Tuesday, September 24
அப்பாவி தனுஷின் சில்மிஷங்கள்.. மில்க் நடிகையை சண்ட காச்சிய சூப்பர் ஸ்டார்.. அங்க தான் ட்விஸ்ட்டு..
Tamil Cinema News

அப்பாவி தனுஷின் சில்மிஷங்கள்.. மில்க் நடிகையை சண்ட காச்சிய சூப்பர் ஸ்டார்.. அங்க தான் ட்விஸ்ட்டு..

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவன் நடிகை அமலா பால். இவர் கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர். கேரளாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படம் தான் இவரை மிகப்பெரிய அளவுக்கு நட்சத்திர நடிகையானார். சென்னைக்கு வந்த கதை: அமலா பால் முதன் முதலில் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்ததே ஒரு சிரிப்பான கதையாக தான் பார்க்கப்படுகிறது. ஆம் இவ்வளவு பெரிய நடிகையாக இன்று இருக்கும் அமலாபால் அன்று பேருந்தில் தனது அம்மாவுடன் கிட்டத்தட்ட 18 மணி நேரம் பயணித்து சென்னை வந்து இறங்கி இருக்கிறார். கோயம்பேடு வந்து இறங்கியதும் அங்கிருந்து ஆட்டோ பிடித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கிறார். அப்படித்தான் சினிமா வாய்ப்பை அமலாபால் பெற்றிருக்கிறார். அதன் பின்னர் கிடு கிடுவென நட்சத்திர நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து இன்று பல கோடிகளை சம்பளம் வாங்கும் நடிகையாக பெரு...
இது என்னமா ப்ரா கீழ ஒன்னுமே இல்ல.. விழா மேடையை அதிரவைத்த ஸ்ரேயா..!
Tamil Cinema News

இது என்னமா ப்ரா கீழ ஒன்னுமே இல்ல.. விழா மேடையை அதிரவைத்த ஸ்ரேயா..!

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் இந்தியாவில் உள்ள தேராதூன் பகுதியில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான இந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படமான இசுதான் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்புக் கெரியரை தொடங்கினார். ஸ்ரேயா சரண் அறிமுகம்: தெலுங்கில் வெளிவந்த சந்தோசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆனார். ஆரம்பத்தில் தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்த வந்த அவருக்கு தமிழ் திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலமாக கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார் . பின்னர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து உலகம் முழுக்க ப...
நீயே திருட்டு பய.. முடிஞ்சா என் மேல கேஸ் போடு.. இளையராஜாவிடம் சீரிய பிரபலம்..!
Tamil Cinema News

நீயே திருட்டு பய.. முடிஞ்சா என் மேல கேஸ் போடு.. இளையராஜாவிடம் சீரிய பிரபலம்..!

சமீப காலமாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு அதற்கு வழக்கு தொடர்ந்துள்ளார். காப்புரிமைக்கு அடித்துக்கொள்ளும் இளையராஜா: அதற்காக வைரமுத்துவிடம் மோதிக்கொண்டதும் பின்னர் வைரமுத்து பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என கேட்டிருந்தார். வைரமுத்துவின் இந்த கேள்விக்கு இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வைரமுத்துவை திட்டிய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படியான நேரத்தில் பிரபா பிரபல பத்திரிகையாளர் ஆன பாண்டியன் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை மிகவும் காரசாரமாக பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். பத்திரிக்கையாளர் பாண்டியன் காட்டம்: அவர் கூறியதாவது, இளையராஜாவை பொருத்தவரை இசையை உருவாக்கி மக்களுக்கு விற்பனை செய்பவர். இசையை உருவாக்கி மக்களுக்கு அர்பனை செய்பவர் கிடையாது. இசைக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதை...
‘க’ நடிகருடன் விடிய விடிய கும்மாளம்.! விடிந்து கண் விழித்த போது அலறிய குண்டு நடிகை..!
Tamil Cinema News

‘க’ நடிகருடன் விடிய விடிய கும்மாளம்.! விடிந்து கண் விழித்த போது அலறிய குண்டு நடிகை..!

திரைப்படத் துறையை சேர்ந்த ஒரு சில நடிகைகள் மட்டும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட பணத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டாம் செல்லுகிறேன் என கூறுகிறார்கள். அட்ஜஸ்ட்மெண்டை இவர்களே தேடி போய் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி பல சம்பவம் தமிழ் சினிமாவில் நம்மால் பார்க்க முடிகிறது. ஆபாச நடிகைக்கு அடித்த ஆபஃர்: குறிப்பாக மார்க்கெட் இழக்கும் நடிகைகள் இது போன்ற விஷயங்களில் நடந்து கொள்வது அம்பலமாக பேசப்பட்ட வருகிறது. அந்த வகையில் மலையாள சினிமாவில் ஆபாச நடிகையாக நடித்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கு சினிமா ரசிகர்களை கட்டுப்போட்டு வைத்திருந்தவர் அந்த குண்டு நடிகை. குண்டு நடிகைகளின் படம் வெளியாகிறது என்றாலே ஒட்டுமொத்த ரசிகர்களும் தியேட்டருக்கு படையெடுத்து விடுவார்கள். இதனால் பெரிய ஹீரோக்களின் படங்களே அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அங்கு மலையாளத்தில் தொடர்ச்சியாக ஆபாச படங்களி...
சினிமாவில் SK சந்தித்த அவமானங்கள்.. சிவகார்த்திகேயனை அழிக்க துடித்த 3 நடிகர்கள்..!
Tamil Cinema News

சினிமாவில் SK சந்தித்த அவமானங்கள்.. சிவகார்த்திகேயனை அழிக்க துடித்த 3 நடிகர்கள்..!

தமிழ் சினிமாவில் அசுரவேகத்தில் வளர்ச்சி அடைந்த நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரைப்பட பின்னணி குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை. முழுக்க முழுக்க தனது திறமையாலும் முயற்சியாலும் முன்னேறி வந்தவர். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சின்னத்திரை டூ சினிமா: கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை மக்களுக்கு வெளிக்காட்டி பின்னர் தன் திறமையின் மூலமாக சினிமா துறையில் நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன். இவருக்கும் சினிமாத்துறைக்கும் எட்டாத தூரம் தான். ஆனாலும் தனது கனவு, இலட்சியத்தை விடவே இல்லை சிவகார்த்திகேயன். முயற்சியை தளரவிடாமல் தொடர்ந்து தனது முயற்சியின் மூலம் தன் கனவை எட்டிப் பிடித்தார் சிவகார்த்திகேயன். முதன் முதலாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினா திரைப்படத்தில் கதா...
மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைய 15 நிமிடம் முன்பு நடந்தது என்ன தெரியுமா..?
Tamil Cinema News

மாரடைப்பால் ஸ்ரீதேவி மரணமடைய 15 நிமிடம் முன்பு நடந்தது என்ன தெரியுமா..?

இந்திய சினிமாவில் நட்சத்திர நாயகியாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆகவும் பாலிவுட்டில் திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் கிட்டத்தட்ட. 60களில் தனது திரை பயணத்தை ஆரம்பித்து 70களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த வந்தார் . அதன் பிறகு 80களில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துவிட்டு கடைசியாக கொஞ்சம் மரியாதைக்குரிய கௌரவ வேடத்தில் நடித்தார் ஸ்ரீதேவி. நடிகை ஸ்ரீதேவி: முதல் முதலில் 1969 ஆம் ஆண்டு துணைவன் என்கிற திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரம் நேற்று நடித்த ஸ்ரீதேவிக்கு ஒரு நல்ல அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவியின் நடிப்பு பலரும் பாராட்டப்பட்டிருந்தது. ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார். 1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு திரைப்படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக...
தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..
Tamil Cinema News

தொழிலில் உச்சம் தொட்ட சர்ச்சை ராணி நயன்தாரா.. புழுங்கும் முன்னாள் காதலர்கள்.. மொத்த சொத்து மதிப்பு..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சில லட்சங்களை சம்பளமாக பெற்றாலே அது பெரிய விஷயம். ஏனெனில் 20 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் என சம்பளம் கிடைப்பேத அந்தக் காலத்தில் குதிரை கொம்பாக இருக்கும். அதனால் 20 ஆண்டுகள் 30 ஆண்டுகள் சினிமாத்துறையில் இருந்தவர்கள் கூட அதிகபட்சமாக ஒரு 25 லட்சம் 30 லட்சம் தான் அவர்களை மொத்த சொத்து மதிப்பாக இருக்கும். பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆனால் இப்போது சினிமாவில் நடிக்கும் சில நடிகைகள் ஒரு படத்துக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் சில ஆண்டுகள் மட்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்தால் போதும், ஏறக்குறைய பல நூறு கோடிகளுக்கு அதிபதியாகி விடுகிறார்கள். இதற்கு அவர்கள் ஒரு படத்தில் நடிக்க ஒதுக்கும் கால்ஷீட் என்பது 30 நாட்கள், 45 நாட்கள், அதிகபட்சம் 60 நாட்கள்தான். வருடத்தில் ஆறு படங்கள், ஏழு படங்கள் நடித்து விடும் அவர்கள், இதன் மூலம் வருஷத்துக்கு 1...
தனுஷின் ரகசிய காதல்.. விவாகரத்திற்கு காரணமே அது தான்.. குழந்தைகளை கவனிக்காத சோகம்..
Tamil Cinema News

தனுஷின் ரகசிய காதல்.. விவாகரத்திற்கு காரணமே அது தான்.. குழந்தைகளை கவனிக்காத சோகம்..

