எவ்ளோ பெருசா இருக்கு.. உடல் ரீதியான தொல்லை.. விவாகரத்து.. ரகசியம் உடைத்த கிருத்திகா அண்ணாமலை..
2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை.
இவர் பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரம் ஏற்று இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.
சீரியல் நடிகை கிருத்திகா அண்ணாமலை:
குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த தொடர் தான் மெட்டி ஒலி சீரியல் இந்த சீரியலில் நடித்த ஆரம்பித்த இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார் .
இவரது கேரக்டர் மக்களுக்கு மிகவும் பிடித்து போக இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கினார்கள்.
குறிப்பாக இவருடைய அழகும், திமிரான நடிப்பும், அசத்தலான உயரம், வில்லத்தனமான பார்வை உள்ளிட்டவை எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது.
வில்லியாக நடித்த புகழ் பெற்றதால் தொடர்ந்து சீரியல்களின் வில்லியான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தது.
...