Tuesday, September 24
எவ்ளோ பெருசா இருக்கு.. உடல் ரீதியான தொல்லை.. விவாகரத்து.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..
Tamil Cinema News

எவ்ளோ பெருசா இருக்கு.. உடல் ரீதியான தொல்லை.. விவாகரத்து.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..

2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை. இவர் பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரம் ஏற்று இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை: குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர் தான் மெட்டி ஒலி சீரியல் இந்த சீரியலில் நடித்த ஆரம்பித்த இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் . இவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்து போக இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கினார்கள். குறிப்பாக இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தலான உயரம், வில்லத்தனமான பார்வை உள்ளிட்டவை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. வில்லியாக நடித்த புகழ் பெற்றதால் தொடர்ந்து சீரியல்களின் வில்லியான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தது. ...
அதெல்லாம் வேணாம்.. ஆனால்.. என் அம்மாவிடம் அதை கேட்டான்.. புது குண்டை தூக்கி போட்ட நடிகை சம்யுக்தா..!
Tamil Cinema News

அதெல்லாம் வேணாம்.. ஆனால்.. என் அம்மாவிடம் அதை கேட்டான்.. புது குண்டை தூக்கி போட்ட நடிகை சம்யுக்தா..!

திரைப்படத்துறையில் நடிகைகளுக்கு நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகள் பற்றி பல நடிகைகள் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட நபர் யார் என்றும் கூறி அவர்களையும் அசிங்கப்படுத்தி இருக்கிறார். அப்படி பல்வேறு நடிகைகள் அடுக்கடுக்கான மீடூ புகார் கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளனர். அப்படித்தான் பிரபல சீரியல் நடிகையான சம்யுக்தா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசி இருக்கிறார். சீரியல் நடிகை சம்யுக்தா: சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தார். இவர் அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நடந்த கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து கேட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்க...
60 வயசு நடிகருடன் விடுதியில் தனிமையில் இருந்தது ஏன்..? 43 வயசு நடிகை சொன்ன காரணம்..
Tamil Cinema News

60 வயசு நடிகருடன் விடுதியில் தனிமையில் இருந்தது ஏன்..? 43 வயசு நடிகை சொன்ன காரணம்..

பெரும்பாலும் திரைப்பட நடிகைகள் பணத்திற்காகவும் மிகப்பெரிய பட வாய்ப்புக்காகவும் தாங்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என இறங்கி வயதுக்கு மீறிய நபர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பெரும் புள்ளிகளுடன் தகாத உறவு வைத்துக்கொண்டு அதன் மூலம் மிகப்பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்ற ஒரு மிதப்பில் இருந்து வருகிறார்கள். பணத்திற்காக தகாத உறவுகள்: அப்படித்தான் பிரபல கன்னட நடிகையான பவித்ரா லோகேஷ். தெலுங்கு பட நடிகரான விஜய கிருஷ்ணா நரேஷ் உடன் தகாத உறவில் இருந்தார். 60 வயது மதிக்கத்தக்க தெலுங்கு திரைப்பட நடிகரான விஜய கிருஷ்ணா நரேஷ் உடன் தகாத உறவில் இருந்து பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டார் . இவர் பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என பரவலாக விமர்சனங்கள் இருந்து வந்தது. கர்நாடகாவை சேர்ந்தவரான பவித்ரா லட்சுமி தெலுங்கு மற்றும் கன்னட மொழி...
முதல் பட வாய்ப்பு.. அப்பா முன்னாடியே அதைபண்ண சொன்னாங்க.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

முதல் பட வாய்ப்பு.. அப்பா முன்னாடியே அதைபண்ண சொன்னாங்க.. காஜல் அகர்வால் ஓப்பன் டாக்..!

