Tuesday, September 24
ஓவர் ஹாட்.. பாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. வளைச்சு வளைச்சு காட்டும் வாணி போஜன்..!
Actress

ஓவர் ஹாட்.. பாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. வளைச்சு வளைச்சு காட்டும் வாணி போஜன்..!

1988-ஆம் ஆண்டு பிறந்த நடிகை வாணி போஜன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களிலும் அதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தியதோடு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா என்ற தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலிலும், சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியலிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை வாணி போஜன்.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணி பெண்ணாக பணிபுரிந்து இருக்கிறார். அத்தோடு பல விளம்பரங்களில் நடித்ததை அடுத்து சின்னத்திரை சீரியலின் மூலம் பெரிய திரை வாய்ப்பை பெற்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் சத்தியப்பிரியா என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான லக்ஷ்மி வந...
சொந்த மகனால் நடுத்தெருவுக்கு வந்த SPB’யின் கண்ணீர் கதை..!
Tamil Cinema News

சொந்த மகனால் நடுத்தெருவுக்கு வந்த SPB’யின் கண்ணீர் கதை..!

பன்முக திறமையை கொண்ட எஸ்பிபி என்ற மூன்றெழுத்து சொந்தக்காரரான எஸ்பி பாலு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பணியாற்றி இருக்கிறார். திரை உலகில் பாடல் பாடுவதோடு நின்று விடாமல் இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்த எஸ்பிபி இது வரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பதினாறு மொழிகளில் பாடி பாடும் நிலா என்று அழைக்கப்படுகிறார். பாடகர் SPB.. பாடகர் எஸ்பிபி தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் ஆறு சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருதுகளையும், ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், தமிழ்நாடு அரசு விருதுகளையும், ஃபிலிம் பேர் விருதுகளையும் வென்றவர். தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது சகோதரி எஸ்.பி சைலஜாவும் மிகச்சிறந்த பின்னணி பாடகியாக திகழ...
கை விரித்த மருத்துவர்கள்.. மகன் உயிரை காப்பாறியவருக்கு நெப்போலியன் கொடுத்த பரிசை பாருங்க..!
Tamil Cinema News

கை விரித்த மருத்துவர்கள்.. மகன் உயிரை காப்பாறியவருக்கு நெப்போலியன் கொடுத்த பரிசை பாருங்க..!

நடிகர் நெப்போலியனின் இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். இவர் திரைப்படத்தில் நடிப்பதற்காக நெப்போலியன் என்று தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்ட இவர் தென்னிந்திய திரை உலகில் அற்புதமான நடிகராக திகழ்கிறார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்த இவர் 2009-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார். நடிகர் நெப்போலியன்.. இதனை அடுத்து இவர் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான இவர் இது வரை மொத்தம் எழுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமானது 1991 ஆம் ஆண்டு வெளி வந்தது. இதனை அடுத்து சீவலப்பேரி பாண்டி என்ற திரைப்படத்தில் 1994-ஆம் ஆண்டு நடித்த இவர் தனது அபார நடிப்...
நடிகை ராதிகாவுக்கு 2 முறை விவாகரத்து.. காரணம் யார் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை ராதிகாவுக்கு 2 முறை விவாகரத்து.. காரணம் யார் தெரியுமா..?

நடிகை ராதிகா இலங்கையில் இருக்கும் கொழும்பு நகரில் 1963-ஆம் ஆண்டு நடிகவேள் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் எம் ஆர் ராதாவிற்கும், கீதாவிக்கும் பிறந்த மகள் ஆவார். பன்முகத் திறமையை கொண்ட நடிகை ராதிகா தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனதை அடுத்து மிகச்சிறந்த தொலைக்காட்சியின் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும், ரேடன் மீடியா என்ற நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருக்கிறார். நடிகை ராதிகா.. நடிகை ராதிகா கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தில் நடித்த பிறகு 1980-களில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்ற நடிகர்களோடு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அப்படி அவர் தமிழ் திரைப்படங்களில் நடித்த சமயத்தில் விஜயகாந்த் உடன் காதல் வயப்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கள் அதிகளவு ஏற்பட்டதோடு விரைவில் விஜயகாந்தை திருமணம் செய்து கொள்ள ...
நோ ட்ரெஸ்… வெறும் சோப்பு நுரையை வைத்து மறைத்து.. இளசுகளை மயங்க வைத்த டிக் டாக் இலக்கியா..!
Tamil Cinema News

நோ ட்ரெஸ்… வெறும் சோப்பு நுரையை வைத்து மறைத்து.. இளசுகளை மயங்க வைத்த டிக் டாக் இலக்கியா..!

