Tuesday, September 24
இதுக்கு தனி தில்லு வேணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?
Tamil Cinema News

இதுக்கு தனி தில்லு வேணும்.. ரேஷ்மா பசுபுலேட்டி செஞ்ச வேலையை பாத்தீங்களா..?

சீரியலை பார்த்தவர்கள் வழக்கமாக கிண்டல் செய்வார்கள். ஏனெனில் டிவி சீரியல்கள் பெரும்பாலும் அப்படி தான் இருக்கின்றன. ஏனெனில் அரைத்த மாவை அரைப்பது, சினிமாவில் மட்டுமல்ல, டிவி சீரியல்களிலும் பெரும்பாலும் அதுதான் நடக்கிறது. பெண்களுக்கு பெண்களை எதிரியாக்கி, காட்டுவதுதான் சீரியல்களின் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது. ரேஷ்மா பசுபுலேட்டி ரேஷ்மா பசுபுலேட்டி, தமிழ் சீரியல்களில் மிக முக்கியமான நடிகையாக இருந்து வருகிறார். அவர் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சில சீரியல்கள் மட்டுமே நடித்தாலும், அவரது கவர்ச்சியான ஆண்ட்டி தோற்றம் , வசீகரிக்கும்அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், குத்தாட்ட நடன வீடியோக்களையும் வெளியிட்டு அசத்தி வருகிறார். சமூக வலைதளங்களை பொருத்தவரை குறிப்பிட்ட சில நடிகைகள்தான் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெ...
முத்தின கத்தரிக்கா.. தோழிக்கு சக்காளத்தியான கொடூரம்.. காவ்யா மாதவன் லீலைகள்..!
Tamil Cinema News

முத்தின கத்தரிக்கா.. தோழிக்கு சக்காளத்தியான கொடூரம்.. காவ்யா மாதவன் லீலைகள்..!

சினிமா நடிகர்கள், நடிகைகள் வாழ்வில் திருமணம் என்பது சினிமாவைப் போலவே அவர்கள் நிஜ வாழ்விலும் அது ஒருநாள் காட்சி போல் தான் வந்து செல்கிறது. பெரும்பாலான நட்சத்திரங்கள், திருமண வாழ்க்கைக்கு பெரிய முக்கியத்துவம் தருவதில்லை. தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும், அவர்களுக்கு நடிக்கும் சினிமாவை போலவே திருமண வாழ்க்கையும் மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக தான் அவர்களால் பார்க்கப்படுகிறது. முரட்டு சிங்கிளாக.. அதனால் தான் பெரும்பாலான நடிகர், நடிகையர் திருமண வாழ்க்கை என்பது மிக விரைவில் முடிவுக்கு வந்து விடுகிறது. உதாரணமாக தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன், மூன்று திருமணங்களை செய்துவிட்டு, மனைவிகளை பிரிந்து இப்போது முரட்டு சிங்கிளாக தனிமையில் இருக்கிறார். அதேபோல் நடிகர் ராமராஜன், நளினியை பிரிந்து வாழ்கிறார். இயக்குனர் பார்த்திபன் மனைவி சீதாவை பிரிந்து வாழ்கிறார். ஆனால், ஒரு சிலர...
இதனால் தான் ஓட்டு போட வரல.. ஜோதிகா பதிலால் கடுப்பில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இதனால் தான் ஓட்டு போட வரல.. ஜோதிகா பதிலால் கடுப்பில் ரசிகர்கள்..!

நடிகை ஜோதிகா, நடிகர் சூரியாவின் மனைவி. ஜோதிகா திருமணத்திற்கு முன் பல வெற்றி படங்களில் நடித்தவர். முன்னணி நாயகர்கள் கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், மாதவன், சூரியா, சியான் விக்ரம் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். முன்னணி நடிகையாக இருந்தவர். ஜோதிகா சூரியாவை திருமணம் செய்த பிறகு, சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பிறகு 2015 ஆம் ஆண்டில் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். 36 வயதினிலே என்ற படம் மூலம் இரண்டாவது சுற்றை ஆரம்பித்த ஜோதிகா, தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து அந்த படங்களை மட்டுமே நடிக்கிறார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பிறமொழிப் படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். காதல் தி கோர் சமீபத்தில் மலையாளத்தில் இவர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர், அதேபோல் இந்தியில் அஜய் தே...
சுகப்பிரசவம்… என்னோட அந்த உறுப்பு தளர்ந்து விட்டது.. ஆனாலும்.. அது குறையல.. நடிகை சமீரா ரெட்டி..!
Tamil Cinema News

சுகப்பிரசவம்… என்னோட அந்த உறுப்பு தளர்ந்து விட்டது.. ஆனாலும்.. அது குறையல.. நடிகை சமீரா ரெட்டி..!

தமிழில் சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பல நடிகைகள் பிடித்து விடுகின்றனர். அதற்கு காரணம், அவர்கள் நடித்த படங்கள் சொற்பமாக இருந்தாலும், அவர்கள் ஏற்று நடித்த கேரக்டர்களும் அவர்களின் அழகான தோற்றமும், கவர்ச்சியும் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம்பிடித்து தங்கி விடுகின்றன. சமீரா ரெட்டி அந்த வகையில், தமிழில் வாரணம் ஆயிரம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. கௌதம மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படத்தில் சமீரா ரெட்டி நடித்திருந்தார். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டில் இந்தியில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற படத்தில் நடித்து, பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, பெங்காலி படங்களில் நடித்தவர், அடுத்து தமிழில் வாரணம் ஆயிரம் படத்தில் தமிழில் அறிமுகமானார். தமிழில் சில படங்கள் அந்த படத்தை தொடர்ந்து அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட தமிழில் சில படங்களில் சமீர...
மேக்கப் மேன் முதல் ப்ரொட்யூசர் வரை அட்ஜெஸ்ட்மெண்ட்.. பாதுகாப்புக்கு ஒல்லி நடிகை செய்த விஷயம்..!
Tamil Cinema News

மேக்கப் மேன் முதல் ப்ரொட்யூசர் வரை அட்ஜெஸ்ட்மெண்ட்.. பாதுகாப்புக்கு ஒல்லி நடிகை செய்த விஷயம்..!

சினிமா போதை என்பது மதுபான போதையை விட மிக அதிகமானதாக பலருக்கு இருக்கிறது. ஏனெனில் மிக குறுகிய காலத்தில், பல கோடிகளை சம்பாதிக்கும் புகழ், செல்வாக்கு பெறும் இந்த துறையில், எப்படியாவது பட வாய்ப்புகளை பெற வேண்டும், துறையில் நீடித்திருக்க வேண்டும் என்ற ஆசையில் எப்பேர்ப்பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் தாங்கிக்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இழப்புகளுக்கு தயார் அதற்காக எந்தவிதமான வாழ்க்கை இழப்புகளுக்கும், அவர்கள் தயாராகி விடுகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் சினிமாவின் நடிக்க வேண்டும் என்கிற அவர்களது ஆசைக்காக, அவர்களது உடம்பையே விலையாக கொடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை தான் இப்போது இருக்கிறது. சூறையாடாமல் விட மாட்டார்கள் ஏனெனில் சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு, பல விதமான இடையூறுகளை செய்வதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். குறிப்பாக அழகான பெண்கள் அவர்களின் அழகை சூறையாடாமல் அவர்...
விஜய் அரசியல் வருகை.. தெனாவெட்டாக பதில் கொடுத்த நடிகை ஜோதிகா..!
Tamil Cinema News

விஜய் அரசியல் வருகை.. தெனாவெட்டாக பதில் கொடுத்த நடிகை ஜோதிகா..!

நடிகை ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்த படம் குஷி. எஸ்ஜே சூர்யா இயக்கிய இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படத்தில் தான் ஜோதிகாவின் நடிப்பும், நடனக் காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜோதிகா இதைத் தொடர்ந்து விஜயுடன் திருமலை உள்ளிட்ட சில படங்களில் ஜோதிகா நடித்திருந்தார். அதன்பிறகு அஜீத், விக்ரம், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த ஜோதிகா, ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்று நடிகர் சிவக்குமாரின் பேச்சுக்கு கட்டுப்பட்டு, திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் மட்டுமே சினிமாவில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா. சிவக்குமார் தடை அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால் தொடர்ந்து சிவக்குமார் அதற்கு தடை விதித்ததால...
பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..சூட்டை கிளப்பும் நயன்தாரா சக்ரவர்த்தி..!
Tamil Cinema News

பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..சூட்டை கிளப்பும் நயன்தாரா சக்ரவர்த்தி..!

பேபி நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா சக்கரவர்த்தி ஒரு மிகச் சிறந்த நடிகையாக விளங்குகிறார். இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கிளுக்கம் கிளுகிளுக்கம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான சத்தியம் நினைவு விருதை பெற்றவர். நயன்தாரா சக்கரவர்த்தி.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது மூன்று வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிறிஸ்துவ பள்ளியில் இரண்டாவது வகுப்பு வரை படித்ததை அடுத்து கொச்சிக்கு இடம் பெயர்தார். இவர் லவ்டு ஸ்பீக்கர், திருவனந்தபுரம் லாட்ஜ், மறுபடி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து பலரையும் கவர்ந்திருக்கிறார். அந்த வகையில் இவர் தி சென்னை சில்...
வெறும் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை நவ்யா நாயர்..!
Actress

வெறும் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை நவ்யா நாயர்..!

நடிகை நவ்யா நாயர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக இவரது இயற்பெயரான தன்யா வீணா என்பதை நவ்யா நாயர் என்று மாற்றிக் கொண்டார். மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினையும், கலைமாமணி விருதினையும் வென்றவர். நடிகை நவ்யா நாயர்.. இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் தீலிப்புடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001-ஆம் ஆண்டு நடித்தார். இதனை அடுத்து பல படங்களில் இருவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். நந்தவனம் என்ற மலையாள திரைப்படத்தில் பாலாமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற இவர் ஃபிலிம் ஃபேர் விருதுகளையும் பெற்று இருக்கிறார். ...
தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன்.. பாத்துக்கோங்க.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஓவியா..! சூடேறும் இளசுகள்..!
Tamil Cinema News

தெரியலையா..? குனிஞ்சு காட்டுறேன்.. பாத்துக்கோங்க.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஓவியா..! சூடேறும் இளசுகள்..!

2010-ஆம் ஆண்டு களவாணி எனும் திரைப்படத்தில் அறிமுக நாயகியாக நடித்த நடிகை ஓவியா 2017-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருவாரியான ரசிகர்களை பெற்றுவிட்டார். கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பள்ளி படிப்பை அரசு பள்ளியில் படித்து முடித்த இவர் திருச்சூரில் இருக்கும் விமலா கல்லூரியில் தனது பட்டப் படிப்பை படித்தவர். நடிகை ஓவியா.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2007-இல் கங்காரு 2008-இல் அபூர்வா போன்ற மலையாள படங்களில் நடித்த இவர் 2010-இல் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மன்மத அன்பு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2011-இல் முத்துக்கு முத்தாக, 2012-இல் மெரினா, கலகலப்பு 2013-இல் சில்ல...
பள்ளியறையில் சட்டையை கழட்டி விட்டு.. அலறவிடும் அனிகா சுரேந்திரன்..!
Tamil Cinema News

பள்ளியறையில் சட்டையை கழட்டி விட்டு.. அலறவிடும் அனிகா சுரேந்திரன்..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமான மலையாள நங்கையான அனிகா சுரேந்திரனை பேபி அனிகா என்று அனைவரும் அன்போடு அழைத்து வந்தார்கள். இவர் மலையாள மட்டுமல்லாமல் தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது பல படங்களில் ஹீரோயினியாக நடிக்க இருக்கிறார். நடிகை அனிகா சுரேந்திரன்.. தமிழ் திரையுலகை பொருத்த வரை இவர் 2015-இல் என்னை அறிந்தால் படத்திலும் 2019-இல் விசுவாசம் படத்திலும் அஜித்தின் ரீல் மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக நடித்த மலையாள திரைப்படமான ஐந்து சுந்தரிகள் திரைப்படத்திற்காக கேரள மாநில திரைப்பட விருதையும், ஏசியநெட் திரைப்பட விருதையும் பெற்றிருக்கக் கூடிய இவர் தெலுங்கு மொழி மறு ஆக்க திரைப்படமான புட்ட பொம்மா திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருக்கிறார். பள்ளியறையில் சட்டையை கழட்டி விட்டு.. சமூக வல...