மகாராஷ்டிராவில் பிறந்த வளர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். ஆரம்பத்தில் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி நடிக்க ஆரம்பித்தார். 2004 ஆம் ஆண்டு இவரது சினிமா பயணம் ஆரம்பித்தது . முதல் முதலில் ஹோ கயா நா படத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். நடிகை காஜல் அகர்வால்: அதன் பிறகு 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி திரைப்படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். இப்படி அடுத்தடுத்த மொழி திரைப்படங்களில் தனது அறிமுகத்தை கொடுத்து வந்தார் காஜல் அகர்வால். முதன் முதலில் அவன் அடித்த படங்கள் எதுவும் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சி கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துக் கொண்டே இருந்தார். முதல் வெற்றி திரைப்படம்: 2009 இல் வெளிவந்து மிகப்ப...
வாய்ப்புக்காக அதை பண்ணேன்.. லிங்கா பட நடிகை பேட்டி!
Tamil Cinema News

வாய்ப்புக்காக அதை பண்ணேன்.. லிங்கா பட நடிகை பேட்டி!

நடிகர், நடிகைகளின் திரைப்பட வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபமல்ல அவர்கள் பார்ப்பதற்கு தான் நட்சத்திர பிரபலங்களாக மக்களுக்கு பொதுவெளியில் தென்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருக்கிறது. அந்த இடத்தை பெ ற அவர் எவ்வளவு சிரமத்தை தாண்டி வந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது அவர்களிடம் கேட்டால் மட்டுமே அதற்கான உண்மை என்ன என்பது வெளியில் வரும். நடிகை சோனாக்ஷி சின்ஹா: அப்படித்தான் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். பிரபல பாலிவுட் நடிகையாக இருந்து வருகிறார்.ஹிந்தியில் பல்வேறு வெற்றி படங்களில் இவர் நடித்திருக்கிறார். திரைப்படத்துறையில் நடிகையாக அறிமுகமாகவதற்கு முன்னர் முதலில் பேஷன் டிசைனர் ஆக இருந்து வந்தவர் சோனாக்ஷி சின்ஹா. அதன் மூலம் திரைப்பட வாய்ப்ப...
இந்த லட்சணத்துல தமிழ்நாட்டுக்கு CM ஆகணுமா..? GOAT பட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Tamil Cinema News

இந்த லட்சணத்துல தமிழ்நாட்டுக்கு CM ஆகணுமா..? GOAT பட தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இப்போது த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்பாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை, மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தற்போது பலத்த சர்ச்சையை கிளப்பி வருகிறது. அரசியல் களத்தில் விஜய் ஏனென்றால் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். தனது 69வது படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு முதல் கட்சிப் பணிகளில் முழு தீவிரம் காட்ட உள்ளார். வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி மாலை சூட முடிவு செய்து இருக்கிறார். மலேசியாவில் விழா இந்நிலையில் தற்போது விஜய், மலேசியாவில் கோட் படத்த...
என் காது படவே அப்படி பேசுனாங்க.. முன்னணி நடிகர் குறித்து வாணி போஜன் பகீர்..!
Tamil Cinema News

என் காது படவே அப்படி பேசுனாங்க.. முன்னணி நடிகர் குறித்து வாணி போஜன் பகீர்..!

சினிமாவில் சில படங்களில் நடித்து, புகழ் அடைந்து விட்டால் அவர்களை கொண்டாடாத சினிமாத் துறை சார்ந்தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஏனென்றால் வெற்றி பெற்றவர்களை யாரும் தவறாக விமர்சிப்பதில்லை. காரணம், அவர்களது இமேஜ், தங்களது வளர்ச்சிக்கும் பயன்படும் என்பதால்தான். ஆனால் அதுவே துவக்கத்தில் சினிமாவில் நுழையும் அந்த காலகட்டத்தில், பலரும் அவர்களை உதாசீனப்படுத்துவார்கள். ஏளனம் செய்வார்கள், அவர்கள் குறித்து மிக மோசமாக விமர்சிப்பார்கள். வாணி போஜன் அது போன்ற ஒரு மோசமான அனுபவத்தை பெற்றிருக்கிறார் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் நடிகை வாணி போஜன். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வாணி போஜன், துவக்கத்தில் விமான பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதன் பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பர படங்களில் நடி்த்தார். தெய்வ மகள் சீரியல் விளம்பரங்கள் தந்த புகழ் வெளிச்சத்தில் த...
Zoom பண்ணவங்க கைய தூக்கிடு.. முதன் முறையாக அது தெரிய பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!
Tamil Cinema News

Zoom பண்ணவங்க கைய தூக்கிடு.. முதன் முறையாக அது தெரிய பிரியா பவானி ஷங்கர் நச் போஸ்..!

