Tuesday, September 24
மகளின் நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் நடிகர் முரளி இறந்ததற்கு காரணம் யார் தெரியுமா..?
Tamil Cinema News

மகளின் நிச்சயதார்த்தம் நடந்த சமயத்தில் நடிகர் முரளி இறந்ததற்கு காரணம் யார் தெரியுமா..?

கர்நாடகாவில் இருக்கும் பெங்களூருவை சேர்ந்த நடிகர் முரளி தமிழ் திரைப்படங்களில் ஆறுவதற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காதல் மன்னனாக திகழ்ந்தார். காதல் திரைப்படங்களுக்கு இலக்கணம் வகுத்த பெருமை நடிகர் முரளியை சாரும். அந்த வகையில் நடிகை முரளி 1984-இல் வெளி வந்த பூவிலங்கு எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இதனை அடுத்து 1990-இல் வெளி வந்த புது வசந்தம் திரைப்படம் இவர் வாழ்க்கையில் வசந்தத்தை சேர்த்தது. மகளின் நிச்சயதார்த்தம்.. இந்தப் படத்தின் மூலம் நல்ல பேமஸை அடைந்த நடிகர் முரளி 1991-ஆம் ஆண்டு நடித்த இதயம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றதை அடுத்து ரசிகர்களின் மத்தியில் முன்னணி நாயகனாக உயர்ந்தார். இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த கடல் பூக்கள் திரைப்படத்தில் இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது. இவரது தந்தை சித்தலிங்கய்யா கன்னடத்தில் சில படங்...
வைரமுத்துவை இளையராஜாவுக்கு பிடிக்கல.. ஆனால்.., ஒன்னு நடந்தது.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!
Tamil Cinema News

வைரமுத்துவை இளையராஜாவுக்கு பிடிக்கல.. ஆனால்.., ஒன்னு நடந்தது.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

தமிழ் திரை உலகில் இது வரை 7000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மிகச் சிறந்த பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் என சொல்லலாம். இவர் இது வரை ஏழு முறை தேசிய விருதுகளை வென்றெடுத்திருக்கிறார்.மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி தமிழர்களின் கனவு கவிஞராக உலா வருகிறார். வைரமுத்துவ.. இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.. இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், காதல் பாடல்களோடு தத்துவ பாடல்களையும் எழுதி இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறார். இந்த சூழ்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் ராஜ கம்பீரன் இளையராஜா வைரமுத்து குறித்து பேசி இருக்கும் பேச்சு ரசிகர்களின் மனதில் மாபெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இதற்குக் காரணம் படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு...
பலரும் அறிந்திடாத நடிகை ஸ்ரீபிரியாவின் நிஜ கணவர் இந்த பிரபலம் தான் என தெரியுமா..?
Tamil Cinema News

பலரும் அறிந்திடாத நடிகை ஸ்ரீபிரியாவின் நிஜ கணவர் இந்த பிரபலம் தான் என தெரியுமா..?

1970 மற்றும் 80-களில் தென்னிந்திய மொழி படங்களில் சக்கை போடு போட்ட நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ரீபிரியா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகை ஸ்ரீபிரியா 1994-ஆம் ஆண்டு முருகன் காட்டிய வழி எனும் திரைப்படத்தில் அறிமுக நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து 1974-ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் விரும்பும் நடிகையாக மாறினார். நடிகை ஸ்ரீபிரியா.. நடிகை ஸ்ரீபிரியா சிவாஜி கணேசன், கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரோடு பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் அவள் அப்படித்தான் எனும் திரைப்படத்தில் மிகச் சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் நடிப்பில் வெளி வந்த ஆடு புலி, ஆட்டம், பைரவி, திரிசூலம், நீயா, நட்சத்திரம், பில்லா, தீ, சிம்லா ஸ்பெஷல், வாழ்வே மாயம், நானே வருவேன் ப...
20 வயசுக்கு முன்னாடியே சினிமாவில் கொடி கட்டிய நடிகைகள்.. அட இவங்களுமா..? இதோ பட்டியல்..!
Tamil Cinema News

20 வயசுக்கு முன்னாடியே சினிமாவில் கொடி கட்டிய நடிகைகள்.. அட இவங்களுமா..? இதோ பட்டியல்..!

