Tuesday, September 24
உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா.. கொளுத்தும் வெயிலிலும் உறைந்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் தமன்னா.. கொளுத்தும் வெயிலிலும் உறைந்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் நடிக்க வரும்போது, அவர்கள் மீது ஒருவிதமான மதிப்பும் மரியாதையும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களது கண்ணியமான தோற்றமும், முகபாவனைகளும், சிறந்த நடிப்பும் அவர்களது கேரக்டர்களும் அவர்கள் மீதான ஒரு மரியாதையை தானாவே ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சில ஆண்டுகளில், அந்த நடிகைகளின் போக்கே மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் எந்த மாதிரியான கேரக்டர்களிலும் நடிக்க தயாராகி விடுகின்றனர். தமன்னா அந்த வகையில் நடிகை தமன்னா, கல்லூரி படத்தில் அறிமுகமானவர். இந்த படத்தில் தமன்னாவை சோபனா என்ற கல்லூரி மாணவி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் படத்தின் டைரக்டர் பாலாஜி சக்திவேல். அதன் பிறகு சுறா, பையா, தோழா, படிக்காதவன், வீரம் போன்ற படங்களில் நடித்த தமன்னா, மற்ற நடிகைகளை போலவே அவரும் கவர்ச்...
பலான படங்கள் நடித்து சீரியலில் நுழைந்த குத்து விளக்கு நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!
Tamil Cinema News

பலான படங்கள் நடித்து சீரியலில் நுழைந்த குத்து விளக்கு நடிகை..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே, மக்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு கிடைத்து விடுகிறது. ஏனெனில் அதில் மிகச் சிறந்த கதை, சிறந்த நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் இந்த சீரியல்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகின்றன. சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாக இருந்து வருகின்றன. சன் டிவியில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை, சீரியல்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் திரைப்படங்களின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அந்த நேரங்களிலும் சீரியல்களை ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என தொடர்ச்சியாக ஒளிபரப்புவது சன் டிவியில் வழக்கமாகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கொரானா தொற்று பரவிய போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ஒரு சில சீரியல்கள் அப்போது நிறுத்தப்பட்டன. ஆனாலும் அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஒளிபரப்பாக...
கல்யாணத்துக்கு பிறகு இளம் நடிகருடன் உறவு.. புருஷனை கழட்டி விட்ட அம்மா நடிகை..!
Tamil Cinema News

கல்யாணத்துக்கு பிறகு இளம் நடிகருடன் உறவு.. புருஷனை கழட்டி விட்ட அம்மா நடிகை..!

சினிமா துறையில் நடிகைகள் சிலர், தகாத உறவுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கணவன், வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும் இளம் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அவர்கள் மீது ஏக்கம் கொள்கின்றனர். எப்படியாவது கொஞ்சிப் பேசி அவர்களை தங்கள் வலைக்குள் விழ வைத்து விடுகின்றனர். சில வாலிப நடிகர்கள் ஆண்ட்டி பிரியர்களாக இருப்பதால், 10 வயது 15 வயது தன்னை விட மூத்தவர்களாக இருந்தாலும், அனுபவம் மிக்க அவர்களிடம், தங்களை ஒப்படைக்க அவர்களும் தயங்காமல் சம்மதித்து விடுகின்றனர். மகுடி வாசித்த பாம்பு இதையடுத்து, அவர்களுடன் தொடர்ந்து டேட்டிங்கில் ஈடுபடும் மூத்த நடிகைகள், தங்களது வித்தைகளை காட்டி, மகுடி வாசித்த பாம்பு போல இளம் நடிகர்களை தங்களது கண்ட்ரோலில் வைத்துக் கொள்கின்றனர். சிலர் தொடர்ந்து தங்களது சந்தோஷத்தை, கொண்டாட்டங்களை தொடர்கின்றனர். ஆனால் திருமணமாகி பல ஆண்டுகளாகி, கணவர் இருந்தும், வளர்ந...
ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் பால்கோவா அழகை காட்டி சொக்க வைத்த வாணி போஜன்..!
Tamil Cinema News

ட்ராண்ஸ்ப்ரண்ட் புடவையில் பால்கோவா அழகை காட்டி சொக்க வைத்த வாணி போஜன்..!

சில நடிகைகள் மட்டுமே இயல்பிலேயே மிக அழகான லட்சணமான முக வடிவழகுடன் ரசிகர்கள் மனதை கவர்ந்து விடுகின்றனர். அவர்கள் மேக்கப் உதவி இல்லாமலேயே அவர்கள் கிறக்கமான கண்கள், மூக்கு, வாய், கன்னங்கள், நெற்றி, முகத்தின் அமைப்பு மிக இலட்சணமாக அமைந்து, பார்த்த உடனே ரசிகர்களுக்கு மனதுக்கு பிடித்து போய் விடுகிறது. வாணி போஜன் அதுபோல் இயல்பான அழகில் ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகை வாணி போஜன். இவருக்கு சின்னத்திரை நயன்தாரா ஒரு பட்டப் பெயரும் உண்டு. நீலகரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்தவர் வாணி போஜன். துவக்கத்தில் இவர் விமானத்தில் பணி பெண்ணாக மூன்று ஆண்டுகள் பணி செய்து இருக்கிறார். அதன்பிறகு மாடலிங் துறையில் இருந்ததால், நிறைய விளம்பர படங்களை நடித்தார். தெய்வமகள் சீரியல் விளம்பரங்கள் மூலம் கிடைத்த பிரபலத்தால், சன்டிவியில் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து, தமிழ் டிவி சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற...
என்னைத்தான் வேணும்ன்னு கேட்டார்.. சரின்னு சொல்லிட்டேன்.. மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா..!
Tamil Cinema News

என்னைத்தான் வேணும்ன்னு கேட்டார்.. சரின்னு சொல்லிட்டேன்.. மேடையிலேயே ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் அழகை மட்டுமே பிரதானமாக வைத்து ஜெயித்த நடிகைகள் பலரும் இருக்கின்றனர். எப்போதுமே அவர்கள் அழகு மட்டுமே அவர்களை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு சில நடிகைகள் அழகையும் கடந்து, தங்களின் தங்களிடம் உள்ள திறமையை,ஆற்றலை வெளிப்படுத்தி நல்ல ஒரு நடிகையாக தங்களை ரசிகர்கள் மத்தியில் சிறப்புக்குரியவராக மாற்றிக் கொள்கின்றனர். ஆண்ட்ரியா பல்வேறு திறமைகளை கொண்ட நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகையாக இருக்கிறார். அவர் கௌதம மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் சரத்குமார் மனைவியாக நடித்திருந்தார். தொடர்ந்து வடசென்னை, விஸ்வரூபம் 1, விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், அரண்மனை 2, ஆயிரத்தில் ஒருவன், தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக நடிகை ஆண்ட...
30 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணி ரத்னத்தின் முகத்திரையை கிழித்த நடிகை சுஹாசினி..!
Tamil Cinema News

30 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணி ரத்னத்தின் முகத்திரையை கிழித்த நடிகை சுஹாசினி..!

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு சிறந்த நடிகையாக இருப்பவர் சுஹாசினி. இவர் நடிகர் சாருஹாசனின் மகள்.இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி. இவரது சித்தப்பா உலகநாயகன் கமல்ஹாசன். சுஹாசினி சுஹாசினி நல்ல நடிகையாக, பல படங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டவர். ஒரு சிறந்த நடிகையாக, தயாரிப்பாளராக, இயக்குனராக, டிவி தொகுப்பாளராக பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார். சிந்து பைரவி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாலைவனச்சோலை போன்ற படங்களில் அழுத்தமான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் பெரிய அளவில் இடம் பிடித்தவர். இவர் தனது தங்கை அனுதாசனை ஹீரோயினாக வைத்து டைரக்ட் செய்த படம் இந்திரா. இதில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடித்திருந்தார். மணிரத்னம் திருமணம் கடந்த 1988 ஆம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னத்தை சுஹாசினி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் இருக்கிறார். கே பாலசந்தர் இயக்க...
பிச்சைக்காரன் படத்தில் பண மதிப்பிழப்பு குறித்து பேசி நாட்டை அதிர வைத்த நடிகர் கோவிந்தசாமி நிஜத்தில் யார் தெரியுமா..?
Tamil Cinema News

பிச்சைக்காரன் படத்தில் பண மதிப்பிழப்பு குறித்து பேசி நாட்டை அதிர வைத்த நடிகர் கோவிந்தசாமி நிஜத்தில் யார் தெரியுமா..?

