Tuesday, September 24
லவ் மேரேஜ் தான்.. ஆனா.. முதல் ரெண்டு வருஷம்.. நடிகை சங்கீதா வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

லவ் மேரேஜ் தான்.. ஆனா.. முதல் ரெண்டு வருஷம்.. நடிகை சங்கீதா வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்களின் மத்தியில் ஸ்டார் ஆக ஜொலித்த நடிகை சங்கீதா பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இவர் பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டு லைஃபில் செட்டில் ஆகிவிட்டார். இதனை அடுத்து திருமணமான முதல் இரண்டு வருடங்கள் நரகமாக இருந்தது என்று அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பாக மாற்றி இருக்கிறார். நடிகை சங்கீதா கிரிஷ்.. சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை சங்கீதா பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கே.ஆர் பாலன் அவர்களின் பேத்தியாவார். இவர் 20-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களை தயாரித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சங்கீதாவின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார். மிகச்சிறந்த பரதநாட்டிய கலைஞரான சங்கீதா 90-களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் விக்ரம் சூர்யாவோடு இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருதை பெற்றது. அது மட்டுமல்லாமல் மா...
18 வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சேன்.. ஆனா.. இப்போ..நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

18 வயசுல லவ் பண்ண ஆரம்பிச்சேன்.. ஆனா.. இப்போ..நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓப்பன் டாக்..!

தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோகளில் பங்கேற்க கூடிய நபர்களும், விஜேவாக பணிபுரியும் நபர்களும் திரை உலகில் ஜொலிக்க கூடிய வகையில் உயர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானதை அடுத்து தொலைக்காட்சியில் சீரியல் நாயகி ஆக நடித்து இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உயர்ந்த இருக்கக்கூடிய விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். நடிகை பிரியா பவானி ஷங்கர்.. இப்போது திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதல் குறித்து உருக்கமான பதிவினை வெளியிட்டு அனைவரையும் உறைய வைத்திருக்கிறார். இதனை அடுத்து அந்தப் பதிவில் அவர் பல வருடங்களாக ஒரு நபரை காதலித்து வந்ததாக சொன்னதோடு மட்டுமல்லாமல், அவரோடு அடிக்கடி...
பட வாய்ப்புக்காக அதை திறந்து காட்ட சொன்னாங்க.. நடிகை இனியா கூறிய அதிர்ச்சி தகவல்..!
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக அதை திறந்து காட்ட சொன்னாங்க.. நடிகை இனியா கூறிய அதிர்ச்சி தகவல்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை இனியாவின் இயற்பெயர் சுருதி சாவந்த் என்பதாகும். திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை மாற்றிக் கொண்ட இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். நடிகை இனியா ஆரம்ப நாட்களில் பல மலையாள சீரியல்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நான்காம் வகுப்பு படிக்கும் போதே ஆங்கில குறும்படம் ஒன்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். நடிகை இனியா.. அதோடு 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகு போட்டியில் கலந்து வெற்றியைப் பெற்ற இவர் 2010-ஆம் ஆண்டு பண்டகசாலை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் 2005 சைரா என்ற மலையாள படத்தில் நடித்த இவர் பண்டக சாலையை அடுத்து யுத்தம் செய் படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளி வந்த வாகை சூடவா திரைப்படம் இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விர...
“நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு நினைக்கல..” “காபி” தம்பதி சொன்ன வார்த்தை.. ஆனா நடந்ததே வேற விஷயமாம்..
Television

“நீயா நானா நிகழ்ச்சியால் இப்படி ஆகும்னு நினைக்கல..” “காபி” தம்பதி சொன்ன வார்த்தை.. ஆனா நடந்ததே வேற விஷயமாம்..

பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் வைக்காத விஜய் டிவி சன் டிவிக்கு போட்டோ போட்டியாக விளங்குகிறது. இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் கணவன் மற்றும் மனைவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை நடத்தி இருந்தார்கள். அந்த வகையில் மனைவியாக இருக்கும் எந்த ஒரு பெண்ணும் கணவன் வேலைக்கு சென்று வந்தால் காபி போட்டு கொடுத்தால் குடிப்பார்கள் என்று சொன்னது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. நீயா நானா நிகழ்ச்சி.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தம்பதிகளான தமிழ் அரசி மற்றும் சபரி அண்மையில் பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டியானது ரசிகர்களின் மத்தியில் பரவலாக பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல் இந்த தம்பதிகள் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்களை ஏற்...
KPY பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையையா…? குவியும் வாழ்த்துக்கள்..!
Television

KPY பாலா காதலிப்பது இந்த சீரியல் நடிகையையா…? குவியும் வாழ்த்துக்கள்..!

சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை போலவே விஜய் டிவி அமைத்துக் கொடுக்கும் பிளாட்பார்மில் கலக்கி வரும் நபர்களில் ஒருவர் KPY பாலா இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். அது மட்டுமல்லாமல் கலியுக கர்ணனாக வர்ணிக்கப்படும் கேபிஒய் பாலா பொதுமக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எப்போதும் செய்து வருவதோடு மக்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கக் கூடிய அற்புத மனிதராக விளங்குகிறார். கே பி ஒய் பாலா.. பாலாவை பொறுத்த வரை விஜய் டிவியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களின் பங்கேற்க கூடிய திறமையான நபர்களுக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்த வகையில் இவரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்....
என்னது.. நான் இவருக்கு ஜோடியா.. ஜெர்க் ஆன கனகா..! இயக்குனர் பகிர்ந்த தகவல்..!
Tamil Cinema News

என்னது.. நான் இவருக்கு ஜோடியா.. ஜெர்க் ஆன கனகா..! இயக்குனர் பகிர்ந்த தகவல்..!