டிக் டாக் செயலியின் மூலம் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இருக்கும் டிக் டாக் இலக்கியாவை பார்த்து யம்மா யம்மா யம்மம்மா என்று பாடாத இளசுகளே இல்லை என்று சொல்லக்கூடிய அளவு இளைஞர்களை படாத பாடு படுத்தி வருகிறார். இன்றைய சூழ்நிலையில் அலைபேசியின் ஆதிக்கம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உண்ண உணவில்லை என்றாலும் கையில் செல்போன் இல்லாமல் யாரும் திரிவதில்லை என்று சொல்லக்கூடிய வகையில் சூழல் உருவாகிவிட்டது. டிக் டாக் இலக்கியா.. அது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் மணி கணக்கில் செல்போனில் வீடியோ பார்ப்பது, youtube பார்ப்பது, ரீல்ஸ் வீடியோவை பார்ப்பது என பல்வேறு வகைகளில் தங்களது கவனத்தை செலுத்தி வரும் வேளையில் அவர்கள் அனைவரையும் தனது டிக் டாக் வீடியோவால் கட்டி போட்டவர் இலக்கியா. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போலவே இந்த செயலியின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த டிக் டாக் இலக்கியா டிக் டா...
நாகேஷ் மகன் ஆனந்த் பாபு.. மனைவி.. பிள்ளைகள் இழந்து நடுத்தெருவுக்கு வர காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

நாகேஷ் மகன் ஆனந்த் பாபு.. மனைவி.. பிள்ளைகள் இழந்து நடுத்தெருவுக்கு வர காரணம் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த காமெடியனாக திகழ்ந்த நாகேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் திருவிளையாடல் திரைப்படத்தில் தருமியாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர். இவரது நகைச்சுவை திறனுக்கும் நடிப்புக்கும் இந்த ஒரு கதாபாத்திரத்தையே நாம் உதாரணமாக சொல்லலாம். இவரின் மகன் ஆனந்த் பாபு மிக நல்ல நடனமாடும் திறமையோடு இருந்ததோடு, 1983 முதல் 1999 வரை பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக விளங்கியவர். நாகேஷ் மகன் ஆனந்த் பாபு.. தனது தந்தை ஒரு காமெடி நடிகர் என்பதால் திரை உலகிற்கு வருவதற்கு சிரமம் இல்லாமல் காலடி எடுத்து வைத்த நடிகர் ஆனந்த் பாபு 1983-ஆம் ஆண்டு பன்முக திறமை கொண்ட டி ராஜேந்திரரின் திரைப்படமான தங்கைக்கோர் கீதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்கு மிக நல்ல வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையி...
எந்த பெண் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக சிவக்குமார் நடிப்பதை நிறுத்தினார் தெரியுமா..?
Tamil Cinema News

எந்த பெண் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக சிவக்குமார் நடிப்பதை நிறுத்தினார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மதிக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவர் இன்றைய முன்னணி நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. சிவக்குமார் கடந்த 1970களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருந்தவர் சிவக்குமார். அப்போது ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் பல படங்களில் சிவக்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தன் அபார நடிப்புத் திறமையால் சினிமாத் துறைக்கு வந்தவர் தான் சிவக்குமார். திறமையால் வந்தவர் இப்போது போல் வாரிசு நடிகராக தயாரிப்பாளர் மகன், நடிகர் மகன், இயக்குனர் மகன் என்ற போர்வையில் நடிகர் சிவக்குமார் தமிழ் சினிமாவுக்குள் வரவில்லை. திறமையால் வந்தவர். ஆனால் இவரது மகன்கள் சூர்யா கார்த்தி இருவரும...
கணவருக்கு தெரிந்தே.. 60 வயசு கிழவனுடன் கள்ளக்காதலில் தும்மல் நடிகை.. காரி துப்பும் திரையுலகினர்..!
Tamil Cinema News

கணவருக்கு தெரிந்தே.. 60 வயசு கிழவனுடன் கள்ளக்காதலில் தும்மல் நடிகை.. காரி துப்பும் திரையுலகினர்..!