பிச்சைக்காரன் என்ற திரைப்படம் 2016-இல் வெளி வந்த தமிழ் திரைப்படம். இந்த அதிரடி திரைப்படத்தை சசி இயக்கி இருக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடன இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தயாபரன் உதவி இயக்குனராக விளங்குகிறார். ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் நல்ல வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்த ஒரு காட்சி நிஜமாக நடைபெற்று பரபரப்பை ஏற்படுத்தியது. பிச்சைக்காரன் திரைப்படம்.. இந்தியாவில் நிகழ்ந்த பண மதிப்பிழப்பு நிகழ்வை பற்றி நடக்காத போதே எந்த திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரன் எப்எம் ரேடியோவிற்கு ஃபோன் செய்து பேசிய போது இவர் ஒரு மிகச்சிறந்த பொருளாதார நிபுணராக இருப்பார் என்று கூறினார்கள். இப்படி கோவில் வாசலில் இன்று அமர்ந்தபடி பிச்சை எடுத்த அந்த நடிகர் யார் என தெரியுமா? அவர் தான் கோவிந்தசாமி. இவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க...
நீ என்னமா கீழ ஒண்ணுமே போடாம இருக்க.. நெகு நெகுன்னு இருக்கும் அதை காட்டி ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!
Actress

நீ என்னமா கீழ ஒண்ணுமே போடாம இருக்க.. நெகு நெகுன்னு இருக்கும் அதை காட்டி ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா மிகச் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர். சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை கற்றவர். இவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். நடிகை ஆண்ட்ரியா.. திரை படங்களில் பாடுவதை தொழிலாக செய்து வந்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் சரத்குமார் ரோடு இணைந்து நடித்திருக்கிறார். 2010-ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். மேலும் 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளி வந்த மங்காத்தா திரைப்படத்தில் நட...
கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன் தன்னுடைய இறப்பு எப்படி இருக்க ஆசைப்பட்டார்  என தெரியுமா..?
Tamil Cinema News

கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன் தன்னுடைய இறப்பு எப்படி இருக்க ஆசைப்பட்டார் என தெரியுமா..?

மூன்று மனைவி, 15 குழந்தைகள் என கெத்தாக வாழ்ந்த கண்ணதாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் பல பாடல்களைத் தந்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடம் பிடித்த அற்புதக் கலைஞர். ஒரு காலத்தில் கடவுளை நம்பாமல் இருந்த இவர் இந்து மதம் பற்றி புத்தகங்களை எழுதி நாத்திகம் பேசி வரும் அனைவருக்கும் சவுக்கடி கொடுக்கும்படி வாழ்ந்து காட்டியவர். அப்படிப்பட்ட கவிஞர் கண்ணதாசன் தன்னுடைய இறப்பு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணினார் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். கவிஞர் கண்ணதாசன்.. கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அத்தனையுமே கற்பனையால் உருவானது என்பதை விட அவர் அனுபவத்தால் எழுதிய வரிகள் என்று சொல்லலாம். அந்த அளவு காதல் ரசம் ஆக இருந்தாலும், சரி தத்துவமாக இருந்தாலும் சரி அவர் பாடலுக்கு ...
அடியாத்தே..! திருமணதிற்கு முன்பே வரலட்சுமிக்கு வருங்கால கணவர் செய்ததை பாருங்க..!
Tamil Cinema News

அடியாத்தே..! திருமணதிற்கு முன்பே வரலட்சுமிக்கு வருங்கால கணவர் செய்ததை பாருங்க..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மூத்த மனைவியின் மகள் நடிகை வரலட்சுமி தனது அற்புத நடிப்பால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தவர். தமிழில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து அக்கட தேசத்தில் கடை விரித்த இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டவர். நடிகை வரலட்சுமி.. தற்போது 38 வயதை எட்டி இருக்கும் நடிகை வரலட்சுமி மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இவரது நிச்சயதார்த்தம் பெரியவர்களின் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் தனது வருங்கால கணவரைப் பற்றிய சில விஷயங்கள் இணையங்களில் ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை உண்டு பண்ணி உள்ளது. போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறி...