Tuesday, September 24
சபலத்தால் சரிந்த சாம்ராஜ்யம்.. பலித்த பத்தினி சாபம்.. அந்த ஹீரோயின் கிட்ட மட்டும் ஜாக்கிரதை..
Gossips Corner

சபலத்தால் சரிந்த சாம்ராஜ்யம்.. பலித்த பத்தினி சாபம்.. அந்த ஹீரோயின் கிட்ட மட்டும் ஜாக்கிரதை..

சினிமா உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் இன்று அதிகளவு நிகழக்கூடிய இந்த விஷயங்களைப் பற்றி அதனால் பாதிக்கப்பட்ட நபர்களே பேட்டி கொடுத்து வருகிறார்கள். அது போல பத்தினி சாபம் பலிக்கும் என்ற விஷயம் இந்த கலிகாலத்தில் கூட உண்மையாகி உள்ளது என்று சொன்னால் அதற்கு உதாரணமாக அண்மையில் நடந்த நிகழ்வினை பற்றி இந்த பகிர்வில் சொல்லப்படக் கூடிய விஷயம் உதாரணமாக இருக்கும். சபலத்தால் சரிந்த சாம்ராஜ்யம்.. அந்த வகையில் புயலான நடிகரின் சாம்ராஜ்யம் பத்தினி நடிகை ஒருவரின் சாபத்தால் சரிந்துள்ள விஷயம் தான் தற்பொழுது இணையங்களில் பேசும் பொருளாக மாறி உள்ளது. இந்த புயல் ஆன நடிகருக்கு சினிமா முகம், நிஜ முகம் இரண்டும் வேறு, வேறு கோணங்களை கொண்டது என சம்பந்தப்பட்ட நடிகர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் புயல் நடிகரின் ஏக போக...
பிறந்தநாள் அன்று பிறந்தமேனியாக ஷிவானி நாராயணன் மோசமான போஸ்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!
Tamil Cinema News

பிறந்தநாள் அன்று பிறந்தமேனியாக ஷிவானி நாராயணன் மோசமான போஸ்.. என்ன இப்படி இறங்கிட்டாங்க..!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின்னர் தாறுமாறான கவர்ச்சி சமூக வலைதளங்களில் வெளிக்காட்டி மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர்தான் ஷிவானி நாராயணன். இவர் மாடல் அழகாக இருந்து கவர்ச்சி காட்டியதன் மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அதன் மூலம் இவர் பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் ரெட்டை ரோஜா உள்ளிட்ட பல சீரியல்களின் நடித்த வந்தார். ஷிவானி நாராயணன்: சீரியல்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் குட்டி குட்டியான கவர்ச்சி ஆடைகளை அணிந்து எல்லை மீறிய வீடியோ கிளாமர் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக மாலை 4 மணி முதல் 5 மணி ஆனால் போதும் ஷிவானி ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மகிழ்ச்சியில் ஆழ்த்துவார் என ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். அதனால் நான்கு மணி ஆனாலே சமூக வலைதள பக்கம் வந்து ஆஜராகி விடுவார்க...
நடிகையிடம் சேட்டை..! சிம்புவை விரட்டி அடித்த டி.ராஜேந்தர்..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!
Tamil Cinema News

நடிகையிடம் சேட்டை..! சிம்புவை விரட்டி அடித்த டி.ராஜேந்தர்..! பிரபலம் வெளியிட்ட பகீர் தகவல்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் சிம்பு இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆக குழந்தையாக இருக்கும்போது பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது தந்தையின் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதனால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து குழந்தையிலே நடிப்பை பின்னி பெடல் எடுத்துவிட்டார் சிலம்பரசன் என்று பலரும் பேசி வந்தனர். லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு: சிம்பு காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, வல்லவன், காளை ,சரவணா, வெண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, வாலு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த வந்தார். இதனிடையே சிம்பு உடல் எடை அதிகரித்து படு குண்டானதால் அவர் சினிமாவில் இருந்து பீல்ட் அவுட் ஆகிவிட்டார். சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார். ப...
படமா முக்கியம்…? நமக்கு இது தான் முக்கியம்.. மகளிடம் வனிதா விஜயகுமார் சொல்வதை கேளுங்க..!
Tamil Cinema News

