Tuesday, September 24
கொளுத்தும் வெயில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தர்ஷா குப்தா..!
Tamil Cinema News

கொளுத்தும் வெயில்.. குளுகுளு போஸ் கொடுத்துள்ள நடிகை தர்ஷா குப்தா..!

சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டால் அடுத்த கட்டமாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு சில நடிகைகளுக்கு கிடைத்து விடுகிறது. அவர்கள் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து விட்டால், முன்னணி நடிகையாக மாறிவிடுகிறார்கள். இது தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடந்து வருகிறது. சில நேரங்களில் விளம்பரங்களில் நடித்த நடிகைகள் கூட சினிமாவில் நடித்து, முன்னணி நடிகையாக மாறிவிடுகின்றனர். தர்ஷா குப்தா சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். இவர் யோகி பாபு ஜோடியாக மெடிக்கல் மிராக்கிள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இன்றைய இளம் நடிகைகளில் தர்ஷா குப்தாவும் ஒருவர். அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் குத்தாட்ட வீடியோக்களுக்கு என்றே பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு மி...
ஸ்ருதிஹாசனை பிரிந்தது குறித்து சாந்தனு கூறியதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

ஸ்ருதிஹாசனை பிரிந்தது குறித்து சாந்தனு கூறியதை கேட்டீங்களா..?

உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இரண்டு மகள்கள். ஒருவர் ஸ்ருதிஹாசன் ஒருவர் அக்சரா ஹாசன். மூத்த மகள் ஸ்ருதிஹாசன் நல்ல பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஸ்ருதிஹாசன் கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் படத்தில் பாடகியாக அறிமுகமானவர். இதுவரை பல பாடல்களை அவர் பாடி இருக்கிறார். இசை ஆல்பங்களை வெளியிட்டு இருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் அவர் நெருக்கமாக நடித்து வெளியிட்ட இனிமேல் இசை வீடியோ பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. சூரியாவுக்கு ஜோடியாக அறிமுகம் கடந்த 2011ம் ஆண்டில் டைரக்டர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற படத்தில் ஸ்ருதிஹாசன் நடிகர் சூரியாவுக்கு ஜோடியாக நடித்து, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏழாம் அறிவு படத்தை தொடர்ந்து, தமிழில் 3 என்ற படத்தில் நடித்தார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக...
காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இந்த பிரபல நடிகர் தானாம்..!
Tamil Cinema News

காதலை உறுதி செய்த பிக்பாஸ் அர்ச்சனா..! அட இந்த பிரபல நடிகர் தானாம்..!

நடிகர்கள், நடிகைகள் என்றாலே, ஒரு கட்டத்தில் காதல் வயப்பட்டு விடுகின்றனர். சினிமாவில் தான் முதலில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை, நடிகைகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது, நடிகைகளின் வழக்கமாக இருந்தது. இப்போது சீரியல் நடிகைகள் மத்தியிலும், இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுடன் அவர்களுக்கு விரைவில் நட்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அவர்கள் மீது காதல் உண்டாகிறது. பல ஆண்டுகள் ஒன்றாக… இதற்கு காரணம் சினிமாவில் சில மாதங்கள்தான் நடிகர், நடிகைகள் ஒன்றாக சேர்ந்து நடிக்கின்றனர். ஆனால் சீரியல் பல ஆண்டுகளுக்கு நீடிப்பதால், பல வருடக் கணக்கில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் அவர்களது பழக்கம், நட்பு என்ற எல்லைகளை கடந்து காதலாக மாறிவிடுகிறது. இந்த காதலை அடுத்து ஒரு சிலர் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஆனால் ஏற்கன...
இதனால தான் என் உடம்பு குண்டாகிடுச்சு.. கூச்சமின்றி கூறிய நடிகை நமீதா..!
Tamil Cinema News

இதனால தான் என் உடம்பு குண்டாகிடுச்சு.. கூச்சமின்றி கூறிய நடிகை நமீதா..!

நடிகை நமீதா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர். அவர் நடித்த படங்களில் அவரது கிளாமரை ரசிப்பதற்கு என்றே தனியாக கூட்டம் என்பது குறிப்பிடதக்கது. நமீதா கடந்த 2004ஆம் ஆண்டில் வௌிவந்த எங்கள் அண்ணா என்ற படம் மூலம் நமீதா, தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே சொந்தம், ஜெமினி, ஒக்க ராஜு ஒக்க ராணி என்ற 3 தெலுங்கு படங்களில் அவர் நடித்திருந்தார். அதன் பிறகுதான் எங்கள் அண்ணா படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஜோடியாக நமீதா நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் ஏய் என்ற படத்திலும் அடுத்து சாணக்யா என்ற படத்திலும் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்த நமீதா, ஆணை படத்தில் அர்ஜுனனுக்கும், இங்கிலீஷ்காரன் மற்றும் கோவை பிரதர்ஸ் போன்ற படங்களில் சத்யராஜுக்கு ஜ...
பில்லா படத்தில் அவங்களோட நடிச்சேன்.. ஆனால்.. நயன்தாரா.. நடிகை நமீதா வேதனை..!
Tamil Cinema News

பில்லா படத்தில் அவங்களோட நடிச்சேன்.. ஆனால்.. நயன்தாரா.. நடிகை நமீதா வேதனை..!