குறிப்பிட்ட சில நடிகைகள், நடிகர்கள் தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நீடித்திருக்க வேண்டியவர்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் துரதிஷ்டவசமாக அவர்கள் சினிமாவை விட்டு விலகிப் போய்விட நேரிடுகிறது. அப்படி பல நல்ல நடிகர், நடிகைகளை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. அதற்கு காரணங்கள் பல இருந்தாலும், இது ரசிகர்களை பொறுத்தவரை பலத்த ஏமாற்றம்தான். இது ஒருவிதத்தில் தமிழ் சினிமாவுக்கு பலத்த இழப்பு என்று கூட கூறலாம். கனகா நடிகை கனகா, பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள். இவர் கரகாட்டக்காரன் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் ஜோடியாக கனகா இந்த படத்தில் அறிமுகமானார். சூப்பர் டூப்பர் ஹிட் படமாக, இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதிசய பிறவி அதன்பிறகு கடந்த முன்னணி நடிகையாக வலம் வந்த கனகா, முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ்நாடு முழுவதும் தேவிகாவின் மகள் க...
“இதனால தான் சூரியாவை கல்யாணம் பண்ணேன்..” நடிகை ஜோதிகா சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

“இதனால தான் சூரியாவை கல்யாணம் பண்ணேன்..” நடிகை ஜோதிகா சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவின் அதிகளவில் வாரிசு நடிகர்கள் இருந்து வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க நடிகர்களாக விஜய், விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக், சூரியா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், வனிதா விஜயகுமார், வரலட்சுமி சரத்குமார், சண்முக பாண்டியன் என பலரை சொல்ல முடியும். ஆனால் வாரிசு நடிகர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே முன்னணி நடிகர்களாக தங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றனர். சூரியா அந்த வகையில் நடிகர்கள் விஜய், சூரியா, கார்த்தி போன்றவர்கள் டாப் நடிகர்களாக முன் வரிசையில் இருக்கின்றனர். அதில் நடிகர் சூரியா தமிழில் உள்ள முதல் ஐந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.   நேருக்கு நேர் இயக்குனர் வசந்த் டைரக்சனில் நேருக்கு நேர் படம் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 41 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். கடைசியாக வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படம், சூரியாவுக்கு ஏமாற்றத...
போடு தக்காளி.. கலர் மாறிய தக் லைஃப்.. தாறுமாறாக எகிறிய எதிர்பார்ப்பு.. STR என்ட்ரி..!
Tamil Cinema News

போடு தக்காளி.. கலர் மாறிய தக் லைஃப்.. தாறுமாறாக எகிறிய எதிர்பார்ப்பு.. STR என்ட்ரி..!

தமிழ் சினிமாவில் இந்திய அளவில் புகழப்படும் அளவுக்கு பெருமை பெற்ற இயக்குனர்கள் இருக்கின்றனர். நடிகர்கள், நடிகைகள் இருக்கின்றனர். ஒளிப்பதிவாளர்கள், சண்டை பயிற்சியாளர்கள், நடன இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்கள், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு சென்றாலும், ஒரு கட்டத்துக்கு பிறகு மீண்டும் தாய் வீடு திரும்புவது போல, தமிழ் சினிமாவுக்கே திரும்பி வந்து தங்களது கலை பணியை துவங்குகின்றனர். நாயகன் கடந்த 1987 களில் வெளியான நாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. குறிப்பாக வேலு நாயக்கர் கேரக்டரில் கமல்ஹாசன் வாழ்ந்து காட்டியிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் இந்த படம் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்கு பிறக...
கல்யாணம் பண்ண யாரு நல்லா இருப்பாங்க.. வரலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..!
Tamil Cinema News

கல்யாணம் பண்ண யாரு நல்லா இருப்பாங்க.. வரலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இப்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் பிரபல நடிகர்களின் வாரிசாக தான் இருக்கின்றனர். அந்த வகையில் கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு, வனிதா விஜயகுமார், தன்யா ரவிச்சந்திரன், கார்த்தி, சூர்யா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சண்முக பாண்டியன், சிபிராஜ், ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் போன்ற பலரை குறிப்பிட்டுச் சொல்ல முடியும். வரலட்சுமி சரத்குமார் அந்த வரிசையில் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார். இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். துவக்கத்தில் தமிழில் பல படங்களில் நடித்த வரலட்சுமி, இப்போது தெலுங்கில் அதிக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தொழிலதிபர் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதா...
வின்னர் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கவிருந்தது வடிவேலு இல்லை.. இவரு தான்..! சீக்ரெட் உடைத்த சுந்தர் சி..!
Tamil Cinema News

வின்னர் படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்கவிருந்தது வடிவேலு இல்லை.. இவரு தான்..! சீக்ரெட் உடைத்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சுந்தர் சி க்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஏனெனில் படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமான ஜனரஞ்சகமான படங்களை தருவதில் அவர் ஒரு சிறந்த இயக்குனராக பார்க்கப்படுகிறார். இயக்குனர் சுந்தர் சி ஏனெனில் ஒரு ரசிகராக அவர் படத்தை இயக்குகிறார். அதனால் ஒரு ரசிகனுடைய பார்வையில், அவரது படம் வெற்றி படமாக அமைகிறது என்பது தான் உண்மை. கவுண்டமணி, விவேக் சந்தானம், யோகி பாபு என பல காமெடி நடிகர்கள் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ளனர். துவக்கத்தில் சில படங்களில் தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இவரது பல படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 தந்த வெற்றி சமீபத்தில் அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சுந்தர் சி பல விஷயங்களை மனம் விட்டு பகிர்ந்துக்கொ...
Exit mobile version