Tuesday, September 24
நடிகை திரிஷா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! கொளுத்தி போட்ட பிரபலம்..!
Tamil Cinema News

நடிகை திரிஷா திருமணம்..! மாப்பிள்ளை யாருன்னு பாருங்க..! கொளுத்தி போட்ட பிரபலம்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா முதன்முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் பட்டம் பெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அதே ஆண்டில் ஜோடி திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். நடிகையாக திரிஷாவின் பயணம்: அதை அடுத்து அவருக்கு மளமளவென வாய்ப்புகள் குவிய 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தன்னுடைய அறிமுகத்தை கொடுத்தார். முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகையாக தென்பட்ட திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது கொடுக்கப்பட்டது. அதை அடுத்து சாமி, ஆறு, ஆதி, கிரீடம், குருவி ,பீமா, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா , சகலகலா வல்லவன் ,பூலோகம், கொடி , மோகினி இ...
டி ராஜேந்தர் பின்னால் இப்படி ஒரு சோகமா..? பலரும் அறிந்திடாத விஷயம்.. வெறித்தனம்..
Tamil Cinema News

டி ராஜேந்தர் பின்னால் இப்படி ஒரு சோகமா..? பலரும் அறிந்திடாத விஷயம்.. வெறித்தனம்..

தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர் , பின்னணி பாடகர் மற்றும் வசனகர்த்தா இப்படி பல துறைகளில் கொடிகட்டி பறந்த கில்லியாக இருந்து வந்தவர் தான் டி ராஜேந்தர். திரைத்துறையில் ஒரே ஒரு துறையில் மட்டும் ஜெயிப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் டி ராஜேந்தர் இத்தனை துறைகளிலும் கொடிகட்டி பறந்த மிகச்சிறந்த திறமைசாலியாக பார்க்கப்பட்டார். இயக்குனர் டி. ராஜேந்தர்: திரை பின்பலம் இல்லாமல் தனது திறமையால் தனது சொந்த முயற்சியால் இந்த அளவுக்கு உயரத்தை தோட்ட உச்ச பிரபலமாக வளர்ந்து நிற்கிறார் என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவரது திறமையும் விடா முயற்சி தான். மயிலாடுதுறையை சொந்த ஊராகக் கொண்ட டி ராஜேந்தர். சினிமா மீது மிகப்பெரிய ஆர்வமும் பற்றும் இருந்ததால் எப்படியாவது அதில் முன்னேற வேண்டும் என்று தனது முயற்சியை சிறுவயதிலிருந்தே ஆரம்பித்தார. அதற்கு அடித்தளமாக அவருக்கு யாருடைய ...
பெரிய்ய்ய மச்சம் இருக்கும் போல.. ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?
Tamil Cinema News

பெரிய்ய்ய மச்சம் இருக்கும் போல.. ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..?

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவரான நடிகை ராஷ்மிகா மந்தனா முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி என மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த பல வெற்றி படங்களில் நடித்து இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார். ராஷ்மிகா மந்தனா: அத்துடன், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவு ம் டாப் ஹீரோயினாகவும் இடத்தை பிடித்திருக்கிறார். இவர் கன்னட திரைப்படத்தில் முதன் முதல் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க "சலோ" என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானார். இரண்டாவது படமே கீதா கோவிந்தம் என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்த்த நடிகையாக ரஷ்மிகா மந்தனா பெரும் புகழும் புகழ் பெற்றார். தொடர்ந்து தெலு...
பிஞ்சுலையே பழுத்த பழம்.. படு மோசமான படுக்கயறை காட்சியில் அனிகா..! அலறுது இண்டர்நெட்..!
Tamil Cinema News

பிஞ்சுலையே பழுத்த பழம்.. படு மோசமான படுக்கயறை காட்சியில் அனிகா..! அலறுது இண்டர்நெட்..!