என்னதான் காலம் மாறினாலும், வாழ்க்கையில் முன்னேற்றங்கள் பெருகினாலும், டெக்னாலஜியில் மனிதன் பெரிய அளவில் சாதித்து காட்டினாலும், இன்னும் பெண்களின் மனதில் இருக்கும் சில விஷயங்களை மாற்றவே முடியாது என்பதுதான் வாழ்க்கையின் நிதர்சனமாக இருக்கிறது. அது கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களாக இருந்தாலும், நகரங்களில் வாழும் மிகப்பெரிய அளவில் படித்த, நவநாகரிக மங்கைகளாக இருந்தாலும் பெண்கள் எப்போதுமே அவர்களுக்குண்டான சில குணாதிசயங்களை மாற்றிக் கொள்வதே இல்லை என்பதுதான். மறைமுக மோதல்கள் இதை மையப்படுத்திதான் டிவி சீரியல்கள் உருவாகின்றன. எப்போதுமே பெண்களுக்குள் இருக்க மறைமுக மோதல்களை, அவர்களுக்கு இடையே உள்ள பொறாமை உணர்வுகளை, அவர்களுக்கிடையே உள்ள மோசமான ஈகோ பிரச்னைகளை மையப்படுத்தி தான் சீரியல் கதைகளை எடுத்து, இயக்குனர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். 100 ஆண்கள் வேலை செய்கிற இடத்தில், அவர்களால் ஒற்றுமையாக சந்...
ட்ரெஸ் எங்கம்மா..? இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா.. அதிர வைத்த யாஷிகா ஆனந்த்..!
Tamil Cinema News

ட்ரெஸ் எங்கம்மா..? இதை விட குட்டியான ட்ரெஸ் கிடைக்கலையா.. அதிர வைத்த யாஷிகா ஆனந்த்..!

சில நடிகைகள் பெரிய அளவில் படங்களில் நடித்து பிரபலம் ஆகாவிட்டாலும் ஏதேனும் ஒரு விதத்தில், அவர்கள் ரசிகர்களை சென்றடைந்து விடுகின்றனர். குறிப்பாக விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோக்கள், டிவியில் நடத்தப்படும் நடன நிகழ்ச்சிகள், சோசியல் மீடியா ஆக்டிவிட்டீஸ் போன்ற விஷயங்களால் ரசிகர்களை அவர்கள் எளிதாக அடைந்து விடுகின்றனர். அதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய பிரபலம், மக்கள் மத்தியில் கிடைத்து விடுகிறது. யாஷிகா ஆனந்த் அந்த வகையில் தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் எக்கச்சக்கமான கவர்ச்சி காட்டி, தாராளமான கிளாமரில் நடித்து இளம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் அவர், அடுத்து துருவங்கள் 16 படத்திலும் நடித்தார். தெலுங்கு கதாநாயகன் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்...
விஜய் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. நடிகர் காளிவெங்கட்..!
Tamil Cinema News

விஜய் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. நடிகர் காளிவெங்கட்..!

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய இமேஜ் இருந்தது. அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு கட்டத்தில் மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கு இருந்தது. எம்ஜிஆர் ரஜினிகாந்த் வரிசையில், இப்போது அதிக செல்வாக்கு இருப்பது ஒரே ஒரு நடிகருக்கு தான். அவர் படம் எப்படி இருந்தாலும், வசூலில் பெரிய வெற்றி பெறுகிறது. அதற்கு காரணம் மக்கள் அவர் மீது வைத்திருக்கும் மிகப்பெரிய அபிமானம் தான். அந்த அபிமானத்தையே மூலதனமாகக் கொண்டு வருகிற சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சித் தலைவராக, முதல்வர் பதவிக்கு போட்டியிடும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். விஜய் அவர்தான் நடிகர் விஜய். நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்து தனது 69 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்...
இரவு விருந்தில் சினிமா நடிகைகள் செய்யும் கூத்து..! சாட்டை சுழற்றும் பிரபலம்..!
Tamil Cinema News

இரவு விருந்தில் சினிமா நடிகைகள் செய்யும் கூத்து..! சாட்டை சுழற்றும் பிரபலம்..!