திரை உலகில் சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டும் தான் அந்த வாய்ப்பு கிடைத்து ரசிகர்களின் மத்தியில் பேரும் புகழும் அடைகிறார்கள். வயது முதிர்ந்த போதும் நடிக்க மாட்டோமா? என்ற எண்ணத்தில் சினிமாவில் நடிக்க தினம், தினம் தேடுதல்களில் ஈடுபட்டு அதிர்ஷ்டம் இல்லாமல் பலரும் வாய்ப்புகளை இழந்து தவிக்க கூடிய நேரத்தில் 20 வயதிலேயே சினிமாவில் கால் பதித்த நடிகைகள் பற்றிய பதிவினை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். 20 வயசுக்கு முன்னாடியே.. இந்திய திரை உலகில் 20 வயது ஆவதற்கு முன்பே சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து ரசிகர்களின் கனவு தேவதையாக உலா வந்த தென்னிந்திய நடிகைகள் யார்? யார்? என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அந்த வகையில் கீர்த்தி ஷெட்டி சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் இந்த தமிழ் படத்த...
கையில் அட்வான்ஸ் பணத்தை கொடுத்து.. ஆட்டோவிலேயே வேட்டையாடப்பட்ட முதல் எழுத்து நடிகை..!
Gossips Corner

கையில் அட்வான்ஸ் பணத்தை கொடுத்து.. ஆட்டோவிலேயே வேட்டையாடப்பட்ட முதல் எழுத்து நடிகை..!

தென்னிந்திய திரைவுலகம் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட் போன்ற திரை உலகில் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்ற நேரத்தில் முதல் எழுத்து நடிகை ஒருவர் தன் வாழ்க்கையை சீரழித்த விஷயம் பற்றி தற்போது இணையத்தில் கிசுகிசுக்கள் வெளி வந்துள்ளது. திரைத்துறை மட்டுமல்லாமல் பரவலாக எல்லா துறைகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரக்கூடிய வேளையில் சற்று கூடுதலாக திரை உலகில் நடிக்கும் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் என்ற பெயரில் இழைக்கப்படும் அநீதிகளை அவர்களை சொல்ல முன் வந்திருக்கிறார்கள். கையில அட்வான்ஸ் பணம்.. அந்த வகையில் எண்பதுகளில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அந்த முதல் எழுத்து நடிகை பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர். தற்போது இவருடைய மகள்கள் சினிமாவில் ஹீரோயினியாக பிறகு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார...
வனிதா விஜயகுமார் தன்னுடைய 3 புருஷன்களையும் விவாகரத்து செய்ய உண்மையான காரணம் தெரியுமா..?
Tamil Cinema News

வனிதா விஜயகுமார் தன்னுடைய 3 புருஷன்களையும் விவாகரத்து செய்ய உண்மையான காரணம் தெரியுமா..?

தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக இருந்த மஞ்சுளா விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமாரும் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார். நான்கு, ஐந்து படங்களில் சிறப்பாக நடித்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து திரையுலகை விட்டு விலகி இருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். நடிகை வனிதா விஜயகுமார்.. இதனை அடுத்து youtube சேனல்களில் பேட்டி கொடுப்பதும் பல்வேறு வகையான பிசினஸ்களிலும் ஈடுபட்டு வந்த வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை பிக் பாஸ் சீசன் 7-ல் போட்டியாளராக களம் இறக்கினார். இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் தற்போது தனது மகளை ஹீரோயினியாக மாற்றுவதற்கு உரிய பணிகளை பக்குவமாக செய்து வரக்கூடிய வனிதா விஜயகுமார் மூன்று முறை திருமணம் செய்து கொண்டும் நிலையான...
நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?
Tamil Cinema News

நடிகை அம்பிகாவிற்கு எத்தனை கணவர்கள் தெரியுமா..?

