Tuesday, September 24
12 வயசு வித்தியாசம்.. ஆனாலும் ஃபகத் பாசிலை கல்யாணம் பண்ணது ஏன்..? நஸ்ரியா விளக்கம்..!
Tamil Cinema News

12 வயசு வித்தியாசம்.. ஆனாலும் ஃபகத் பாசிலை கல்யாணம் பண்ணது ஏன்..? நஸ்ரியா விளக்கம்..!

திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை நஸ்ரியா நசீம் அங்கிருக்கும் கிறிஸ்தவ பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்ததோடு மட்டுமல்லாமல் 2013-ஆம் ஆண்டு இளங்கலை வணிகவியலில் படிப்பில் சேர்ந்த இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்ததால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. இவர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல் சில தமிழ் படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். அத்தோடு சின்ன திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த நிலையில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. நடிகை நஸ்ரியா.. 2006-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் நடித்த இவர் பளுங்கு என்ற படத்தில் நடித்து அசத்தினார். அடுத்து இதே ஆண்டு தமிழில் ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்கள் விரும்பும் நாயகியாக திகழ்கிறார். இந்த தமிழ் படத்தை அடுத்து 2013-இல் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற ...
என் பின்னழகு பெரிதாக இது தான் காரணம்.. கூச்சமின்றி கூறிய நடிகை ஹனி ரோஸ்..!
Tamil Cinema News

என் பின்னழகு பெரிதாக இது தான் காரணம்.. கூச்சமின்றி கூறிய நடிகை ஹனி ரோஸ்..!

மலையாளத் திரைப்பட நடிகையான ஹனி ரோஸ் மலையாள திரைப்படம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக இவருக்கு தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததை அடுத்து ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. இவர் 2005-ஆம் ஆண்டு வினையன் இயக்கிய மலையாள திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகம் ஆனதை அடுத்து தமிழ், தெலுங்கு திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. நடிகை ஹனி ரோஸ்.. 2005-ஆம் ஆண்டு இ வருஷம் சாட்சிகள் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகிற்கு அறிமுகம் ஆன இவர் 2007 - ஆம் ஆண்டு முதல் கனவே என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகமாகி ஜெனிபர் என்ற கேரக்டரை மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தார். இவரது சிறப்பான நடிப்பை பார்த்த தமிழ் ரசிகர்கள் இவருக்கு பெருத்த ஆதரவை தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த ...
ஆடையின்றி போட்டோஷூட்.. ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்..!
Actress

ஆடையின்றி போட்டோஷூட்.. ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியன்..!

தமிழ்நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த நடிகையான ரம்யா பாண்டியன் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியிலும் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பை படித்தவர். இவரது சித்தப்பா தான் அருண் பாண்டியன். இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாக இணைந்த கைகள் படத்தில் ராம்கியோடு நடித்து பிரபலமானார். நடிகை ரம்யா பாண்டியன்.. நடிகை ரம்யா பாண்டியன் 2015-ஆம் ஆண்டு ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு ரசிகர் வட்டாரம் அதிகரித்தது. மேலும் விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற சமையல் போட்டியில் போட்டியாளராக களம் இறங்கியவர். இதனை அடுத்து பிக் பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய இவர் நான்காவது வெற்றியாளராக வந்ததை அடுத்து ...
பட வாய்ப்புக்காக படுத்துட்டு.. ஒரு 10 வருஷம் இதை பண்ணா.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக படுத்துட்டு.. ஒரு 10 வருஷம் இதை பண்ணா.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

தமிழ் திரை உலகில் வித்தியாசமான திரைப்படங்களில் ஒன்றாக பார்த்திபன் அவர்களால் எடுக்கப்பட்ட இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர் திரைப்படம் மட்டுமல்லாமல் சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். சின்னத்திரை சீரியல்களில் கிடைத்த பேமஸை விட இரவின் நிழல் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்ததின் மூலம் ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் அடிக்கடி பத்திரிக்கையாளர்களோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடியவர். நடிகை ரேகா நாயர்.. நடிகை ரேகா நாயர் தான் நினைக்கும் கருத்துக்களை வெளியிடுவதில் தயக்கம் காட்டாமல் மனதில் பட்டதை பட்டென்று தைரியமாக சொல்லிவிடக் கூடிய தன்மை கொண்டவர். எனினும் இவரது மண வாழ்க்கையானது திருப்திகரமாக இல்லாததால் விவாகரத்தை செய்து கொண்டு வாழ்ந்து வரும் இவர் 18 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்....
நான் யாருகூட வேணாலும் போவேன்.. ஹாஸ்டலில் காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!
Tamil Cinema News

நான் யாருகூட வேணாலும் போவேன்.. ஹாஸ்டலில் காதலனுடன் கையும் களவுமாக சிக்கிய பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை வாணி போஜனை போலவே சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்குச் சென்ற நடிகைகளில் ஒருவராக திகழும் பிரியா பவானி ஷங்கர் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சின்னத்திரை சீரியல்களில் பேமஸ் ஆக நடித்திருக்கும் இவருக்கு பெரிய துறை வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய பிரியா பவானி ஷங்கர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறி இருப்பதோடு வளர்ந்து வரும் நடிகைகளின் வரிசையில் தன்னையும் ஒருவராக இணைத்துக் கொண்டார். நடிகை பிரியா பவானி ஷங்கர்.. பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது. இந்நிலையில் அந்த பேட்டியில் அவர் கூறிய விஷயமானது பிரியா பவான...
வெளியில் தலை காட்ட தயங்கும் பாக்யராஜ் மகள் சரண்யா.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!
Tamil Cinema News

வெளியில் தலை காட்ட தயங்கும் பாக்யராஜ் மகள் சரண்யா.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

தமிழ் சினிமாவில் சினிமாவை தாண்டியும் ஜெயிக்கும் படைப்பாளிகள் சிலர் இருக்கிறார்கள். அதாவது சினிமாவால் அவர்களுக்கு பெருமை அல்ல, அவர்களால் தான் சினிமாவுக்கு பெருமை என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட திரைக்கலைஞர்கள் வரிசையில் கே பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், பாலு மகேந்திரா, மகேந்திரன், பாலா, வெற்றிமாறன், கமல்ஹாசன், விக்ரம் போன்றவர்களை சொல்லலாம். கே பாக்யராஜ் அந்த வரிசையில் இயக்குனர் கே பாக்யராஜ் மிக மிக முக்கியமானவர். புரட்சித்தலைவர் எம்ஜிஆரே தனது கலையுலக வாரிசு என கே பாக்யராைஜ அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மற்றும் நடிகராக கே. பாக்யராஜ் ஆரம்பத்தில் இருந்தே மிகச்சிறந்த படங்களை தந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். முந்தானை முடிச்சு, சின்ன வீடு, தாவணிக்கனவுகள், சுவரில்லாத சித்திரங்கள், இன்று போய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, அந்த 7 நாட்கள் என அவரது படங்கள் எதார்த்தத...
படு மோசமான படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Tamil Cinema News

படு மோசமான படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் - என் கடன் பணி செய்து கிடப்பதே என்று ஒரு பிரபலமான பொன்மொழி உண்டு. இதற்கு அர்த்தம், யார் என்னை புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் எனக்கு ஒன்றுதான், அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னுடைய பணியை நான் திறம்பட செய்து முடிப்பேன் அதுதான் என்னுடைய வாழ்க்கை என்றுதான் அதற்கு அர்த்தம். மோசமாக நடித்தாலும்… ஆனால் சினிமா நடிகைகள் நிறைய பேர், இதை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதாவது நான் எவ்வளவு மோசமாக நடித்தாலும், அதை பார்த்து ரசிப்பவர்கள் ரசிக்கட்டும், அதை கேவலமாக திட்டுபவர்கள் திட்டட்டும், ஆனால் என்னுடைய ஒரே குறிக்கோள் எப்படியாவது நடித்து, பல லட்சங்கள் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமே இதில் முக்கியம். யார் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலைப்பட நேரமில்லை, கவலைப்படவும் மாட்டேன் என்கிற சூழலில் தான் சில நடிகைகளின் மனப்போக...
விவாகரத்தான நடிகரை திருமணம் செய்யும் திவ்யதர்ஷினி..! அவரே வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

விவாகரத்தான நடிகரை திருமணம் செய்யும் திவ்யதர்ஷினி..! அவரே வெளியிட்ட தகவல்..!