சினிமாவில் படுக்கையறை காட்சிகளில், காதல் முத்தக் காட்சிகளில், நெருக்கமாக நடிப்பதாலோ என்னவோ இந்த நடிகைகளுக்கு கற்பு என்றால் சர்பத் குடிப்பதை போல மிகச் சாதாரணமாக தோன்றுகிறது என்றுதான் பலரும் நினைக்க வேண்டி இருக்கிறது. ஏனெனில் சினிமாவில் ஒழுக்கம் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் கற்றுத்தரும் இந்த நவநாகரிக மங்கைகள், சினிமா கேமரா முன் வாய் கிழிய பேசும் இவர்கள், தனிப்பட்ட முறையில் இருக்கும் போது அடிக்கும் கொட்டங்களும் கூத்துக்களும் வெளியில் சொல்வதற்கு வெட்கக்கேடாக இருக்கிறது. சரக்கடிக்காமல் தூங்க முடியாது குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இரவில் சரக்கடிக்காமல் இவர்களால் தூங்கவே முடியாது. அதுவும் இரவு நேரங்களில், நட்சத்திர ஓட்டல்களில் நைட் பார்ட்டி வைக்கின்றனர். எல்லா சோலிகளையும் முடித்து விட்டு… சில இளம் நடிகர்களை வரவழைத்து அவர்களுடன...
இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது..! முடிஞ்சா வழக்கு போடு..! சவால் விடும் பிரபலம்..! பரபரப்பு தகவல்கள்..!
Tamil Cinema News

இளையராஜா அந்தப்புரம் அசிங்கமானது..! முடிஞ்சா வழக்கு போடு..! சவால் விடும் பிரபலம்..! பரபரப்பு தகவல்கள்..!

ஒரு மனிதனுக்கு சமுதாயத்தில் அங்கீகாரமும், மரியாதையும், புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும் போது மிகவும் ஜாக்கிரகையாக அந்த உயர்வுகளை தன் வாழ்க்கையில் கட்டமைத்துக் கொள்ள வேண்டும், பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எல்லோருக்கும் புகழும், மதிப்பும், மரியாதையும், இந்த சமுதாயத்தில் அவ்வளவு எளிதாக கிடைத்து விடுவது இல்லை. திறமையும் உழைப்பும் மிகுந்த ஆற்றலும் இருந்தாலும், அது எல்லாருடைய வாழ்க்கையிலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது இல்லை. மோசமான குணங்கள் ஆனால் ஒரு சிலருக்கு கடவுள் ஆசிர்வாதத்தால் மிகப்பெரிய புகழும், செல்வாக்கும், அங்கீகாரமும் கிடைக்கின்றது. ஆனால் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில், தனிமனித வாழ்க்கையில் அவர்களிடமும் நிறைய குறைகள், நிறைய பிரச்சனைகள், அவர்களை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு அவர்களது மோசமான குணங்களும் இருக்கவே செய்கின்றன. அது வெளிப்படாதவரை அவர்களுக்கு சமுதா...
ராமராஜன் குடும்பத்தில் நேர்ந்த மரணம்..! உச்ச கட்ட சோகம்..! இப்படி ஆகிடுச்சே..!
Tamil Cinema News

ராமராஜன் குடும்பத்தில் நேர்ந்த மரணம்..! உச்ச கட்ட சோகம்..! இப்படி ஆகிடுச்சே..!

தமிழ் சினிமாவில் சில நடிகர்களுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. தனது திறமையால், நடிப்பால், மக்களை கவர்ந்து அவர்கள் மனதில் இடம்பெற்று விடும் முகராசி சில நடிகர்களுக்கு தானாக அமைந்து விடுகிறது. ராமராஜன் அவர்களில்தான் ஒருவர்தான் கிராமத்து நாயகன் நடிகர் ராமராஜன். சில நடிகர்களை போல அழகோ, கவர்ச்சியான முகத் தோற்றமோ, கம்பீரமான உடற்கட்டோ எதுவுமே இல்லாமல், ஒரு சராசரி மனிதராக அடிக்கடி நம்முடன் பழகிய ஒரு பரிச்சயமான தோற்றத்தில் இருப்பவர்தான் ராமராஜன். இப்படி நடிகருக்கு உரிய எந்த அம்சங்களுமே இல்லாமல், அந்த மைனஸ் பாயிண்டுகளாலேயே அதிக கவனத்தை ஈர்த்து, யதார்த்த கலைஞனாக மக்களின் மனங்களை தொட்டு வெற்றி பெற்ற பெருமை ராமராஜனையே சேரும். தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜயகாந்த் போன்ற ஸ்டார் நடிகர்களுக்கு மத்தியில், கிராமத்து நாயகனாக சினிமாவுக்குள் வந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் நாயகன் ராமராஜன். ராமராஜன...