Tuesday, September 24
குண்டச்சி மீது ஒரே இடி.. அதிர்ந்து போன பூமி.. குட்டியூண்டு உடையில்.. ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டூழியம்..!
Tamil Cinema News

குண்டச்சி மீது ஒரே இடி.. அதிர்ந்து போன பூமி.. குட்டியூண்டு உடையில்.. ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டூழியம்..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய தோழியான சம்யுத்தா சண்முகம் உள்ளிட்ட நடிகைகளுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் சுற்றுலா சென்ற போது ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சிக்கிறார். அதுவும் பொது இடத்தில் அந்த ரிலீஸ் வீடியோவை எடுக்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது எதேர்ச்சியாக பின்னால் வந்து கொண்டிருந்த பெண் மீது இடித்து விட பூமியை அதிருந்து போனது போல உணர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக முடியும் என்ற இலக்கணத்தை உடைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னுடைய நடிப்பு மூலம் மட்டுமே மிகப்பெரிய உயரத்தை எட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீப காலமாக கவர்ச்சியான காட்சிகளிலும் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். சொ...
சிவாஜியின் கடைசி கால பரிதாபம்.! முதுமையில் பிரபு கவனிக்கவில்லை..?
Tamil Cinema News

சிவாஜியின் கடைசி கால பரிதாபம்.! முதுமையில் பிரபு கவனிக்கவில்லை..?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலும் நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாக போற்றப்படுபவர் நடிகர் சிவாஜி கணேசன். பெரும்பாலும் சிவாஜி கணேசன் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே வெற்றி படங்கள்தான் என்கிற பெயர் அப்போது இருந்தது. முதன் முதலில் தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இடையே போட்டி என்பதை ஆரம்பித்து வைத்தவர்கள் சிவாஜியும் எம்ஜிஆரும்தான் அவர்களது காலகட்டங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களை வெளியிட தொடங்கினர். சிவாஜி அவர்கள் போன பிறகும் இப்போதும் அந்த போட்டி சினிமாவில் நிலவிக் கொண்டுதான் இருக்கிறது. ஏன் சிவாஜி கணேசனை எல்லோரும் நடிகர் திலகம் என்றும் நடிப்புக்கு ஒரு உதாரணமாகவும் கூறுகிறார்கள் என்றால் சிவாஜி கணேசனை போல ஒரு நடிப்பை வெளிப்படுத்திய ஆளை தமிழ் சினிமாவில் திரும்ப இப்பொழுது வரை யாரும் பார்க்கவில்லை என்று கூறலாம். இதற்காக உலக அளவில் புகழ் பெற்றவர் நடிகர் சிவாஜி கணேசன். இந்த நிலைய...
கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?
Tamil Cinema News

கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் எம் ஜி ஆர் என்றாலே மக்கள் அனைவரும் கட்டுண்டு இருப்பார்கள். அந்த அளவு அந்த மூன்று எழுத்து மந்திரம் மக்கள் மத்தியில் இன்று வரை ஒரு தாரக மந்திரமாகவே உள்ளது. மேலும் எம்ஜிஆர் என்றாலே ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும். இது அரசியல் என்றாலும் சரி, சினிமாத்துறை என்றாலும் சரி. எம்ஜிஆர் என்றால் அனைவரும் பயம் கலந்த மரியாதையை கொடுக்க யாரும் தயங்க மாட்டார்கள். அது போல் நடிகர் எம்.ஜி.ஆரும் அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்கின்ற அற்புதமான குணம் படைத்த நபர். கால் மேல கால் போட்டு அமர்ந்த நடிகை.. எம்ஜிஆரை பொருத்த வரை கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட் என்ற ரீதியில் மரியாதை தனக்கும் ஒவ்வொரு இடத்திலும் கிடைக்க வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்த நபராக திகழ்கிறார். அந்த வகையில் திரைத் துறையில் இவர் நடித்துக் கொண்டிருக்கும் போது ஸ்டூடியோவில் அவர் கா...
செல்லத்துக்கு எல்லாமே தெரியுதே.. சேர்க்கை சரியில்ல.. கெட்ட வார்த்தைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்..!
Tamil Cinema News

செல்லத்துக்கு எல்லாமே தெரியுதே.. சேர்க்கை சரியில்ல.. கெட்ட வார்த்தைக்கு கீர்த்தி சுரேஷ் விளக்கம்..!

