அப்பாவி தனுஷின் சில்மிஷங்கள்.. மில்க் நடிகையை சண்ட காச்சிய சூப்பர் ஸ்டார்.. அங்க தான் ட்விஸ்ட்டு..
இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவன் நடிகை அமலா பால். இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர்.
கேரளாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படம் தான் இவரை மிகப்பெரிய அளவுக்கு நட்சத்திர நடிகையானார்.
சென்னைக்கு வந்த கதை:
அமலா பால் முதன் முதலில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்ததே ஒரு சிரிப்பான கதையாக தான் பார்க்கப்படுகிறது.
ஆம் இவ்வளவு பெரிய நடிகையாக இன்று இருக்கும் அமலாபால் அன்று பேருந்தில் தனது அம்மாவுடன் கிட்டத்தட்ட 18 மணி நேரம் பயணித்து சென்னை வந்து இறங்கி இருக்கிறார்.
கோயம்பேடு வந்து இறங்கியதும் அங்கிருந்து ஆட்டோ பிடித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார். அப்படித்தான் சினிமா வாய்ப்பை அமலாபால் பெற்றிருக்கிறார்.
அதன் பின்னர் கிடு கிடுவென நட்சத்திர நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து இன்று பல கோடிகளை சம்பளம் வாங்கும் நடிகையாக பெரு...