தமிழ் சினிமாவில், சில நடிகைகள் திடீரென முன்னுக்கு வருவதற்கு காரணம் அவர்களுக்கு அமைகிற நல்ல நல்ல கேரக்டர்கள் தான். சில படங்களில் நல்ல கேரக்டர் அமைந்து விட்டால், அவர்கள் அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த படங்கள் ஹிட் ஆகும் போது, அவர்களும் முன்னணி நாயகிகளாக மாறிவிடுகின்றனர். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும்போது, அவர்களுடைய இமேஜ் உயர்ந்து விடுகிறது. பிரியா பவானி ஷங்கர் அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர், முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார். கடந்த 1990ல் பிறந்தவர். 33 வயதுகளை கடந்தும், இன்னும் இளமை நாயகியாக அழகில் ரசிகர்களை வசீகரிக்கிறார். கல்யாணம் முதல் காதல் வரை முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமான இவர், கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மேயாத மான் அறிமுக...
பிரபல நடிகர் ராஜேஷின் மகன், மகள் யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

பிரபல நடிகர் ராஜேஷின் மகன், மகள் யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் ஒரு மாபெரும் கலைஞனாக தன்னை நிரூபித்து விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை எப்போதுமே அவர்கள் மீது ஒரு சிறந்த நடிகர் என்ற பார்வை மட்டுமே இருக்குமே தவிர, ரசிகர்களுக்கு அவர் மீது வேறு எந்த விமர்சனமுமே இருக்காது. அவர் ஒரு கேரக்டராக நடிக்கும் போது, அந்த கேரக்டராக மட்டுமே அவரை பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மிகவும் நாகரிகமாகவும், பண்பாளராகவும் நடிக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்னும் இருக்கின்றனர். அவர்கள் மீது எந்த விமர்சனமும், சர்ச்சையும் இருக்காது. ஏனெனில் ஒரு கலைத்துறை கலைஞனாக மட்டுமே அவர்களது பங்களிப்பு இருக்கும். ராஜேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவர் நடிகர் ராஜேஷ். மிக திறமையான நடிகர். அற்புதமான மனிதர் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். குறிப்பாக அவர் மிகச்சிறந்த படிப்பாளி. எப்போதும் புத்தகங்களை...
போதை வழக்கை மறைக்கவே நீட் பத்தி பேசுறார் அமீர்..! விளாசும் பிரபல நடிகர்..!
Tamil Cinema News

போதை வழக்கை மறைக்கவே நீட் பத்தி பேசுறார் அமீர்..! விளாசும் பிரபல நடிகர்..!

சினிமா பிரபலங்கள் எந்த விஷயங்களை தொட்டாலும், அது பரபரப்பான தீயாக பற்றி எரிந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விடுகிறது. ஏனெனில் குற்றவாளி நபர்களுடன் ஒருவருக்கு தொடர்பும், பழக்கமும் இருக்கிறது என்பது உறுதியாகும் போது, சம்பந்தப்பட்ட நபர் மீதும் சந்தேக பார்வை என்பது தவிர்க்க முடியாதது. இயக்குனர் அமீர் சமீபமாக போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், இயக்குனர் அமீர் பெயர் அடிக்கடி அடிபடுகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதாவது போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்ட நபருடன், அமீரும் நட்பில் இருந்தார் என்பது இதில் சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் என் மீது எந்த தவறும் இல்லை; என்னிடம் எந்த குற்றச் செயல்களும் இல்லை. அதனால் நான் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன் என்று தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகிறார் இயக்குனர் அமீர். பருத்திவீரன் விவகாரம் பருத்திவீரன் படம...
Exit mobile version