Tuesday, September 24
அந்த இடத்தில் என் வருங்கால கணவர் செய்த வேலை.. வரலட்சுமி சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

அந்த இடத்தில் என் வருங்கால கணவர் செய்த வேலை.. வரலட்சுமி சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் சினிமாவில் தைரியமான மிகவும் திறமைசாலியான நடிகையாக பார்க்கப்படுபவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் பிரபல நடிகரும் அரசியல்வாதியும் ஆன சரத்குமாரின் மகள் என்பதால் வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்படுகிறார். வரலக்ஷ்மி சரத்குமார்: அறிமுகமானது என்னவோ அப்பா சரத்குமாரின் சிபாரிசின் பெயரில்தான் என்றாலும் கூட அவர் தனது திறமையால் தனக்கான தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சரத்குமார் எவ்வளவோ வேண்டாம் என எதிர்த்த போதும் அவர் நடிகையாக வேண்டும் என்ற தனக்குள் இருந்த ஆசையை தனது அப்பாவிடம் சொல்லி அதற்கான அனுமதி வாங்கி தான் நடிக்கவே வந்தார். அதற்காக வரலட்சுமி தாயார் சாயா மற்றும் ராதிகா உள்ளிட்டோர் சரத்குமாரிடம் அனுமதி கேட்டு வரலட்சுமியை நடிக்க அனுமதியுங்கள் என கேட்ட பின்னரே அவர் அனுமதித்ததாக பேட்டிகளில் கூறியிருக்கிறார். போடா போடி திரைப்படத்தின் மூலமாக 2012 ஆம் ஆண்டு சிம்புவு...
தேவயானி உண்மை முகம்.. பலரும் அறியாத தகவல்கள்..! ரசிகர்கள் ஷாக்…!
Tamil Cinema News

தேவயானி உண்மை முகம்.. பலரும் அறியாத தகவல்கள்..! ரசிகர்கள் ஷாக்…!

பவ்யமான நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் தான் நடிகை தேவயானி. இவர் ஒவ்வொரு படத்திலும் மிகவும் நேர்த்தியான உடை அணிந்து குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் நடிப்பார். மிகவும் டீசன்டான வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். எந்த ஒரு படத்திலும் படுக்கையறை காட்சி, முத்த காட்சியை நடித்து முகம் சுளிக்க வைக்கும் வகையில் தேவயானி நடிக்கவே மாட்டார். டீசண்டான நடிகை தேவயானி: அவ்வளவு ஏன் கிளாமர் உடைகளை கூட அணிந்து அவர் எந்த ஒரு படத்திலும் பெரிதாக நடிக்க மாட்டார். லோ நெக் ஜாக்கெட், குட்டை பாவாடை, டூ பீஸ் உடை உள்ளிட்டவற்றில் தேவயானியை இதுவரை நம்மால் பார்த்திருக்கவே முடியாது. அந்த அளவுக்கு மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்ட தேவயானி சிறந்து விளங்கி வந்தார். தமிழ் சினிமாவில் இவரை போல் ஒரு நடிகையை பார்க்கவே முடியாது என்ன கூறும் அளவுக்கு எடுத்துக்காட்டாக தேவயானி இருந்து வருக...
என்னோட இது பெருசாகிட்டே இருக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல.. நடிகை சினேகா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

என்னோட இது பெருசாகிட்டே இருக்கு.. என்ன பண்றதுன்னு தெரியல.. நடிகை சினேகா ஓப்பன் டாக்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சினேகா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் ,மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து இங்கு நட்சத்திர நடிகையாக அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை சினேகா: 2000 காலகட்டத்தில் நடிகை சினேகா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மும்பையை பூர்விகா பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது சென்னையிலே வசித்து வருகிறார். முதன்முதலில் அவர் நடித்த வெளிவந்த திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த நீலபக்ஷி என்று மலையாள திரைப்படம் தான். அதை அடுத்து தமிழில் என்னவளே திரைப்படத்தின் மூலமாக வாய்ப்பு கிடைக்க இங்கு ஹீரோயின் ஆக அறிமுகமானார். சினேகாவின் ஹிட் படங்கள்: தொடர்ந்து தமிழில் அவர் நடித்து வெளிவந்த திர...
விஜய்யுடன் சேர்ந்து படம்.. வாய்ப்பே இல்ல.. இது தான் காரணம்..! சுந்தர் சி ஒரே போடு..!
Tamil Cinema News

விஜய்யுடன் சேர்ந்து படம்.. வாய்ப்பே இல்ல.. இது தான் காரணம்..! சுந்தர் சி ஒரே போடு..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வருபவர் தான் சுந்தர்சி. இவர் இயக்குனராக பல்வேறு திரைப்படங்களை இயக்கி அதன் பிறகு ஹீரோவாக அறிமுகம் ஆனார். ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து படம் எடுக்கும் நேர்த்திகளை கற்று தெரிந்து கொண்டார். இயக்குனர் சுந்தர் சி: அதன் பிறகு, முறைமாமன் என்ற காமெடி திரைப்படத்தின் மூலமாக இவர் இயக்குனராக அறிமுகமானார். இவரது இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் ஹிட் அடித்த திரைப்படங்களான உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் உள்ளிட்ட திரைப்படங்களை சொல்லலாம். மேட்டுக்குடி , வின்னர் , நாம் இருவர் நமக்கு இருவர் , லண்டன் , கலகலப்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்த சுந்தர்சி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களை எழுதி இருந்தாலும் அவருக்கான மிகப்பெரிய ...
யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!
Tamil Cinema News

யப்பாடியோவ்… சீம்பால் சிலை.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை திவ்யதர்ஷினி.. வைரல் பிக்ஸ்..!