பெரும்பாலான மனிதர்களுக்கு இன்னும் பணம் கிடைத்த ஒரு புரிதல் இல்லை. ஏனெனில் வாழ்க்கையை வாழ்வதற்கு தான் பணம் தேவையே தவிர, பணத்துக்காக வாழ்க்கை இல்லை என்பதை பலரும் உணர்வதே இல்லை. ஆனால் பணத்தை தேடி சம்பாதிக்க ஓடுவதுதான் தினசரி மனித வாழ்க்கையாக கழிகிறது என்ற கசப்பான உண்மையும் இதில் ஒளிந்து இருக்கிறது. சுமார் 60, 70 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்வதற்கு குறிப்பிட்ட அளவுக்கு பணம் தேவை என்பதை அந்த தேவையை நேர்த்தி செய்தால் போதுமானது. ஆசைகளின் தேவை பெருகும் ஆனால் ஆடம்பரங்கள், அத்தியாவசியங்களின் தேவைகளை பெருக்கிக் கொண்டே போனால், எத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தாலும், ஒரு மனிதனால் நிம்மதியாக வாழவே முடியாது. ஏனெனில் பணத்தின் தேவை பெருக பெருக, ஆசைகளின் தேவைகளின் பெருகிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் ஒரு நடிகையாக இருந்து, பல கோடிகளை சம்பாதித்தாலும் மீண்டும் பல மடங்கு சொத்துகள் கிடைக்கும் என்றால், இருக்கிற...
துபாயில் இரவு பார்ட்டி.. அந்த இடத்தில் டெஸ்ட் நடக்கும்.. பத்து பேர் கூட.. வரம்பு மீறிய பேசிய டிக் டாக் இலக்கியா..!
Tamil Cinema News

துபாயில் இரவு பார்ட்டி.. அந்த இடத்தில் டெஸ்ட் நடக்கும்.. பத்து பேர் கூட.. வரம்பு மீறிய பேசிய டிக் டாக் இலக்கியா..!

முன்பெல்லாம் பெண்கள் தவறு செய்தால், அதில் வெளியே தெரிந்து விட்டால் அசிங்கம் என்று வெளியே சொல்லாமல் சாகும் வரை மறைத்து விடுவார்கள். ஆனால் இப்போது எல்லாம் சில பெண்கள் செய்யும் அந்தரங்க தவறுகளை வெளிப்படையாக கூறி, அதையும் ஒரு பேசுபொருளாக மாற்றி வருகிறார்கள். அதிலும் சமூக வலைதளங்களில் சில பெண்கள், ஓப்பன் டைப் என்ற பெயரில் அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசுவது காதுகளை கூசச் செய்கிறது டிக்டாக் இலக்கியா டிக் டாக் செயலி மூலம் பிரபலமானவர் டிக் டாக் இலக்கியா. டிக் டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, அந்த செயலி முடக்கப்பட்ட பின்பும், இரட்டை அர்த்த வசனங்கள், பாடல்கள் அடங்கிய வீடியோக்களை தொடர்ந்து இலக்கியா வெளியிட்டு வருகிறார். வாழ்க்கையில் நிறைய சம்பாதித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்கிற கனவு எல்லோருக்கும் இருக்கிறது. அதேபோல் ஒரு பெரிய கனவோடு ஊரை விட்டு வந்தவர் தான் இலக்கியா. ஆனால் ஆரம்பத்தில் அவரு...
உங்களுக்கு என்னோட அப்பா வயசு.. வேணும்னா உங்க பையன் கூட அட்ஜெஸ்ட் பண்றேன்.. குத்துவிளக்கின் கும்மாளம்..!
Tamil Cinema News

உங்களுக்கு என்னோட அப்பா வயசு.. வேணும்னா உங்க பையன் கூட அட்ஜெஸ்ட் பண்றேன்.. குத்துவிளக்கின் கும்மாளம்..!

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது, இப்போது மிக சாதாரண ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில், டிபன் சாப்பிட்டாச்சா என்று சாதாரணமாக கேட்பது போல, இப்பொழுது நடிகைகள் மத்தியில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை பரவலாகிவிட்டது. கற்பு நெறி சினிமா நடிகைகளை பொருத்தவரை, பணத்துக்காக கேமரா முன்னால் கவர்ச்சியாக நடிப்பவர்கள் என்ற நிலைக்கு வந்த பிறகு, அவர்கள் கற்பு நெறியில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை. சினிமா துறையில் இருந்து கொண்டு, நடிகரை திருமணம் செய்த நடிகையோ அல்லது நடிகையை திருமணம் செய்த நடிகரோ ஒழுக்கத்தில் தன்னைப் போல மனைவி இருக்க வேண்டும் என்றோ, கணவரை போல மனைவி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பது போல எண்ணமே இருப்பதில்லை. அதனால் தான், நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விரைவில் பிரிய நேரிடுகிறது. ஏனெனில் அவர்களுடைய திரையுலக வாழ்க்கை என்பது பின்னணியில...
Exit mobile version