கேரளாவில் பிறந்த வளர்ந்து குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் அனிகா சுரேந்திரன். இவர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாய்ப்பு கிடைக்க அங்கும் நடிக்க ஆரம்பித்தார். அனிகா சுரேந்திரன்: முதல் முதலில் அஜித் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முதல் படத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்த குழந்தை நட்சத்திரமாக பார்க்கப்பட்டார். குறிப்பாக அஜித்தின் மகளாக அவ்வளவு சிறப்பாக அனிகா நடித்ததால் ரசிகர்கள் அஜித்தின் மகள் என்றே கூப்பிடத் தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்கு ரீல் மகள் நிஜமகள் போன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித் குமார்,த்ரிஷா மகளா...
வெளிய போறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா போடுவேன்.. சீக்ரெட் பகிர்ந்த சுஜிதா..!
Tamil Cinema News

வெளிய போறதுக்கு முன்னாடி இதை கண்டிப்பா போடுவேன்.. சீக்ரெட் பகிர்ந்த சுஜிதா..!

திரை உலகில் நடிக்கும் நடிகைகளை போலவே சின்னத்துரை சீரியல் நடிக்கக்கூடிய நடிகைகளும் பெரிய அளவு பிரபலமாகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்து தமிழகம் முழுவதும் இருக்கும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த சுஜிதா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது சமூக வலைத்தளம் பக்கத்தை ஃபாலோ செய்கின்ற ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதோடு மட்டுமல்லாமல் இவர் எப்போது இணையத்தில் புதிய புகைப்படங்களை வெளியிடுவார் என்று காத்திருக்க ஒரு கூட்டமே உள்ளது. நடிகை சுஜிதா தனுஷ்.. நடிகை சுஜிதா தனுஷ் கதை கேளு கதை கேளு என்னும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றினை வைத்திருக்கிறார். தற்போது 40 வயது ஆனாலும் எவர்கிரீன் அழகியாக காட்சி அளிப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா. அழகின் ரகசியத்தை இவர் தன் youtube வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். இந்த ...
பருத்தி வீரன்.. சூர்யா குடும்பம் செய்த அசிங்கம்.. இயக்குனர் அமீர் வேதனை..!
Tamil Cinema News

பருத்தி வீரன்.. சூர்யா குடும்பம் செய்த அசிங்கம்.. இயக்குனர் அமீர் வேதனை..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இயக்குனர் அமீர் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படமாகவும் பார்க்கப்பட்டது. அமீரின் வெற்றி படங்கள்: இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹீட் அடித்ததை தொடர்ந்து. ராம் படத்தை 2005 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்த படமும் வெற்றி படமாக அமீருக்கு பெருமை சேர்த்தது. அடுத்ததாக மூன்றாவது ஆக அவர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன். 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் சூர்யாவின் தம்பியான கார்த்தியை அறிமுக நடிகராக உருவாக்கி மெருகேற்றி தன் படத்திற்கு ஏற்றவாறு பக்காவான பருத்திவீரனாக உருவாக்கி படம் எடுத்தார். அவரது கதாபாத்திரம் அவ்ளோ பக்காவாக கச்சிதமாக ஒட்டுமொத்...
டபுள் கேம் விளையாடும் ஷகீலா.. நா கூசாமல் பயில்வான் மகள் குறித்து பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

டபுள் கேம் விளையாடும் ஷகீலா.. நா கூசாமல் பயில்வான் மகள் குறித்து பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

மலையாள திரை உலகில் அடல்ட் ஃபிலிம் இல் நடித்து பேமஸான நடிகையாக திகழ்ந்த ஷகீலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. லேடிலால், சைக்ளோன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை ஷகீலா ஆரம்ப நாட்களில் அதிக அளவு மலையாள படங்களில் நடித்த இவர் இதனை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கிறார். டபுள் கேம் விளையாடிய ஷகீலா.. மேலும் நடிகரும் திரைப்பட விமர்சகர்மான பயில்வான் ரங்கநாதர் யூடியூப் சேனல்களில் நடிகர், நடிகைகளை குறித்து அந்தரங்க விஷயங்களை அனல் பறக்க வெளியிடக்கூடிய யூடியூப் பிரபலம் பேசிய பேச்சு தற்போது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. பயில்வான் பேசும் கருத்துக்கள் அப்பட்டமான பொய் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அவர் திரையுலகில் இருந்ததினால் கண்டிப்பாக அதில் சில உண்மைகள் இருக்கும் என்று பலரும் நம்புகிறார்கள். இவர் இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்த ரேகா நாயரை தாறுமாறாக பே...
நைட் ட்ரெஸ்.. படுக்கையில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..! வைரலாகும் புகைப்படங்கள்..!
Actress