படமா முக்கியம்…? நமக்கு இது தான் முக்கியம்.. மகளிடம் வனிதா விஜயகுமார் சொல்வதை கேளுங்க..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான வனிதா விஜயகுமார் இவர் நடித்தது ஒரு சில திரைப்படங்கள்தான் என்றாலும் மிகப்பெரிய சர்ச்சை அடவடித்தனமான பேச்சு உள்ளிட்டவற்றால் தான் மக்கள் இடையே மிகப் பெரிய அளவில் பேமஸ் ஆனார். இவர் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். வனிதா விஜயகுமார்: இவர் மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருந்தாலும் அதை வைத்திருக்க தகுதி இவருக்கு கிடையாது. ஆம், தனது தந்தையான விஜயகுமாருடன் சொத்துக்காக அடிதடி சண்டையில் ஈடுபட்டு நடுரோட்டில் வந்து அவரை அடித்து அசிங்கப்படுத்திவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது வரை அந்த குடும்பத்தில் ஒருவராக வனிதாவை யாரும் சேர்த்துக் கொள்வதே கிடையாது. இவர் 1995 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்த அறி...
ஆடையின்றி சமந்தா குளியல்.. போலி எல்லாம் இல்லை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!
Tamil Cinema News

ஆடையின்றி சமந்தா குளியல்.. போலி எல்லாம் இல்லை.. அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் பரவலாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இது தவிர மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார். சமீப காலமாக இந்தி மொழியில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் சமந்தா பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். நடிகை சமந்தா: இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் இளம் நடிகரானாக நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு திடீரென கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டு விவாகரத்து செய்து விட்டார்கள். சமந்தா விவாகரத்துக்கு பிறகு ஹைதராபாத்தில் இருந்து குடிபெயர்ந்து சென்னைக்கு...
அனாதையாக விடப்பட்ட சவுக்கு..! ஒருத்தன் கூட Support’க்கு வரல..! ஓவரா போன சவுக்கு..!
Tamil Cinema News

அனாதையாக விடப்பட்ட சவுக்கு..! ஒருத்தன் கூட Support’க்கு வரல..! ஓவரா போன சவுக்கு..!

பிரபல சர்ச்சைக்குரிய அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் சமீப காலமாக அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கடுமையாக முன்வைத்து பலரையும் பலரது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக தமிழக அரசு குறித்து அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். முதல்வர் ஸ்டாலின் அவரது மருமகன் சபரீசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அடுத்தடுத்து மிகப்பெரிய பூதாகரத்தை கிளப்பி வந்தார். இதனால் அரசுக்கு எதிரானவராக அவர் தொடர்ந்து பார்க்கப்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு படி மேலே சென்றார். சவுக்கு சங்கர்: உதயநிதி ஸ்டாலின் நடிகை நிவேதா பெத்துராஜுடன் தவறான தொடர்பில் இருந்ததாகவும் உதயநிதி அவருக்கு பங்களா முதல் சொகுசு கார் வரை வாங்கிக் கொடுத்ததாக கூறி எல்லை மீறி பேசி தகாத வார்த்தைகளை பேசி முகம் சுளிக்க வைத்திருந்தார். இதனால் அவர் அவரை கங்கணம் கட்டிக்கொண்டு தமிழக போலீஸ்...
நடிகர் ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகர் ராகவா லாரன்ஸின் உண்மையான மனைவி யார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்தாலும், ரசிகர்கள் கொடுத்த பணம் தான் அவையனைத்துமே என்றாலும் கூட, அவர்களுக்கு அதில் ஒரு சிறுபகுதியை, ஒரு சின்ன தொகையை உதவியாக செய்வதில் பல நடிகர்களுக்கு மனம் வருவதில்லை. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் இதுவரை எந்த காலகட்டத்திலும் மக்களுக்காக இறங்கி வந்து எந்த விதமான உதவிகளையும் இதுவரை செய்ததாக தெரியவில்லை. அப்படி ஒரு சம்பவம் தமிழகத்தில் இதுவரை நடக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. வார்டு கவுன்சிலர் கூட தங்கள் வார்டு மக்களுக்கு பல விதங்களில் உதவ முன்வரும் இன்றைய அரசியல் சூழ்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில் நோட்டுப் புத்தகங்கள் கூட கொடுக்க முன்வராத ‘மிகப்பெரிய நன்கொடையாளர்’ என்பது குறிப்பிடத்தக்கது. ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் அமர்க்களம் படம் மூலம் அறிம...
இயக்குனர் சேரன் யாரிடம் வாங்கிய கடனை திருப்பி கட்ட பிக்பாஸ் வந்தார் தெரியுமா..?
Tamil Cinema News