கீர்த்தி சுரேஷின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல சமையல் மசாலா விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றின் தூதராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அப்போது அந்த நிறுவனத்தின் வீடியோக்களில் இடம் பெறுவது வாடிக்கை.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோவில் இடம் பெற்றார். அதில் கெட்ட வார்த்தை ஒன்றின் மறுஆக்கத்திற்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த வார்த்தைக்கு இந்த மறு ஆக்கத்தை பயன்படுத்த மாட்டார்கள். இன்னொன்றை பயன்படுத்துவார்கள். அதுதான் எனக்கு தெரியும். இது எனக்கு புரியவில்லை தெரியவில்லை என்று நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் அந்த நபரிடம் கேள்வி எழுப்புகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த வீடியோ காட்சிகள் கிளிப்பிங் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் செல்லத்துக்கு எல்லாமே தெரியுது சேர்க்கை சரியில்ல போல என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ...
ரம்பா, ரித்திகா சிங் எல்லாம் ஓரமா போயிடு.. வயசுக்கு மீறுன கவர்ச்சி.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜோவிகா..!
Tamil Cinema News

ரம்பா, ரித்திகா சிங் எல்லாம் ஓரமா போயிடு.. வயசுக்கு மீறுன கவர்ச்சி.. முழு தொடையும் தெரிய பிக்பாஸ் ஜோவிகா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் நடிகை வனிதா விஜயகுமாரின் மகளும் ஜோவிகா. பள்ளி படிப்பை மட்டுமே முடித்து இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் பிக் பாஸ் வீட்டில் படிப்பு என்பது அத்தியாவசியம் கிடையாது. தேவைப்பட்டவர் படிக்கலாம் தேவையில்லாதவர்கள் அவர்களுடைய தொழிலை பார்க்கலாம் என்பது போல பேசி இருந்தார் ஜோவிகா. ஆனால் வீட்டில் இருந்த மூத்த போட்டியாளர்கள் சிலர் பிக் பாஸ் ஜோவிகாவின் இந்த கருத்துக்கு எதிராக இருந்தனர். குறைந்தபட்சம் ஒரு கல்லூரியில் ஒரு டிகிரியாவது படித்து முடித்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் உலக நடப்பை புரிந்து கொள்ள முடியும். கல்வி என்பது அத்தியாவசியம் மட்டுமல்ல அடிப்படை என்று வாதிட்டனர். அவர்களுக்கு எதிராக பிக்பாஸ் ஜோவிகா வாதிட்டார...
எவனாச்சும் மூஞ்சிய பாக்குறானா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய மைனா நந்தினி.. ஏடா கூட கமெண்ட்ஸ்…!
Tamil Cinema News

எவனாச்சும் மூஞ்சிய பாக்குறானா..? ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில்.. அது தெரிய மைனா நந்தினி.. ஏடா கூட கமெண்ட்ஸ்…!

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தற்போது திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீசன் 2வில் மைனா ரேவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மைனா நந்தினி என்று பிரபலமானார். திரைப்படங்களைப் பொறுத்தவரை வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா ரோமியோ ஜூலியட் காஞ்சனா நம்ம வீட்டு பிள்ளை பெட்ரமாக்ஸ் அரண்மனை 3 மற்றும் விக்ரம் உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய உண்மையான பெயர் நந்தினி ராஜேந்திரன் என்பதாகும். மதுரையில் பிறந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சீதல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்ற உடற்பயிற்சி கூட உரிமையாளரும் பாடி பில்டர்மான ஒருவரை ...
திட்டமிட்டு அரங்கேறிய ஸ்ரீதேவி மரணம்.. உயிரை குடித்த ஜப்பான் உயிரினத்தின் விஷம்..! நேரில் பார்த்த பெண் பகீர் தகவல்..!
Actress

திட்டமிட்டு அரங்கேறிய ஸ்ரீதேவி மரணம்.. உயிரை குடித்த ஜப்பான் உயிரினத்தின் விஷம்..! நேரில் பார்த்த பெண் பகீர் தகவல்..!

