பட்டிமன்றம் ராஜா யாரு தெரியுமா..?
இயல், இசை, நாடகம் என்று சிறப்பினை பெற்றிருக்கும் நம் தமிழ் மொழியில் விசேஷ காலங்களில் பட்டிமன்றம் நடப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்த நிகழ்ச்சியானது அண்மைக்காலமாக சின்ன திரைகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கூறி பிடிக்கக் கூடிய வகையில் உள்ளது.
பட்டிமன்றம்..
அந்த வகையில் பல தமிழ் சான்றோர்கள் மட்டுமல்லாமல் தமிழில் சிறப்பாக பேசக்கூடிய அனைத்து நபர்களும் எளிதில் பங்கேற்கும் பட்டிமன்றத்தில் தனது அபார திறமையை காட்டக்கூடிய நபராக இருக்கும் பட்டிமன்றம் ராஜா பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ரசிகர்களால் கரிக்குஞ்சு என்று அழைக்கப்படும் சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடக்கும் பட்டிமன்றங்களில் கட்டாயம் தன்னுடைய இடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் ராஜா மதுரையை சேர்ந்தவர்.
இவர் பட்டிமன்றங்களில் பேசுவதோ...