Tuesday, September 24
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மீது கொடுக்கப்பட்ட பரபரப்பு புகார்..! கதரும் சக கலைஞர்..!
Tamil Cinema News

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி மீது கொடுக்கப்பட்ட பரபரப்பு புகார்..! கதரும் சக கலைஞர்..!

விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிடி இசை நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி வருகின்றனர். அவர்கள் சினிமாத்துறையிலும் புகுந்து பெரிய அளவில் புகழடைகின்றனர். செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி செந்தில் கணேஷ், ராஜலட்சுமி கிராமிய இசைக்கலைஞர்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்கள். இவர்கள் விஜய் டிவியில் நடந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மிகச் சிறந்த பாடல்களை பாடி, ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார்கள். இதில் டைட்டில் வின்னராக செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார். அதன்பிறகு பல பொது நிகழ்ச்சிகளில், கோவில் திருவிழாக்களில், வெளிநாடுகளுக்கும் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகின்றனர் இவர்கள் பாடலுக்கு என்று, தனியாக ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக இசை கிராமிய இசைக்கலைஞர்களான இவர்களே சொந்தமாக பாட்டு எழுதி, மெட்டு போட்டு பாடுவது இவர்களின் ஸ்பெஷலாக இருக்கிறது. புஷ்பா ப...
ரத்த கொதிப்பு.. ரத்த கொதிப்பு.. என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு.. நீச்சல் உடையில் ஜோதிகா குளியல் வீடியோ..! அலறுது இண்டர்நெட்..!
Tamil Cinema News

ரத்த கொதிப்பு.. ரத்த கொதிப்பு.. என் மாமனாருக்கு ரத்த கொதிப்பு.. நீச்சல் உடையில் ஜோதிகா குளியல் வீடியோ..! அலறுது இண்டர்நெட்..!

நடிகர் சிவகுமார் தமிழ் சினிமாவில் ஒரு சீனியர் நடிகராக இன்றும் மதிக்கப்படுகிறார். அவர் எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக, தன் திறமையால் வளர்ந்தவர். சிவகுமார் இப்போது போல் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் மகன் என வாரிசு நடிகராக அல்லாமல், சுயமாக சினிமாவுக்குள் நுழைந்து தனது திறமையால் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி நடிகராக வாழ்க்கையில் உயர்ந்தவர். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர் தான் நடிகர் சிவக்குமார். கிசுகிசு வில் சிக்காதவர் சிவக்குமாரை பொறுத்தவரை வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகள், கோட்பாடுகளை கொண்டவர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்தும், எந்த நடிகையுடனும் கிசுகிசுவில் சிக்காதவர். சினிமாத்துறையில் இருந்தும் புகைப்பழக்கம், மதுப்பழக்கம் என்ற எந்த கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். மேலும் மிகச் சிறந்த பண்பாளர். நல்ல நடிகர். நல்ல வாசிப்பாளர். இதை எல்லாம் விட...
47 வயதில் விவாகரத்து.. 51 வயதில் பிறந்த குழந்தை… நடிகை ரேவதி என்ன செய்கிறார் தெரியுமா..?
Tamil Cinema News

47 வயதில் விவாகரத்து.. 51 வயதில் பிறந்த குழந்தை… நடிகை ரேவதி என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு கிடைக்கிறது. அவர்கள் நடிப்பதை விட்டு பல ஆண்டுகள் ஆகி இருந்தாலும், அந்த நடிகை போல் என்று, உதாரணமாக அவரைச் சொல்லும் அளவுக்கு சில நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெறுகின்றனர். கவர்ச்சியை நம்பாமல், தங்களது திறமையை நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மனதில் இடம் பிடித்தவர்களாக அவர்கள் இருக்கின்றனர். ரேவதி அப்படிப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் நடிகை ரேவதி. இவர் 1966 ஆம் ஆண்டு கேரளா மாநிலம், கொச்சினில் பிறந்தவர். தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை என்ற படம் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேவதி. எந்த படத்திலும் கவர்ச்சியாகவோ மி...
அப்படியெல்லாம் காலை தூக்க கூடாது செல்லம்.. ஏடா கூட போஸ்.. கிறங்க வைக்கும் நிதி அகர்வால்..!
Tamil Cinema News

அப்படியெல்லாம் காலை தூக்க கூடாது செல்லம்.. ஏடா கூட போஸ்.. கிறங்க வைக்கும் நிதி அகர்வால்..!