சிறுவயதில் இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த தொகுப்பாளினி டிடி எனும் திவ்யதர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வரத் துவங்கினார். குறிப்பாக இவரது திறமையான பேச்சு ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. கலகலப்பாக பிரபலங்களை வைத்து நேர்காணில் எடுக்கும் இவரது நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வந்தது. தொகுப்பாளினி டிடி: குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இருந்தாலும் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் இவருக்கு பெற்றுத்தந்து காபி வித் நிகழ்ச்சிதான். இவருக்கு வெள்ளி திரையிலிருந்து திரைப்பட வாய்ப்புகளில் நடிக்கும் சான...
சொந்தமாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாத பிரபலங்கள்.. அட இவங்களுக்கு இப்படி உறவா..?
Tamil Cinema News

சொந்தமாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாத பிரபலங்கள்.. அட இவங்களுக்கு இப்படி உறவா..?

நட்சத்திரங்கள் பலர் ஒருவருக்கொருவர் சொந்தமாக இருந்தாலும் கூட அதை பொதுவெளியில் காட்டிக் கொள்ளாமல் தான் உண்டு தாங்கள் வேலை உண்டு என இருப்பார்கள். வாய்ப்புக்காக கூட அடுத்தவர் சொந்தக்காரர் முன் போய் நிற்கவே மாட்டார்கள். அப்படிப்பட்ட நடிகர் யார் யார் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பாடகர் எஸ் என் சுரேந்தர் - நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தாய்மாமன் தான் பாடகர் எஸ் என் சுரேந்தர். நடிகர் மோகன் நடிப்பில் வெளிவந்த எல்லா படங்களுக்கும் பெரும்பாலும் இவர்தான் டப்பிங் பேசியிருக்கிறார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். முரளி - டேனியல் பாலாஜி: அடுத்ததாக வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி. மறைந்த நடிகர் ஆன முரளியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. இது பலருக்கும் தெரியாத விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த உறவு எப்பட...
பொன்னி நதி பாக்கணுமே..”ஈ..ஆரி.. எச.. மாரி..” அர்த்தம் இது தானா..? பாருப்பா..!
Tamil Cinema News

பொன்னி நதி பாக்கணுமே..”ஈ..ஆரி.. எச.. மாரி..” அர்த்தம் இது தானா..? பாருப்பா..!

கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சம் மிக்க வரலாற்று உண்மை சம்பவங்கள் சரித்திர கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படங்கள்: வரலாற்று நாடக திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் தமிழ் எழுத்தாளரான கல்வியின் பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், சோபிதா துலிபாலா...
நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா..?
Tamil Cinema News

நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா..?

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்தில் பார்க்கப்பட்டார். \ 90ஸ் களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக கதாநாயகியாக நடித்து வந்த ஈஸ்வரி 2000 கால கட்டத்திற்கு பிறகு துணை நடிகை மற்றும் கதாபாத்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். நடிகை ஈஸ்வரி ராவ்: 1990 ஆம் ஆண்டு கவிதை பாடும் அலைகள் என்று படத்தில் மூலம் ஹீரோயின் ஆன இவர்கள் தொடர்ந்து நாளைய தீர்ப்பு, ராமன் அப்துல்லா, குரு பார்வை, சிம்ம ராசி, சுந்தரியும் நீயும் சுந்தரி நானும் , அப்பு குட்டி தவசி இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின் குண சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த ஈஸ்வரி ராவ் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்...
அவமானப்பட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி..! கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

அவமானப்பட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி..! கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய காமெடி நடிகர் என்ற ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். குறிப்பாக அவரது டைமிங் காமெடியும் அவரது தோற்றமும் அவரது பாடி லாங்குவேஜ் இந்த கால ரசிகர்களுக்கு ஏற்றது போல் இருப்பதால்தான் வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மிகச்சிறந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் பெங்களூரில் கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து தனது தொழிலை செய்து வந்தார். ரெடின் கிங்ஸ்லி அறிமுகம்: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். ரெடின் கிங்ஸ்லிக்கு மிகச்சிறந்த ரோலாக கொடுக்கப்பட்டு அவர் மக்கள் அறியும் படியாக பார்க்கப்பட்டார். முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்...
ஒரே நடிகருக்கு ஜோடியாகவும்.. அம்மாவாகவும் நடித்த நடிகைகள்..!
Tamil Cinema News

ஒரே நடிகருக்கு ஜோடியாகவும்.. அம்மாவாகவும் நடித்த நடிகைகள்..!

தமிழ் சினிமாவில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் முதலில் ஹீரோவுக்கு கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் பின்னாளில் அதே ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த கொடுமை எல்லாம் அரங்கேறி இருக்கிறது. அதில் யார் யார் எந்த நடிகை என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். ஜோடியாகவும், அம்மாவாகவும் நடித்த நடிகைகள்: கல்கி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜின் முதல் மனைவியாக நடித்தவர் தான் கீதா. இவர் சிவகாசி திரைப்படத்தில் பிரகாஷ்ராஜுக்கு அம்மாவாக நடித்திருப்பார். அலாவுதீனும் அற்புத விளக்கும் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜெயபாரதி. அதே திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார். அதே ஜெயபாரதி மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் கமலுக்கு அம்மாவாகவும், முத்து திரைப்படத்தில் ரஜினிக்கு அத்தையாவாகவும் நடித்திருப்பார். "அவர்கள்" திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோட...
Exit mobile version