குருநாதா.. இதுக்குமேல ஹோம்லி லுக் செட்டாகாது குருநாதா.. கிளாமரில் இறங்கி அடிக்கும் மடோனா செபாஸ்டியன்..!
2015-ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமான மடோனா செபாஸ்டியன் ஒரு மிகச்சிறந்த நடிகை ஆவார்.
இதனை அடுத்து 2016-ம் ஆண்டு இவர் காதலும் கடந்து போகும் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் யாழினி என்ற கேரக்டரை அற்புதமாக செய்திருந்தார்.
நடிகை மடோனா செபாஸ்டியன்..
இதனை அடுத்து இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததின் மூலம் பெருவாரியான விஜய் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த ரீச் இவருக்கு கிடைத்தது.
மேலும் சமூக வலைத்தளங்களில் இவரை ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ள காரணத்தால் அடிக்கடி இவர் வண்ண வண்ண உடை இணைந்து புகைப்படங்களை வெளியிடுவதை தவறுவதில்லை.
தற்போது தமிழ்நாட்டில் கிரஷ் என மடோனாவை சொல்லலாம். அந்த அளவுக்கு இவர் நடித்த படங்களில் அற்புத நடிப்ப...