விடுகிறது. அதுவும் சினிமாவிலும் நுழைய அது வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஏனெனில் சினிமாவில் நுழைய சின்னத்திரை வழி ஏற்படுத்தி தருகிறது. பிரவீனா நடிகை பிரவீனா கேரளாவில் இருந்து தமிழில் அறிமுகமானவர். இவர் ஒரு தொலைக்காட்சி நடிகை மற்றும் பின்னணி குரல் கலைஞர். ஏசியாநெட் தொலைக்காட்சியில் சக்தி பார்வதி சீரியலில் தேவி கதாபாத்திரத்தில் நன்கு அறியப்பட்டவர். இது இந்தியாவின் மிக நீண்ட புராண தொடராகும். ஏகப்பட்ட விருதுகள் பிரவீனா பல மலையாள படங்கள் மற்றும் பல முன்னணி டிவி சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் கேரள அரசின் சிறந்த நடிகை விருது( அக்னி சாட்சி) அதே போல் இரண்டாவது சிறந்த நடிகை (ஒரு பெண்ணும் ரெண்டு ஆணும்) சிறந்த பின்னணி குரல் கலைஞர் (எலக்ட்ரா) சிறந்த பின்னணி கு...
ரிஹானாவை படுக்கைக்கு அழைத்த நடிகர் இவர் தான்..! உண்மையை உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

ரிஹானாவை படுக்கைக்கு அழைத்த நடிகர் இவர் தான்..! உண்மையை உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்பது மிக மிக சாதாரணமாகிவிட்டது. இப்போது அதற்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு வார்த்தையை சொல்லி கமுக்கமாக அதை செய்து வருகின்றனர். இந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையில் விவகாரத்தில் சிக்காத நடிகைகளே இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழ் சினிமா, சீரியல் போன்றவை மாறிக்கொண்டிருக்கிறது. ரிஹானா சீரியலில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரிஹானா. இவர் துணிச்சலாக பல கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவர். சமீபத்தில் ஒரு நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியிருந்தார். அது யார் என்று அவர் கூறாத நிலையிலும், அவர் இந்த ஹீரோ தான் என்று உண்மையைப் போட்டு உடைத்து இருக்கிறார் ஒரு பிரபல பத்திரிகையாளர். ஆனந்தராகம் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்த ராகம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிஹானா. ஜீ தமிழில் ஒளிபரப்பான மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் ர...
எல்லாம் பணம் படுத்தும் பாடு.. திமிர் காட்டும் திம்சு கட்ட நடிகை.. ஊருக்கு மட்டும் உபதேசம்..
Tamil Cinema News

எல்லாம் பணம் படுத்தும் பாடு.. திமிர் காட்டும் திம்சு கட்ட நடிகை.. ஊருக்கு மட்டும் உபதேசம்..

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமான அந்த நடிகை, சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார். குறிப்பாக முன்னணி இளம் கதாநாயகர்களாக அப்போது இருந்த தல, தளபதி நடிகர்களுடன் அவர் நிறைய படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். குறிப்பாக உலக நாயகன் முதல் உள்ளூர் நாயகன் வரை நிறைய படங்களில் அவர் நடித்திருக்கிறார். திம்சு கட்ட நடிகை இந்நிலையில் திம்சு கட்ட நடிகையாக மாறிய அவர், பிரபல சீனியர் நடிகரின் மகனுடன் சில படங்களில் ஒன்றாக நடித்த போது, காதல் ஏற்பட்டது, ஒரு கட்டத்தில், சுட்டெரிக்கும் பெயர் கொண்ட அந்த நாயகனுக்கு மனைவியானார். முதலில் அவரை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுத்த சீனியர் நடிகர், மகனின் விருப்பத்தை தவிர்க்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஒத்துக் கொண்டார். ஆரம்பத்தில் நல்ல பிள்ளையாக மாமனாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அடங்கி நடப்பது போல் பில்டப் செய்து கொண்டிருந்த அந்த திம...
இதனால் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு இல்லாம போச்சு.. ரகசியம் உடைத்த நடிகை நீலிமா ராணி..!
Tamil Cinema News

இதனால் தான் எனக்கு சீரியல் வாய்ப்பு இல்லாம போச்சு.. ரகசியம் உடைத்த நடிகை நீலிமா ராணி..!

எல்லா தொழில்களிலும் போட்டியும் பொறாமையும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கோடிக்கணக்கில் பணமும் புகழ், செல்வாக்கு மிகுந்த சினிமாத் துறையில் இது போன்ற போட்டி, பொறாமை, துரோகங்கள் ஏமாற்றங்கள் என நடந்து கொண்டே இருக்கிறது. அதனால் முன்னணி நடிகைகளாக, நடிகர்களாக வரவேண்டிய ஒரு சிலர் இது போன்ற துரோகிகளால் தங்களது சினிமா பயணத்தில் ஒரு கட்டத்தில், தங்களது எதிர்கால வாழ்க்கையை இழக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். நீலிமா ராணி நடிகை நீலிமா ராணி தென்றல், அழகி, தெய்வமகள், மெட்டி ஒலி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நிறைய நடித்திருக்கிறார். டிவி சேனல்களில் பல சீரியல்களில் அவரது நடிப்பு மிகுந்த பாராட்டை பெற்றிருக்கிறது. அதேபோல் சினிமாவிலும் அவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக, தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நீலிமா ராணி நடித்திருந்தார். பிறகு பாண்டவர் பூமி, விரும்புகிறேன் உள்ளி...
ச்சைக்.. கன்றாவி.. குழந்தைகள் முன்னாடி பண்ற வேலையா இது..? பிரகாஷ் ராஜை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

ச்சைக்.. கன்றாவி.. குழந்தைகள் முன்னாடி பண்ற வேலையா இது..? பிரகாஷ் ராஜை விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க சில நடிகர்களால் மட்டும்தான் முடிகிறது. அவர்களே ஒரு கட்டத்தில், குணச்சித்திர நடிகராகவும் மாறி, ரசிகர்களை மனதில் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுகின்றனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் குணச்சித்திர நடிகராக நடிக்கும் போது அவர்கள் இந்திய அளவில் ஒரு அடையாளம் மிக்க நடிகராக கவனிக்கப்படுகின்றனர். இந்த வாய்ப்பு நாசர், ரகுவரன், கிஷோர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும் தான் கிடைக்கிறது. பிரகாஷ் ராஜ் நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல படங்களில் நடித்து வரும் பிரகாஷ் ராஜ் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தனி முத்திரையை பதித்து விடுவார். டூயட் படத்தில் அறிமுகம் தமிழ் சினிமாவில் டூயட் என்...