இப்போதெல்லாம் திருமணத்துக்கு காத்திருக்கும் நடிககைளும். திருமணம் செய்துவிட்டு கணவரை விட்டு பிரிந்து அல்லது விவாகரத்து செய்து விட்ட நடிகைகளும், பிரபல நடிகரை திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக கூறுவது பேஷனாகி விட்டது. ஏனெனில் அப்படி பிரபலத்துடன் தன்னை இணைத்து வைத்து பேசுவதும், அவரை கல்லூரி நாட்களில், பள்ளி நாட்களில் காதலித்ததாக கூறுவதும் சமீபமாக டிரெண்டிங் ஆகி வருகிறது. டிடி திவ்யதர்ஷினி நடிகை திவ்யதர்ஷினி சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திரமாக தொகுப்பாளினியாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். திவ்யதர்ஷினிக்கு விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சியாக காப்பி வித் டிடி என்பது மிகப்பெரிய அடையாளமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டிடி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில் தனிமையில் தான் இருந்து வருகிறார். டிடி என்கிற திவ்யதர்ஷினி, நீண்ட ...
சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. Instaவில் கிளாமர் குயின்.. குட்டியூண்டு ட்ரவுசரில் சைத்ரா ரெட்டி..!
Tamil Cinema News

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. Instaவில் கிளாமர் குயின்.. குட்டியூண்டு ட்ரவுசரில் சைத்ரா ரெட்டி..!

சீரியல் நடிகைகளின் பலரும், சினிமா நடிகைகள் போலவே புகழ்பெற்று விடுகின்றனர். ஏனெனில் சினிமா நடிகைகள் சில மாதங்களுக்கு ஒரு முறை வரும் திரைப்படத்தில்தான் தோன்றுகின்றனர். வீடுகளில் பெண்களை சந்திக்க தினமும் சீரியல்கள் வந்து விடுகின்றன. தினமுமே அவர்கள் முகங்களை பார்த்துக் கொண்டே இருப்பதால், சினிமா நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. சீரியல் நடிகைகள் அதுவும் சீரியல்களில் தினமும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட நடிகையை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் மானசீகமாக அவர்களை அதிகளவில் விரும்பத் தொடங்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் சீரியலில் கிடைக்கும் பிரபலமும், வரவேற்பும் அவர்களை சினிமா நடிகைகளாகவும் மாற்றி விடுகிறது. சில நடிகைகள் சில முன்னணி நடிகைகள் இப்போது உள்ளவர்கள், சீரியல்களில் நடித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லே...
மனைவியை பிரிந்தது ஏன்.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!
Tamil Cinema News

மனைவியை பிரிந்தது ஏன்.. மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

ஒரு பாடகராக, கேஜே யேசுதாஸின் பயணம், மிகவும் கொண்டாடப்பட வேண்டியது. உயிரில் கலந்த ஜீவனுள்ள பல பாடல்களை பாடி, ரசிகர்களை உயிர் உருகச் செய்தவர்தான் கே ஜே யேசுதாஸ். கே ஜே யேசுதாஸ் இப்போதும் கே ஜே யேசுதாஸ் குரலில், அழகான புள்ளி மானே உனக்காக அழுதேனே, ஆராரிரோ பாடியதாரோ, ஊரை தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் போன்ற பாடல்களை கேட்டால், மனம் புழுங்கி விம்மும். காந்த வசீகர குரலில் அவர் பாடும் ஹரிவராசனம் பாடலுக்கு ஐயப்ப பக்தர்கள் உருகாத நாளில்லை. கே ஜே யேசுதாஸ்க்கு 3 ஆண் பிள்ளைகள். அதில் ஒருவர்தான் நடிகர் விஜய் ஜேசுதாஸ். விஜய் யேசுதாஸ் தென்னிந்திய மொழிகள் மட்டுமே விடாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பிரபல பாடகராக புகழ்பெற்றவர் கே ஜே ஜேசுதாஸ். இப்போதும் அவரது குரலில் ஹரிவராசனம் என்ற பாடலைக் கேட்டால் பக்தியில் மனம் உருகும். அவரது மகன் விஜய் ஜேசுதாஸ், தந்தையைப் போலவே அவரும் பின்னணி பாடக...
Exit mobile version