Tuesday, September 24
குருநாதா.. இதுக்குமேல ஹோம்லி லுக் செட்டாகாது குருநாதா.. கிளாமரில் இறங்கி அடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!
Actress

குருநாதா.. இதுக்குமேல ஹோம்லி லுக் செட்டாகாது குருநாதா.. கிளாமரில் இறங்கி அடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!

2015-ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் ஒரு மிகச்சிறந்த நடிகை ஆவார். இதனை அடுத்து 2016-ம் ஆண்டு இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் யாழினி என்ற கேரக்டரை அற்புதமாக செய்திருந்தார். நடிகை மடோனா செபாஸ்டியன்.. இதனை அடுத்து இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததின் மூலம் பெருவாரியான விஜய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த ரீச் இவருக்கு கிடைத்தது. மேலும் சமூக வலைத்தளங்களில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள காரணத்தால் அடிக்கடி இவர் வண்ண வண்ண உடை இணைந்து புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை. தற்போது தமிழ்நாட்டில் கிரஷ் என மடோனாவை சொல்லலாம். அந்த அளவுக்கு இவர் நடித்த படங்களில் அற்புத நடிப்ப...
இளமையில் தனிமை.. ஏக்கத்தின் உச்சத்தில் விபரீதம்.. விட்டு சென்ற தாய்.. கனகாவின் ரகசிய பக்கங்கள்..!
Tamil Cinema News

இளமையில் தனிமை.. ஏக்கத்தின் உச்சத்தில் விபரீதம்.. விட்டு சென்ற தாய்.. கனகாவின் ரகசிய பக்கங்கள்..!

பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் நடிகை கனகா 1989-ஆம் ஆண்டு கரகாட்டகாரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு இணையாக ராமராஜ் நடித்திருந்தார். யாருமே எதிர்பார்க்காத அளவு இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூலில் மாபெரும் சாதனையை செய்தது. நடிகை கனகா.. இந்த படத்தை அடுத்து நடிகை கனகா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற நடிகர்களோடு நடித்த இவர் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார். எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் டாப் நடிகையாக வெகு விரைவில் வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சினிமாவை விட்டு எங்கு போனார் என்று சொல்ல முடியாத அளவு இவ...
அப்பா முன்னாடியே என்னிடம் அதை பண்ணாரு.. வருங்கால கணவர் குறித்து கூச்சமின்றி கூறிய வரலட்சுமி..!
Tamil Cinema News

அப்பா முன்னாடியே என்னிடம் அதை பண்ணாரு.. வருங்கால கணவர் குறித்து கூச்சமின்றி கூறிய வரலட்சுமி..!

தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக இருக்கும் நடிகர் சரத்குமாரின் மகளாகிய வரலட்சுமி தனது வருங்கால கணவர் குறித்து மனம் திறந்து பேசி இருக்கும் பேச்சுக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் இணைந்து போடா போடி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே நிஷா கேரக்டரை பக்காவாக செய்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. நடிகை வரலட்சுமி.. அந்த வகையில் 2012-ஆம் ஆண்டு மத கஜ ராஜா என்ற திரைப்படத்தில் மாயா கேரக்டரை செய்த இவர் 2016-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான தாரை தப்பட்டை திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவர் சில படங்களில் ஆன்ட்டி ஹீரோயினியாக நடித்து அசத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழில் நடிக்க அதிக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்ட இவர...
நடிகை சதாவுக்கு அந்த கெட்ட பழக்கம் உண்டு.. மார்க்கெட் இழந்த காரணம் இது தான்.. போட்டு உடைத்த நடிகர்..!
Tamil Cinema News

நடிகை சதாவுக்கு அந்த கெட்ட பழக்கம் உண்டு.. மார்க்கெட் இழந்த காரணம் இது தான்.. போட்டு உடைத்த நடிகர்..!

நடிகை சதா மராட்டி மொழியை தாய் மொழியாக கொண்டவர். எனினும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, எலி போன்ற திரைப்படங்கள் இவரது பெயரை இன்றும் சொல்லக் கூடிய வகையில் உள்ளது. நடிகை சதா.. அதிலும் ஜெயம் திரைப்படத்தில் போயா போ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை நடிகை சதா பிடித்து விட்டார். திரைத்துறையில் நடிக்கும் பல நடிகைகளும் பல்வேறு கெட்ட பழக்கங்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் நடிகையர் திலகம் சாவித்திரி முதல் தற்போது நடிக்கும் பல நடிகைகளும் மதுவுக்கு அடிமையாகி சீரழிந்த விஷயங்கள் பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து அண்மை பேட்டி ஒன்றில் மூத்த பத்திரிக்கையாளரான திரை விம...
ஒரே ஒரு முறை.. அந்த நடிகையின் மீது மோகம் குறையாமல் அடம் பிடிக்கும் இரும்பு ஹீரோ..
Gossips Corner

ஒரே ஒரு முறை.. அந்த நடிகையின் மீது மோகம் குறையாமல் அடம் பிடிக்கும் இரும்பு ஹீரோ..

திரை உலகில்  தற்போது வெளிப்படையாகவே பல்வேறு வகையான தில்லுமுல்லுகள் மற்றும் அட்ஜஸ்ட்மென்ட் நடந்து வருகின்ற வேளையில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் ஒருவர் ஒரு முறையாவது அந்த நடிகை தான் வேண்டும் என புலம்பி வரும் போக்கு பூதாகரமாக வெடித்து வருகிறது. என்ன சொன்னாலும் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்ற பழமொழிக்கு ஏற்ப தன்னுடன் ஏற்கனவே கிசுகிசுப்பில் அதிகளவு பேசப்பட்ட நடிகை தான் அடுத்த படத்திலும் ஹீரோயினியாக வேண்டும் என்று ஓவராக அடம் பிடிக்கிறார் இரும்பு நடிகர். எனக்கு அந்த நடிக தான் வேணும்.. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி இருக்கும் இயக்குனர் அந்த நடிகையிடம் பேச்சு வார்த்தை நடத்த தொடங்கி இருக்கக்கூடிய நிலையில் நடிகரின் சிபாரிசு அதிகமாக இருப்பதால் இந்த நடிகை தான் நடிப்பார் என்ற பேச்சும் இன்னும் இவர் மீது அந்த நடிகருக்கு மோகம் குறையவில்லை என்ற புகைச்சலும் கிளம்பி உள்...
“ஒரு நைட்டு மட்டும் தான்..” இயக்குனருக்கு ஓகே சொன்ன பக்கா நடிகை..!
Tamil Cinema News

“ஒரு நைட்டு மட்டும் தான்..” இயக்குனருக்கு ஓகே சொன்ன பக்கா நடிகை..!

பொதுவாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகள் சேலை கட்டிக்கொண்டு லட்சணமாக முகத்தோடு முழு உடலை மூடிக்கொண்டு நடிப்பதை எல்லாம் இயக்குனர்கள் படத்தில் தான் விரும்புவார்கள். ஆனால், நிஜத்தில் அப்படி யாரும் விரும்புவதே கிடையாது. நடிகைகளை ஒரு ரவுண்டு பார்த்து விடவேண்டும் என படத்தை புக் செய்த உடனேயே அவர்களுக்குள் அந்த ஆசை மண்டையை குடைய ஆரம்பித்துவிடும். நடிகருக்கு நோ சொன்ன நடிகை: அப்படித்தான் பிரபல இயக்குனர் எப்படியாவது அந்த டாப் நடிகையை கரெக்ட் பண்ணி அந்த ஒரு விஷயத்தை பண்ணி விட வேண்டும் என்று மெகா பிளான் போட்டு இருக்கார். ஆனால் நடிகையோ அவருக்கு ஆப்பு அடித்துவிட்டாராம். இதை கேட்ட அந்த படத்தின் ஹீரோ அவ்வளவு பெரிய இயக்குனர் என் படத்தோட இயக்குனர் அவர் கேட்டே எப்படி இந்த நடிகையின் நோ சொல்லுவாங்க என்று தனது நண்பர்களிடம் முணுமுணுத்து வருகிறாராம். ஆனால், அந்த நடிகையோ இயக்குனரிடம் முதலில் நோ சொல்லவில்...
அமுலு.. அமுலே.. துளி மேக்கப் இல்லாமல் நடிகை அஞ்சலியை பார்த்திருக்கிறீர்களா..?
Actress

அமுலு.. அமுலே.. துளி மேக்கப் இல்லாமல் நடிகை அஞ்சலியை பார்த்திருக்கிறீர்களா..?

தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அஞ்சலி ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர். ஆரம்ப நாட்களில் இவரது அசத்தலான நடிப்பை பார்த்து திரையுலகில் விரைவில் முன்னணி நடிகையாக வருவார் என்று பலரும் கூறினார்கள். எனினும் இவர் காதல் வலையில் விழுந்து அதனால் பல பட வாய்ப்புகளை இழந்து அந்த வலையில் இருந்து மீண்டு வந்து தற்போது திரைப்படங்களில் முழுமையாக நடிக்க முழு வீச்சில் கவனத்தை செலுத்தி வருகிறார். நடிகை அஞ்சலி.. சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து ராம் இயக்கத்தில் வெளி வந்த ஏழு கடல் ஏழுமலை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கிளிம்ஸ் காட்சி சமீபத்தில் வெளி வந்து மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமான நடிகை அஞ்சலி அந்தப் படத்தில் ஜீவா உடன் இணைந...
இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள விவகாரத்து..? இந்திரஜா உருக்கும்..!
Tamil Cinema News

இப்போ தான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள விவகாரத்து..? இந்திரஜா உருக்கும்..!

சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்து வெள்ளித்திரையில் சக்கை போடு போடும் காமெடி நடிகர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரில் நடித்து பாராட்டுதல்களை பெற்ற மிகச்சிறந்த நடிகையாக விளங்குகிறார். இந்த படத்தை அடுத்து இவர் விருமன் படத்தில் அதிதியோடு நேர்த்தியான முறையில் நடித்திருப்பார். நடிகை இந்திரஜா.. இந்நிலையில் நடிகை இந்திரஜா தனது பெற்றோரின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடந்ததோடு மட்டுமல்லாமல் குடும்பத்தோடு ஆட்டம் பாட்டம் என கலக்கலாக நடந்து முடிந்தது. திருமணத்தில் சிறப்பு விருந்தினராக கமலஹாசன், விஜயசேதுபதி, பார்த்திபன், பாண்டியராஜன், பிருதிவி ராஜ், கே பாக்யராஜ், ராமராஜ், தம்பி ராம...
சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் கண்மணி மனோகரனா இது..? அடேங்கப்பா..
Tamil Cinema News

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் கண்மணி மனோகரனா இது..? அடேங்கப்பா..

பொதுவாகவே சீரியல்களில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களில் லட்சணமான முக ஜாடையோடு வந்து நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையில் அப்படி இருப்பதே கிடையாது. நிஜ வாழ்க்கை எடுத்துப் பார்த்தோமானால் கிளாமர் ததும்ப அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திக்கு முக்காடு செய்து விடுகிறது. அப்படித்தான். தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்படுபவர் கண்மணி மனோகரன். சீரியல் நடிகை கண்மணி மனோகரன்: இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான. பாரதி கண்ணம்மா என்ற தொடரில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த மிகப்பெரிய அளவில் புகழ் பாராட்டப்பட்டார். சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய கண்மணி 2022 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான அமுதாவும் அன்னலட்சுமி என்ற தொடரில் நடித்து மேலும் பிரபலமானார். இந்த தொடர் மூலம் அவருக்கு ஏகோபித்த ரசிகர்கள...
புடவை.. அதுக்கு பெல்ட்.. இயற்கை அழகி சுஜிதா.. லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

புடவை.. அதுக்கு பெல்ட்.. இயற்கை அழகி சுஜிதா.. லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையான சுஜிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தார். அந்தத் தொடரில் தனம் எனும் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை சுஜிதா. சீரியல் நடிகை சுஜிதா: சுஜிதா இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். இவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னையில் தற்போது வசித்து வரும் சுஜிதா தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகைகயாகவும் , திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடிப்பதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங...