Tuesday, September 24
“திருமணதிற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மை இழப்பது..” யாஷிகா ஆனந்தை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

“திருமணதிற்கு முன்பே பெண்கள் கன்னித்தன்மை இழப்பது..” யாஷிகா ஆனந்தை விளாசும் ரசிகர்கள்..!

சினிமா நடிகைகள் என்றாலே ஏதேனும் சர்ச்சையான கருத்துகளை பேசுவது என்பது இப்போது வாடிக்கையாகி விட்டது. அதுவும் மற்றவர் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இதுபோன்று சர்ச்சையான விஷயங்களை பேசுவதால் ரசிகர் மத்தியில் நமக்கான கவனம் அதிகரிக்கும் என்பதாலேயே இவர்கள் இது போன்ற விஷயங்களை தேர்வு செய்து பேசுகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அந்தரங்க விஷயங்கள் ஏனெனில் கற்பு, ஒழுக்கம், அந்தரங்க விஷயங்களை இவர்கள் அடிக்கடி பொதுவெளிகளில் பேசி சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக நடிகை குஷ்பு ஒருமுறை கற்பு குறித்து பேசி பயங்கரமாக சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அதாவது பெண்களுக்கு கற்பு என்பது அவ்வளவு பெரிய விஷயமில்லை என்பது போல் அவர் கருத்து தெரிவித்திருந்தது, பெரும்பாலான மக்களிடையே பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதேபோல் நடிகை சுகாசினியும் கற்பு குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டு, அவரும் பொதுமக்கள...
சத்தமே இல்லாமல் நடிகை வித்யா பிரதீப் செய்த வேலை..! வியப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

சத்தமே இல்லாமல் நடிகை வித்யா பிரதீப் செய்த வேலை..! வியப்பில் ரசிகர்கள்..!

தென்னிந்திய சினிமாவின் திரைப்பட நடிகையாகவும் சீரியல் நடிகையாகவும் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் வித்யா பிரதீப். இவர் கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவராக இருந்தார். அங்கு கேரள திரைப்படங்களில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் வந்து இவர் சைவம் திரைப்படத்தின் மூலமாக நடித்த அறிமுகமானார். நடிகை வித்யா பிரதீப்: முதல் படம் நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்தது. தொடர்ந்து பசங்க 2 திரைப்படத்தில் நடித்திருந்தார் அத்துடன் இவர் பல்வேறு சீரியல்களிலும் நடித்த வந்தார். மாடல் அழகியாக பல விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் ஏ ஆர் ரகுமான் இசையை ஆல்பத்தில் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், கலரி , மாரி 2, தடம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். தொலைக்காட்சி நடிகையாக வித்யா பிரதீப்: கூடவே ...
ரஜினி பட ஹீரோயினிடம் அத்து மீறிய GOAT பட நடிகர்.. மோசமான கெட்ட வார்த்தையில் திட்டி வெளியேறிய நடிகை..!
Tamil Cinema News

ரஜினி பட ஹீரோயினிடம் அத்து மீறிய GOAT பட நடிகர்.. மோசமான கெட்ட வார்த்தையில் திட்டி வெளியேறிய நடிகை..!

சினிமாவை பொருத்தவரை அதில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களுடன் நடிக்கும் நடிகைகளை உண்மையிலேயே மனைவி அல்லது காதலி போன்று நினைந்துகொள்கிறார்கள். ஆம், அந்த ரேஞ்சுக்கு எல்லை மீறி அவர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைப்பார்கள். அப்படி இயக்குனர்கள் கொடுத்த ஸ்கிரிப்ட்டை தாண்டி எல்லை மீறி ரொமான்ஸில் புகுந்து விளையாடி நடிகைகளுக்கு கோபத்தை வர வைத்த நடிகர்கள் பல பேர் இருக்கிறார்கள். நடிகைகளிடம் அத்துமீறிய நடிகர்கள்: குறிப்பாக பிரபலமான நடிகர்கள் பலர் இது போன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட நடிகைகள் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் மீடூபு புகார்களாக சினிமாவில் பார்க்கப்பட்து வருகிறது. நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சியாக பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் சக நடிகர்கள் என ...
Tamil Cinema News