இயக்குனர் சேரன் யாரிடம் வாங்கிய கடனை திருப்பி கட்ட பிக்பாஸ் வந்தார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில இயக்குனர்கள் மட்டுமே சமூக பொறுப்புள்ள இயக்குனர்களாக, நல்ல படங்களை ரசிகர்களுக்கு தருகின்றனர். அவர்கள் தங்கள் புகழ், செல்வாக்கு இதை மட்டும் முக்கிய நோக்கமாக கொள்ளாமல், தன்னுடைய படங்கள், நல்ல படைப்புகளாக இருந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற சிறந்த நோக்கத்தில், எடுக்கின்றனர். அந்த படைப்புகளை சிறந்த கதை அம்சங்களுடன், நல்ல கதாபாத்திரங்களை கொண்டு உருவாக்கி, ரசிகர்களுக்கு திரைப்படங்களாக்கி தருகின்றனர். இயக்குனர் சேரன் அந்த வகையில் சிறந்த படங்களை தமிழ் சினிமாவில் தந்து மூன்று முறை சிறந்த படம், சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருது பெற்றவர் டைரக்டர் சேரன். இவர் 2000ம் ஆண்டில் இயக்கிய வெற்றிக்கொடி கட்டு என்ற படத்திற்கும், அதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராப் படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் வெளிவந்த தவமாய் தவ...
இதை போட்டு மார்பகத்தை பெருசு பண்ண சொன்னாங்க.. பகீர் கிளப்பிய கபாலி நடிகை..!
Tamil Cinema News

இதை போட்டு மார்பகத்தை பெருசு பண்ண சொன்னாங்க.. பகீர் கிளப்பிய கபாலி நடிகை..!

சில நடிகைகள், பெரிய முன்னணி நடிகர்களின் படங்களை நடிக்கும் போது, மிக விரைவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பையும் கவனத்தையும் பெற்று விடுகின்றனர். அவர்கள் தொடர்ந்து நடித்தாலும், நடிக்காத சூழலிலும் அவர்களது சினிமா பதிவு என்பது அந்த சில படங்கள் மூலம் பல ஆண்டு காலத்திற்கு ரசிகர் மனங்களில் நீடித்து நின்று விடுகிறது. ராதிகா ஆப்தே நடிகை ராதிகா ஆப்தே நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினிகாந்த் மனைவியாக நடித்திருந்தார். அதேபோல் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்தில், பிளாஷ்பேக்கில் வரும் கார்த்தி கேரக்டருக்கு காதலியாகவும் நடித்திருந்தார். முதலில் இவர் தமிழில் அறிமுகமான படம் தோனி. நடிகர் பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் வெளியான தோனி என்ற படத்தில் அறிமுகமான ராதிகா ஆப்தே, அடுத்து இந்தி படவுலகம் பக்கம் சென்றார். மேலாடை இல்லாமல்… அங்கு பல படங்களில் நடித்து அவர் பெரிய அளவில் வெற்றி பெற்றா...
வயசு பையனுடன் படுக்கையில் மதுபான நடிகை கும்மாளம்.. அதுவும் கணவருக்கு தெரிந்தே..விசித்திர காரணம்..!
Tamil Cinema News

வயசு பையனுடன் படுக்கையில் மதுபான நடிகை கும்மாளம்.. அதுவும் கணவருக்கு தெரிந்தே..விசித்திர காரணம்..!

தமிழ் சினிமாவில் நடித்து பெயர் வாங்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். தவறான வழியில் சென்று, கெட்ட பெயர் வாங்கும் நடிகைகளும் இருக்கிறார்கள். சில நடிகைகள் குறிப்பிட்ட வயது வரை தான், சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். உல்லாச வாழ்க்கை அதுவும் மிக இளமையான அழகான நடிகர்களுடன் நடிக்கும் பட்சத்தில், விரைவில் அவர்களை வசியப்படுத்தி தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, தங்களது உல்லாச வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கின்றனர். பெரும்பாலான நடிகைகள், திருமணத்தைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணமே முக்கியமான பெரிய நடிகர்களை, இளம் நடிகர்களை தங்களின் வசப்படுத்திக் கொண்டு, அவர்களை மூலம் பட வாய்ப்புகளை பெறுவதும் தங்களது உடல் இச்சையை தீர்த்துக் கொள்வதும்தான். அலாதியான சுகம்தான் சில நடிகைகளை பொறுத்தவரை சினிமாவே அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். அவர்களது முக்கிய நோக்கமே, புதிய புதிய நடிகர்களுடன் தங்...