80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். 80ஸ் காலகட்டத்தில் நட்சத்திர ஹீரோயினாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் இவர் மிக மிகவும் பிரபலம் ஆனார். நடிகை அம்பிகா: திரைப்படங்களில் ஹிட் நடிகையாக வலம் வந்த அம்பிகாவின் திருமண வாழ்க்கை என எடுத்துக்கொண்டுமானால் பெரிதாக அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆமாம் 1988ல்பிரேம் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு அமெரிக்காவில் குடியேறிய அம்பிகா 1996 இல் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். அடுத்ததாக 2000 ஆண்டில் ர...
ஊசி போட்டு முன்னழகை பெரிதாக்க நினைத்த நடிகை.. பலாப்பழத்தை சுவைத்த தயாரிப்பாளர்..!
Tamil Cinema News

ஊசி போட்டு முன்னழகை பெரிதாக்க நினைத்த நடிகை.. பலாப்பழத்தை சுவைத்த தயாரிப்பாளர்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழிகளில் கொடி கட்டி பறந்தவர் அந்த மூக்கழகி நடிகை. நல்ல லட்சணமான மூக்கு, முக ஜாடை, பவ்யமான தோற்றம், சிறந்த நடிப்பு என தமிழ் சினிமாவில் அறிமுகமாக மிக குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இதனிடையே அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் கிடைக்க அங்கு சென்று அங்கும் தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ஸ்டார் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார். மூக்கழகி நடிகை: மிக குறுகிய காலத்திலேயே அவருக்கு மிகப்பெரிய புகழும் பெயரும் கிடைத்தது. இதனால் தொடர்ந்து நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் பார்க்கப்பட்டு வந்தார். மிகப்பெரிய அந்தஸ்தில் பெரும் பணக்காரராக இருந்து பிரபல தயாரிப்பாளர் ஒருவரை வயதில் மூத்தவராக இருந்தாலும் கூட பரவாயில்லை என கூறி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். வாழ்க்கை ...
திரிஷாவின் வருங்கால கணவரை வேட்டையாடிய பிக் நடிகை..! குடி போதையில் கும்மாளம்..!
Tamil Cinema News

திரிஷாவின் வருங்கால கணவரை வேட்டையாடிய பிக் நடிகை..! குடி போதையில் கும்மாளம்..!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிந்து மாதவி. கண்ணழகை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரம் செய்தவர் பிந்து மாதவி. கிட்டத்தட்ட சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு இவரது கண்ணழகு இருப்பதாக ரசிகர்கள் உருகி வழிந்து அவரை ரசிக்க துவங்கினார்கள். கண்ணழகி பிந்து மாதவி: இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த வந்து பிரபல நடிகையாக புகழ் பெற்றார். 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் திரைப்படத்தில் தான் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிந்து மாதவி இதனிடையே தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்த வந்தார். திரைப்படங்களில் நடிகையாக நடிக்க வருவதற்கு முன்னர் இவர் மாடல் அழகியாக சரவணா ஸ்டோர்ஸ், டாடா கோல்டு தனுஷ் உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களில் நடித்த பெரும் புகழ் பெற்று வந்தார். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிந்து மாதவி கௌதம் ...
கிளாமருக்கு நோ.. 10 லட்சத்திற்கு படுக்கயை பகிர்ந்த சீரியல் சிட்டு நடிகை..!
Tamil Cinema News

கிளாமருக்கு நோ.. 10 லட்சத்திற்கு படுக்கயை பகிர்ந்த சீரியல் சிட்டு நடிகை..!

சீரியல் நடிகைகள் சினிமா நடிகைகள் யாராக இருந்தாலும் இப்போது எல்லாம் திறமைக்கு மட்டும் வாய்ப்புக்கு வாய்ப்பு தேடி போவதில்லை. திறமை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு கவர்ச்சியை தாறுமாறாக இறக்கி காட்டி அட்ஜஸ்ட்மென்ட் என எல்லாவற்றிற்கும் இறங்கிப் போகிறார்கள் நடிகைகள். படுக்கைக்கு தேடி செல்லும் நடிகைகள்: காரணம் பணம், புகழ் அது எந்த வழியில் வந்தாலும் எங்களுக்கு சரி எப்படியோ வர வேண்டும் என்பதற்காக பணத்திற்காக பேராசைப்பட்டு தங்களது உடலை விற்று வருகிறார்கள். அப்படித்தான் சினிமாவில் நடிக்கிறேன் என சாக்கு சொல்லிவிட்டு சைடு பிசினஸ் ஆக அட்ஜஸ்ட்மென்ட் படுக்கை பகிர்ந்து வருகிறார்கள். குறிப்பாக தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பட வாய்ப்பு கொடுக்கவில்லை என்றாலும் கூட பரவாயில்லை வாய்ப்பு கொடுக்கிறேன் என்னை கூப்பிட்டு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதற்காக சம்பளத்தை அள்ளி கொடுத்தாலும் நா...