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டில், தங்களது டிவிட்டர் பக்கங்களில் நாங்கள் இருவரும் மனமுவந்து பிரிவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போது விவாகரத்து இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர். வரும் அக்டோபர் 7ம் தேதி இருவரையும், சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனுஷ் - ஐஸ்வர்யா இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்தோஷ் ஜோசப் கூறியிருப்பதாவது, ஐஸ்வர்யாவும் தனுஷும் திருமணம் செய்து கொள்வதற்கும் முன்பே பல காதல்களில் இருந்தனர். அவர்களுக்கு 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் வெவ்வேறு சாதி அமைப்பினர் என்பதால், லதா ரஜினிகாந்த் குடும்பத்தில் இதற்கு பயங்கரமான எதிர்ப்பு இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் ரஜினிகாந்த் குடும்பத்தில், கஸ்தூரி ராஜா குடும்பத்துக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை என்று...
நடிகர் நடிகைகள் இரவில் என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா…? பலரும் அறியாத உண்மைகள்…!
Tamil Cinema News

நடிகர் நடிகைகள் இரவில் என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா…? பலரும் அறியாத உண்மைகள்…!

தினமும் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு, இரவு நேரம் தான் முழு ஓய்வைத் தருகிறது அந்த நேரத்தில் தான், அவர்கள் தூக்கம் என்ற ஒரு முழுமையான ஓய்வை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெறுகின்றனர். மூன்று நாட்கள் தூங்கா விட்டால்… மனிதர்கள் உணவு சாப்பிடாமல் பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் மனிதர்களால் சில தினங்கள் கூட தூங்காமல் இருக்க முடியாது. அதாவது தொடர்ந்து மூன்று நாட்கள் இரவுகளில், மனிதர்கள் தொடர்ந்து தூங்கவில்லை என்றால் அவர்கள் தன்னிச்சையாகவே பேசத் தொடங்கி விடுவார்கள் என்று மனநல ஆலோசர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மனிதனுடைய எண்ணங்களின் வேகம், மனதின் அழுத்தம், சிந்தனையில் உள்ள குழப்பம் அந்த அளவுக்கு மனிதர்களை கட்டுப்பாடு இன்றி மாற்ற வாய்ப்பிருக்கின்றது. அதே நேரத்தில் மனிதர்கள் தூங்குவதன் மூலம், தன் மனதில் உள்ள குழப்பங்களை, அழுத்தங்களை, வாழ்க்கை தரும...
எனக்கு ஒன்னும் புரியலைங்க.. இப்படி ஆகும்ன்னு எதிர்பாக்கல.. நடிகை தர்ஷனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

எனக்கு ஒன்னும் புரியலைங்க.. இப்படி ஆகும்ன்னு எதிர்பாக்கல.. நடிகை தர்ஷனா ஓப்பன் டாக்..!

ஆண்ட்ராய்டு போன் உலகில், எப்போது யார் எப்படி டிரண்டிங் ஆவார்கள் என்பதே தெரியவில்லை. ஏதேனும் ஒரு இடத்தில், ஏதேனும் ஒரு மாதிரி நடந்து கொண்டால், உடனடியாக அவர்கள் ட்ரெண்டிங் ஆகி விடுகின்றனர். உலக அளவில், ஒரே நாளில் பேமஸ் ஆகி விடுகின்றனர் அதுவும் செலிபரட்டிகளாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகமாக கிடைத்து விடுகிறது. தமிழும் சரஸ்வதியும் தமிழும் சரஸ்வதியும் உள்ள சீரியலில் நடித்து, வசுவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வெகுவாக வரவேற்பு பெற்றவர் நடிகை தர்ஷனா. இவருக்கு மிக அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், திடீரென்று தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் இருந்து அவர் விலகி இருந்தார். பிறகு சில மாதங்கள் கழித்து சன் டிவியில் பூவா தலையா என்ற சீரியலில் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். தர்ஷனா ஆனால் எல்லோரும் இவரை வசு என்று தான் பிரியமாக...
Exit mobile version