Tuesday, September 24
ஆண்கள் அந்த இடத்தில் தொட்டால் என்ஜாய் பண்ணனும்.. வெக்கமின்றி கூறிய ரேகா நாயர்…!
Tamil Cinema News

ஆண்கள் அந்த இடத்தில் தொட்டால் என்ஜாய் பண்ணனும்.. வெக்கமின்றி கூறிய ரேகா நாயர்…!

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையான ரேகா நாயர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் சீரியல்களிலும் நடித்த புகழ் பெற்றார். குறிப்பாக இவர் பார்த்திபன் இயக்கி நடித்து வெளிவந்த இரவின் நிழல்கள் படத்தின் அரை நிர்வாணமாக நடித்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார். நடிகை ரேகா நாயர்: அது மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவார் . அத்துடன் யூடியூப் எடுக்கும் பேட்டிகளில் மிகவும் மோசமாக தன் மனதில் பட்ட ஆபாசமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி அதிர வைப்பவர் ரேகா நாயர். அண்மையில் கூட பயில்வான் ரங்கநாதன் தன்னை மோசமாக பேசி இழிவுபடுத்ததாக கூறி அவரை நடுரோட்டில் வைத்து இழுத்து அடித்ததெல்லாம் பெரும் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள நடிகை ரேகா நாராயரின் கருத்து இணையவாசிகளிடம் சிக்கி விமர்சனத்திற்கு உள்ள...
பேரழகில் நடிகைகளை மிஞ்சும் நதியாவின் மகள்கள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!
Tamil Cinema News

பேரழகில் நடிகைகளை மிஞ்சும் நதியாவின் மகள்கள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகர் ஜொலித்து வந்தவர் தான் நடிகை நதியா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். 1980 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகியாக பெயர் எடுத்தார் நதியா. குறிப்பாக அத்துடன் 2000 காலகட்டத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்தும் மிகப்பெரிய அளவில் பேமஸானார். நடிகை நதியா: முதன்முதலில் தமிழில் வெளிவந்த பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே நல்ல அறிமுகத்தை இவருக்கு கொடுத்ததை தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். ஒரு காலகட்டத்தில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அதில்...
என்னை லிப்-லாக் பண்ண துடிச்சாரு.. படப்பிடிப்பில் ராகிங்.. நடிகை ஸ்மிருதி வெங்கட் பரபரப்பு..!
Tamil Cinema News

என்னை லிப்-லாக் பண்ண துடிச்சாரு.. படப்பிடிப்பில் ராகிங்.. நடிகை ஸ்மிருதி வெங்கட் பரபரப்பு..!

பொதுவாகவே தமிழ் சினிமாவுக்கு புது வரவாக வரும் பல்வேறு நடிகைகள் கேரளாவில் இருந்து தான் வருகிறார்கள். மலையாள சினிமா நடிகைகளை தான் இங்கு தமிழ் ரசிகர்களும் அதிகம் விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட நடிகைகளை வெகு சீக்கிரத்திலேயே உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விடுகிறார்கள். ஸ்ம்ருதி வெங்கட்: காரணம் அவர்கள் மிகவும் நேச்சுரல் அழகியாக எக்ஸ்பிரஷன் குயினாக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்து போய்விடுகிறது . அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர்கள் நஸ்ரியா, அசின் , நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் இங்கு வந்து மிகப்பெரிய அளவில் இடத்தை பிடித்தவர் ஸ்ம்ருதி வெங்கட். இவர் முதன் முதலில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த நேற்று இன்று நாளை திரைப்படத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதை எடுத்து 2019 ஆம் ஆண்டு...
சொட்ட சொட்ட நனைந்த உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! திணறும் இளசுகள்..!
Tamil Cinema News

சொட்ட சொட்ட நனைந்த உடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..! திணறும் இளசுகள்..!

தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சுஜிதா. ஒட்டுமொத்த இல்லத்தரசிகளும் இவர்களது முகத்தை பார்த்தாலே அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு இன்றும் பிரபலமாக தென்பட்டு வருகிறார். சீரியல் நடிகை சுஜிதா: குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். அத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானவர் சுஜிதா. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களான திருவிளையாடல், மருதாணி, பிருந்தாவனம், ரோஜா, அக்கா தங்கை ,துளசி ,மைதிலி ,விளக்கு வச்ச நேரத்திலே, ஒரு கை ஓசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வெற்றி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இதனிடையே சுஜிதா கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல திரைப்பட தயாரிப்பாளரான தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரும...
பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!
Tamil Cinema News

பாடகி சுவர்ணலதாவின் சூப்பரான 10 உண்மைகள்..!

தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகியான ஸ்வர்ணலதா வெறும் பாடகி அவ்வளவு தானே என நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றி விடுங்கள். ஏழிசையின் ரீங்காரக்குயில் என்று கருதப்படும் பாடகி ஸ்வர்ணலதாவின் வாழ்க்கை வரலாற்று முழுவதும் ரணமும், மன வலிகளும் நிறைந்ததாக தான் இருந்து வந்தது. பாடகி ஸ்வர்ணலதா: 14வயதிலேயே பாட ஆரம்பித்த சுவர்ணலதா தனக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் வெறும் 37 வயதிலே புகழில் உச்சத்தில் இருக்கும்போது அவர் மறைந்து விட்டார். வாழ்க்கையில் இசை இசை என இசை தவிர வேறொன்றும் அறியாத தேவதையாக ஸ்வர்ணலதா சிறந்த பாடகியாக இருந்து வந்தார். தனக்கென்று குடும்பம் குழந்தை என எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இசைக்காகவே பிறந்து இசையிலேயே வாழ்ந்து இசையோடு தன்னை மரணித்து கொண்டார். மிகச் சிறந்த பாடகியாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்த ஸ்வர்ணலதா இசை பொக்கிஷம் என்றும் ஸ...
பீரியட்ஸ் நேரத்தில் கூட.. என்னோட அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை காயத்ரி பகீர் புகார்..!
Tamil Cinema News

பீரியட்ஸ் நேரத்தில் கூட.. என்னோட அந்த உறுப்பை புடிச்சி.. இளம் நடிகை காயத்ரி பகீர் புகார்..!

பொதுவாக திரையுலகில் அதிகரித்து வரும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி அதிக அளவு பேசப்பட்டு வருகிறது. மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடிய நடிகைகளே இது பற்றி தைரியமாக பேசி வருவது பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை காயத்ரி தற்போது பேசியிருக்கும் பேச்சானது பலரையும் யோசிக்க வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் சிந்திக்க வைத்துள்ளது. நடிகை காயத்ரி.. நடிகை காயத்ரி தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் டூரிங் டாக்கீஸ், ஒறுத்தல்,சாயா, பேய் இருக்க பயமேன் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அண்மை பேட்டி ஒன்று பகிர்ந்து இருக்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசும் போது முன்ன...
சமந்தாவின் விவாகரத்திற்கு காரணமான பலான வீடியோ..! கொடுத்தது யாரு தெரியுமா..?
Tamil Cinema News

சமந்தாவின் விவாகரத்திற்கு காரணமான பலான வீடியோ..! கொடுத்தது யாரு தெரியுமா..?

சமந்தா ருத் பிரபு தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கக் கூடிய நடிகை. இவர் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் மாஸ்கோவின் காவிரி எனும் திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார். மேலும் சென்னையில் இருக்கும் கோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளியில் மேல்நிலைப் படிப்பை படித்த இவர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலை பட்டத்தை பெற்றவர். நடிகை சமந்தா.. நடிகை சமந்தா ஆரம்ப காலங்களில் பல தரபட்ட விளம்பரங்களில் நடித்ததை அடுத்து கௌதம் மேனன் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பினைப் பெற்றார். இதனை அடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அடுத்தடுத்து வந்து சேர மிகச் சிறப்பாக ஒவ்வொரு படத்திலும் நடித்த இவர் இளசுகள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்கிறார். ஏ ஆர் ரகுமான் இச...
பிள்ளைகள் தான் இதுக்கு காரணமா..? காதலிக்கும் போதே பிரிவு குறித்து தெரிந்திருந்த.. அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

பிள்ளைகள் தான் இதுக்கு காரணமா..? காதலிக்கும் போதே பிரிவு குறித்து தெரிந்திருந்த.. அதிர்ச்சி தகவல்..!

தமிழ் திரை உலகில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை. அந்த வகையில் 1980 -களில் தமிழ் திரைப்படங்களில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்த நடிகை நளினி பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். மலையாள படத்தில் மோகன்லால், மம்முட்டி போன்ற நடிகர்களோடு நடித்த இவர் 1987-ல் நடிகர் ராமராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை நளினி.. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த நடிகை நளினி அவரது தந்தை திரைப்பட நடன இயக்குனராகவும், தாய் நடன கலைஞராகவும் இருந்ததால் திரைத்துறையில் நுழைவது மிகவும் சுலபமாக இருந்தது. அது மட்டும் அல்லாமல் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிக்கப்பட்டாளத்தை பெற்றிருக்கிறார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போ...
சவுக்கின் 3வது மனைவிக்கு 3 கோடியில் வீடு.! சவுக்கு சங்கரின் லீலைகள் குறித்து விளாசிய பிரபலம்..!
Politics

சவுக்கின் 3வது மனைவிக்கு 3 கோடியில் வீடு.! சவுக்கு சங்கரின் லீலைகள் குறித்து விளாசிய பிரபலம்..!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்திருக்கும் பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை அடுத்து அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து கடந்த 4-ம் தேதி தேனியில் இருந்த போது கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தார்கள். சவுக்கு சங்கர்.. அவ்வாறு கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து இவர் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தற்போது சவுக்கு சங்கர் மீது மூன்று வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் இரண்டு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மீது குற்றச்சாட்...
மொட்டை ராஜேந்திரன் குறித்து பலரும் அறியாத உண்மைகள்..!
Tamil Cinema News

மொட்டை ராஜேந்திரன் குறித்து பலரும் அறியாத உண்மைகள்..!

தமிழகத்தின் ராபின் ஹுட் என்று அழைக்கப்படும் மொட்டை ராஜேந்திரனின் மொட்டை தலைக்கு பின்னால் இருக்கும் சோகமான சோக கதை பற்றி உங்களுக்கு தெரியுமா?. இந்த மொட்டை ராஜேந்திரன் ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழ் திரை உலகில் இருக்கிறார். 2003 - ஆம் ஆண்டில் வெளி வந்த பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பல படங்களில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். நடிகர் மொட்டை ராஜேந்திரன்..   இவரது கரகரப்பான குரலுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவரது தந்தை மற்றும் சகோதரர்கள் திரை யில் சண்டைக் கலைஞர்களாய் இருந்ததால் அதே துறையில் இவர் ஜொலிக்க நினைத்தார். அந்த வகையில் திருமதி பழனிசாமி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் உடன் சண்டைக்காட்சிகளில் நடித்த மூலம் தமிழ் சினிமாவின் வில்லனானார். தமிழ் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் மலைய...
Exit mobile version