நயன்தாரா அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? சும்மா தெறிக்குமே..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நயன்தாரா. குறிப்பாக இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறார் . இவர் தமிழை தாண்டி தற்போது ஹிந்தி மொழி படங்களில் நடித்து அங்கு நட்சத்திர நடிகையாக தனது முத்திரையை பதித்திருக்கிறார். நயன்தாரா: கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் ஐயா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முதல் தொகுப்பாளினியாக கேரளாவில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் பணியாற்றி வந்தார். அதன் மூலம் அவருக்கு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பின்னர் தமிழுக்கு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ஹோமிலியான தோற்றம், லட்சணமான முக ஜாடை கொண்ட பெண...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புது பங்களா வாங்க காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட நடிகர்..!
Tamil Cinema News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புது பங்களா வாங்க காரணமே இது தான்.. குண்டை தூக்கி போட்ட நடிகர்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தவர் தான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி. இவர்கள் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகப் பிரம்மாண்டமாக இந்த திருமணம் அப்போதே நடைபெற்றது. பல நட்சத்திர பிரபலன்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்து இருந்தார்கள். தனுஷ் திருமணம் செய்யும்போது அவ்வளவு பெரிய நட்சத்திர ஹீரோவெல்லாம் கிடையாது. தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி: அவர் மிகவும் எளிமையாக வளர்ந்து வந்த ஹீரோதான். ஒரு சில படங்களில் மட்டும் தான் நடித்து வந்தார். அப்படி இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் தன்னுடைய மகளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார். அவர் நினைத்திருந்தால் நட்சத்திர நடிகர்களை கூட்டிட்டு வந்து மருமகன் ஆக்கி இருக்கலாம் என அப்போதைய பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், ரஜி...
அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்.. உடனே அவங்க அப்பாவை கூட்டிகிட்டு வந்து.. ஆடுகளம் நரேன் பகீர்..!
Tamil Cinema News

அந்த காட்சியில் நஸ்ரியாவுக்கு முத்தம் கொடுத்தேன்.. உடனே அவங்க அப்பாவை கூட்டிகிட்டு வந்து.. ஆடுகளம் நரேன் பகீர்..!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை நஸ்ரியா தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அதிக மொழி திரைப்படங்களில் நடித்த அங்கு முன்னணி நடிகையாக க்யூட்டான நடிகையாக வலம் வரத் துவங்கினார். நடிகை நஸ்ரியா: தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். முதன் முதலில் நேரம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படத்தில் நடிப்பும் எக்ஸ்பிரஷனும் ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தது. அனைவரது ஃபேவரட் ஹீரோயினாக நஸ்ரியா நசீம் இடத்தை பிடித்தார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. முதன் முதலில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். ராஜா ராணி கொடுத்த அடையாளம்: அப்படத்தில் நஸ்ரியா ஆர்ய...
இஸ்லாம் மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதம் திரும்ப காரணம் இது தான்..! இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரே போடு…!
Tamil Cinema News

இஸ்லாம் மதத்திலிருந்து தாய் மதமான இந்து மதம் திரும்ப காரணம் இது தான்..! இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரே போடு…!

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளரான ஜிப்ரான் 2011ல் சினிமாவில் இசை அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஜிப்ரான் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த "வாகை சூடவா" திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இசையமைப்பாளர் ஜிப்ரான்: முதல் படம் வரவேற்பை பெற்று ஜிப்ரானின் கெரியரில் மிக முக்கிய படமாக அது அமைந்துவிட்டது. குறிப்பாக இத்திரைப்படத்தில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்து இன்றளவு மக்களின் மனதில் நீங்காத பாடலாக இருந்து வருகிறது. சரசர சாரக்காத்து வீசும் போதும்.. என்ற பாடல் இன்றும் ரசிகர்களின் ஃபேவரிட் பாடல் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது. இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது ஜிப்ரானுக்கு கிடைத்திருந்தது. முதல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஜிப்ரானுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனிடை...
ஆபரேஷனுக்கு அப்புறம் இருப்பேனான்னு தெரியாது… இயக்குனரிடம் கூறிய நடிகர் அஜித்குமார்..! பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

ஆபரேஷனுக்கு அப்புறம் இருப்பேனான்னு தெரியாது… இயக்குனரிடம் கூறிய நடிகர் அஜித்குமார்..! பரபரப்பு தகவல்கள்..!

பேய், அமானுஷ்யம், காமெடி இது மூன்றையும் கலந்து சுந்தர் இயக்கி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் அரண்மனை. அரண்மனை 1 ,அரண்மனை 2 ,அரண்மனை 3 ,அரண்மனை 4 என அடுத்தடுத்து தொடர்ச்சியாக தொடர்கதை போன்று இந்த திரைப்படம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. தொடர் கதையான அரண்மனை: அண்மையில் கடந்த மே மூன்றாம் தேதி அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய ஓரளவுக்கு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. காமெடிக்கு பஞ்சும் இல்லாத வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார் சுந்தர்சி. இப்படத்தை குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவிஸ் தான் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் சுந்தர்சியுடன் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திரராஜு, கோவை சரளா யோகி பாபு உள்ளிட்ட பல நடித்திருக்கிறார்கள் . குறிப்பாக வி டிவி கணேஷ், டெல்லி கணேசன் கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் காமெடி கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்கி இ...
பேர் மட்டும் தான் என்னுது.. படத்தை நான் இயக்கல.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர் சுந்தர் சி..!
Tamil Cinema News

பேர் மட்டும் தான் என்னுது.. படத்தை நான் இயக்கல.. குண்டை தூக்கி போட்ட இயக்குனர் சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் ஆன சுந்தர் சி 2000 காலகட்டத்தில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். முதன் முதலில் இவர் இயக்குனராக தான் அறிமுகமானார் இயக்குனராக இவர் அறிமுகமாவதற்கு முன்னர் பிரபல இயக்குனரான மணிவண்ணனிடம் உதவியாளராக பணிபுரிந்தார். இயக்குனர் சுந்தர் சி: அதன் மூலம் படம் எடுக்கும் நேக்குகளை கற்றுத் தெரிந்து அதன் பின்னர் இயக்குனராக அறிமுகமாகி இவர் இயக்கி வெளிவந்த முதல் திரைப்படம் "முறை மாமன்". அந்தப் படம் கலகலப்பான காமெடி காட்சிகள் நிறைந்த மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது. முதல் படமே மாபெரும் வெற்றி படமாக சுந்தர் சிக்கு அமைந்தது. அந்த படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகளை இன்று வரை மக்கள் யாராலும் மறக்கவே முடியாது. அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு படம் இயக்க அடுத்தடுத்து தயாரிப்பாளர்கள் வாய்ப்புகள் கொடுத்து லைனில் காத்திருந்தார்கள். முறை மாப்பிள்ளை படத்தில...
இதுக்கு மேல நடிக்காதிங்க.. இசை நடிகரிடம் நேரடியாகவே சொன்ன பிரபலம்..!
Tamil Cinema News

இதுக்கு மேல நடிக்காதிங்க.. இசை நடிகரிடம் நேரடியாகவே சொன்ன பிரபலம்..!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் அந்த பிரபல இசை அமைப்பாளர். தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் அவர் பல பாடல்களையும் பாடியும் இருக்கிறார். கச்சேரிகளில் கல்லா கட்டும் இசையமைப்பாளர்: இவர் அவ்வப்போது கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் பணத்தையும் சம்பாதித்து வருகிறார். இப்படி இசையமைப்பதிலேயே ஓரளவுக்கு நல்ல திறமையும் நல்ல அறிமுகத்தையும் பிரபலத்தையும் வைத்திருந்தார். அந்த இசையமைப்பாளர் திடீரென நடிப்பின் மீது அலாதி பிரியம் வந்துவிட ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை மனதை பற்றிக் கொண்டதாம். இதனால் எப்படியாவது ஹீரோ ஆகிவிடவேண்டும் என தனது பாடல்களின் மூலம் பிரபலமான அவர் நடிப்பை கையில் எடுக்க ஆரம்பித்தார். அதன் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தொடர்ச்சியாக நடித்து வந்தாலும் பல படங்கள...
Exit mobile version