தென்னிந்திய திரைப்பட நடிகையான நிதி அகர்வால் தெலுங்கு திரைப்படத்தில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து அங்கு பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 2001 ஆம் ஆண்டு வெளிவந்த பூமி திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார். அதை தொடர்ந்து சிம்புவுடன் ஈஸ்வரன் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டார். நிதி அகர்வால்: ஆனால் அந்த படம் பெரிதாக பேசும் படியாக இல்லை. என்றாலும் இவருக்கு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவரான நிதி அகர்வால் தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் 2018ம் ஆண்டு வெளிவந்த "சவ்யசாசி" என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிம...
நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

நாகேஷ் மகன் ஆனந்த் பாபுவை அவர் பெற்ற பிள்ளைகளே துரத்தி விட காரணம் தெரியுமா..?

வாத்தியார் மகன் மக்கு, போலீஸ் மகன் திருடன், வக்கீல் மகன் குற்றவாளி போன்ற சிலேடைகளை போல, மக்கள் மத்தியில் புகழடைந்த சிறந்த ஒரு நடிகரின் மகன் மிக மோசமான மனிதராக குடும்பத்தில் நடந்துக் கொள்வதும் விசித்தரமானதாக இருக்கிறது. ஆனால் அதுதான் கசப்பான உண்மையாக நடந்திருக்கிறது. நாகேஷ் தமிழ் சினிமாவில் இப்போதும் பெருமைமிகு நடிகராக பார்க்கப்படுபவர் நகைச்சுவை நடிகர் நாகேஷ். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் மிக முக்கியமான காமெடி நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஆனந்த் பாபு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவான் நாகேஷ் மகன்தான் ஆனந்த் பாபு. கடந்த 1986ஆம் ஆண்டில் டி ராஜேந்தர் இயக்கத்தில், தங்கைக்கோர் கீதம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து இளமை, பந்தம், கடமை, உதயகீதம், புது வசந்தம், புரியாத புதிர், புத்தம் புது பயணம், சேரன் பாண்டியன் வானமே எல்லை, ஆதவன் உள்ளிட்ட பல ...
கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!
Tamil Cinema News

கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல.. உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை யாஷிகா. இவர் மிகவும் இளம் வயதிலேயே தாறுமாறான கிளாமர் காட்டி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்பத்திலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். இவர் முதன் முதலில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நீச்சல் உடையில் வந்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பினார். யாஷிகா ஆனந்த்: தொடர்ந்து அவருக்கு அதுபோன்ற கவர்ச்சி கதாபாத்திரங்களே தேடி சென்றது. துருவங்கள் 16, ஜாம்பி, பெஸ்டி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது அத்தனை படங்களிலும் இவர் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியிலும்...
நடிகை ராதா கணவருடன் சேர்ந்து என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை ராதா கணவருடன் சேர்ந்து என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே எப்போதுமே எவர்கிரீன் ஹீரோயின்களாக வலம் வருகின்றனர். சில நடிகைகளுக்கு மட்டும் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் இமேஜ் குறைவதில்லை. அந்த வகையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த பல நடிகைகள், பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். ராதா கடந்த 1980 களில் மிகப் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகை ராதா. இவர் பாரதிராஜா அறிமுகத்தில் அலைகள் ஓய்வதில்லை என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த நடிகை ராதா, பிறகு தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கடந்த 1966ம் ஆண்டில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜூன் 3ல் பிறந்த ராதாவின் இயற்பெயர் சந்திரிகா. அவருக்கு ராதா என பெயரை மாற்றியவர் பாரதிராஜா. சகோதரி அம்பிகா நடிகை ராதாவின் உடன் ப...
சாவித்திரிக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட அந்த இளம் சிட்டு யாரு தெரியுமா..?
Tamil Cinema News