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான ஸ்ரீதேவி தமிழ்நாடு விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்த வளர்ந்தார். இவர் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற நடிகையாக சிறந்து விளங்கி வந்தார். 1969ல் துணைவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேதமிட்டு நடித்தார் நடிகை ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி: தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படம் அவருக்கு பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. கதாநாயகியாக இவர் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த "மூன்று முடிச்சு" திரைப்படம் தான். 1976 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. ஆரம்ப காலத்தில் கமலஹாசன் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார் நடிகை ஸ்ரீதேவி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற படங்களில் நடித்து தமிழ் இந்திய சினிமா...
பின்னாடி முழுசா தெரியுது.. மோசமான உடையில் ஃப்ரீ ஷோ காட்டும் ரெபா மோனிகா ஜான்..!
Tamil Cinema News

பின்னாடி முழுசா தெரியுது.. மோசமான உடையில் ஃப்ரீ ஷோ காட்டும் ரெபா மோனிகா ஜான்..!

பிகில் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ரெபா மோனிகா ஜான். சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட இவர் திருமணத்திற்கு பிறகு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது படகு ஒன்றில் அமர்ந்து கொண்டு தன்னுடைய முழு முதுகின் அழகும் முழுசாக தெரியும் விதமான ஒரு மோசமான ஆடையை அணிந்து கொண்டு ப்ரீ ஷோ காட்டிருக்கும் புகைப்படங்கள் தான் இணையத்தில் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கின்றது. திருமணத்திற்கு முன்பு கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினது இல்லையே.. என்று அம்மணியின் அழகைப் பலரும் வருணித்து வருகின்றனர். மேலும் டூ பீஸ் நீச்சல் உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்துள்ள இவருடைய புகைப்படங்கள் ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் சிதறடித்து இரு...
அட.. இத்தனை திரை பிரபலங்களா? – திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்..
Tamil Cinema News

அட.. இத்தனை திரை பிரபலங்களா? – திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத ஒரே இரத்தங்கள்..

நம் கைகளில் இருக்கும் ஐந்து விரல்கள் ஒரே மாதிரியாக இருக்கிறதா? ஒவ்வொன்றும் வேறு மாதிரி இருப்பது போல் திரை துறையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பல திரை பிரபலங்கள் திறமை இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள். அதுவும் இவர்கள் ஒரே இரத்தங்கள் என்றால் அது உங்களுக்கு மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவனுக்கு என்ன குறை பார்க்க ஆள் அழகாக லட்சனமாக திரைப்படங்களில் நடிக்கக்கூடிய அத்தனை தகுதிகள் இருந்தும் அவனால் இன்னும் ஏனோ திரையில் ஜொலிக்க முடியவில்லை என்ற எணணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும். அப்படி வாய்ப்பு கிடைக்காத ஒரே ரத்தங்கள் யார்? யார்? என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். அட இத்தனை திரை பிரபலங்களா? கனவு உலகமாக கருதப்படும் சினிமா உலகில் நட்சத்திரமாக ஜொலிக்க பலரும் தினம் தினம் ஒரு கனவோடு சென்னையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வக...
வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!
Tamil Cinema News

வெறும் ப்ரா.. ஜட்டி.. மட்டும் தான்.. நிறைமாத கர்ப்பத்தை படம் போட்டு காட்டிய தீபிகா படுகோனே..!

சமீப காலமாக நடிகைகள் கர்ப்பமாக இருக்கும் பொழுது அதனை போட்டோ சூட் நடத்தி தங்களுடைய கர்ப்பத்தை உலகுக்கு காட்டுவதை வாடிக்கையா கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட் நடிகைகள் முதல் நம்ம ஊர் சீரியல் நடிகை வரை இந்த கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் வெறும் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. நடிகை தீபிகா படுகோனே இந்த செயலை விமர்சிக்கும் விதமாக பல ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தாலும் அவருடைய தாய்மையை போற்றும் விதமாக கருத்துக்களை பதிவு செய்து அவரை பாராட்டும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள். பல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை தீபிகா படுகோனே சமீபத்தில...