நைட் ட்ரெஸ்.. படுக்கையில் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் தொலைக்காட்சி துறையில் பணி புரியும் அற்புத நடிகையான நடிகை காயத்ரி யுவராஜ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் சீரியலில் அறிமுக நாயகியாக அறிமுகமாகி அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் முடித்தவுடன் தொலைக்காட்சி துறையில் பணி புரிய ஆரம்பித்தார். சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்.. காயத்ரி யுவராஜ் தொலைக்காட்சியில் நடந்த நடன நிகழ்ச்சியான மிஸ்டர் அண்ட் மிஸஸ் கில்லாடியில் வெற்றியாளராக மாறியதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சிகள் தோன்றினார். இதனை அடுத்து தான் எஸ் குமரன் இயக்கிய தென்றல் தமிழ் தொலைக்காட்சி தொடரில் தீபக், தினகர், ஸ்ருதிராஜ் ஆகியோரோடு இணைந்து அறிமுக நாயகியாக அறிமுகம் ஆனார்.   மேலும் பிரியசகி, அழகி, மெல்ல திறந்தது கதவு, மோகினி, களத்து வீடு, அரண்மனைக்கிளி உள்ளிட்ட ப...
“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..” கடற்கரையில் கவர்ச்சி தோட்டம்.. வச்சி செய்யும் வாணி போஜன்..!
Actress

“மச்சா.. சாச்சுபுட்டா மச்சா..” கடற்கரையில் கவர்ச்சி தோட்டம்.. வச்சி செய்யும் வாணி போஜன்..!

மாடல் அழகியான வாணி போஜன் பல விளம்பர படங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆகா தொடர் மூலம் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற தொடரில் நடித்த இவருக்கு சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்ற நெடுந்தொடரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்து சேர்ந்தது. நடிகை வாணி போஜன்.. ஊட்டியில் பிறந்து வளர்ந்த வாணி போஜன் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்திருக்கிறார். இதனை அடுத்து சன் டிவியில் இவர் நடிப்பில் வெளி வந்த தெய்வமகள் சீரியல் ஆனது ரசிகர்களின் மத்தியில் இவரை கொண்டு சேர்த்தது. இந்தத் தொடரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவரை சின்னத்திரையின் நயன்தாரா என்று ரசிகர்கள் அன்ப...
கருப்பு கலர் உள்ளாடை.. கால்களை தூக்கி.. அது தெரிய ரகுல் பிரீத் சிங் மோசமான போஸ்..!
Actress

கருப்பு கலர் உள்ளாடை.. கால்களை தூக்கி.. அது தெரிய ரகுல் பிரீத் சிங் மோசமான போஸ்..!

தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய ரகுல் பிரீத் சிங் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். மேலும் தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னட படங்களிலும் நடித்து ரசிகர்கள் படையை தன் பக்கம் வைத்திருப்பவர். இவர் தெலுங்கானா மாநில அரசின் பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள் பெண் குழந்தைகளை படிக்க வையுங்கள் என்ற திட்டத்திற்கான திட்ட தூதராக நியமிக்கப்பட்டிருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். நடிகை ரகுல் பிரீத் சிங்.. நடிகை ரகுல் பிரீத் சிங் கன்னடத்தில் 2009-ஆம் ஆண்டு வெளி வந்த கில்லி திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பே கல்லூரியில் படிக்கும் காலம் தொடர்ந்து மாடல் அழகியாக வேலை பார்த்தவர். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்திய அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்டு ஐந்தாவது பரிசை தட்டிச் சென்றவர். தமிழ் திர...