சாவித்திரிக்கு பிறகு ஜெமினிகணேசன் 4வதாக திருமணம் செய்து கொண்ட அந்த இளம் சிட்டு யாரு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஒரே நடிகர் ஜெமினி கணேசன். இவருக்கு சாம்பார் என்று இன்னொரு பட்டப் பெயரும் உண்டு. அதற்கு காரணம் என்னவென்றால், இவர் சாம்பாரை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம். ஆனால் இந்த பெயரை விட காதல் மன்னன் என்ற பெயர் நிலைத்து விட்டது.ஏனெனில் சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் அதை நிரூபித்து விட்டார். ஏனெனில் 70வது வயதில், நான்காவது திருமணம் செய்து கொண்ட ஒரே நடிகர் தமிழ் நடிகர் இவராக மட்டுமே இருப்பார். ஜெமினி கணேசன் ஜெமினி கணேசன், தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்தவர். எம்ஜிஆர் சிவாஜி வரிசையில் தமிழ் சினிமா நடிகர்களில் ஜெமினி கணேசனுக்கும் ஒரு சிறப்பான இடம் உண்டு. நடிகர் ஜெமினி கணேசன் தன் வாழ்க்கையில் 1940ம் ஆண்டு முதல் 1998 வரை, 58 ஆண்டுகளில் நான்கு திருமணங்கள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமினி கணேசன் ...
இறக்கப்போகும் சமயத்தில் ஸ்ரீவித்யா கமலை மட்டும் அதற்கு அனுமதித்தார் ஏன் தெரியுமா..?
Tamil Cinema News

இறக்கப்போகும் சமயத்தில் ஸ்ரீவித்யா கமலை மட்டும் அதற்கு அனுமதித்தார் ஏன் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக கொடி கட்டி பறந்தவர் தான் ஸ்ரீவித்யா. 1970 மற்றும் 80களில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களிலும் இவர் நடித்திருக்கிறார் 2000 கால கட்டத்தில் குணச்சித்திர நடிகர் பல படங்களில் நடித்திருந்தார். நடிகை ஸ்ரீ வித்யா: கேரள மாநிலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவரான ஸ்ரீவித்யா. பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல படங்களில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நடித்து வந்த இவர் இதுவரைக்கும் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரும்பாலும் இவர் மலையாள படங்களில் தான் அதிகம் நடித்திருக்கிறார். திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி படங்களுக்கு பின்னணி பாடகி ஆகும் ஒரு சில படங்களில் பணியாற்றி இருக்கிறார். நடிகர் தி...
அவர் என்னை கட்டிப்பிடிச்சு அந்த இடத்தை தொட்ட போது.. அது இப்போவும் இருக்கு.. மீண்டும் சின்மயி.. மீண்டும்
Tamil Cinema News

அவர் என்னை கட்டிப்பிடிச்சு அந்த இடத்தை தொட்ட போது.. அது இப்போவும் இருக்கு.. மீண்டும் சின்மயி.. மீண்டும்

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான சின்மயி பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடல் ஆசிரியரான வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் துப்புறுதல்கள் செய்ததாக கூறி பெரும் பரபரப்பு கிளப்பினார். அதாவது நான் ஸ்விட்லாந்தில் ஒருமுறை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது அப்போது வைரமுத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். சின்மயி - வைரமுத்து விவகாரம்; அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னுடைய அம்மாவும் எனக்கு பாதுகாப்பாக துணை வந்திருந்தார் .அப்போது வைரமுத்து என்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டார். அந்த சமயத்தில் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல இதுபோல் அவர் பலமுறை என்னிடம் போனில் தொடர்பு கொண்டு ஹோட்டல் அறைக்கு என்னை வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் அதை நான் பலமுறை வர முடியாது எனக் கூறி தடுத்து நிறுத்திருக்கிறேன். இப்படி நான் மட்டுமல்ல பல பெண்கள் வைரமுத்துவின் பாலியல...
Exit mobile version