Tuesday, September 24
பாரதி பாஸ்கர் யார் தெரியுமா..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!
Tamil Cinema News

பாரதி பாஸ்கர் யார் தெரியுமா..? பலரும் அறிந்திடாத தகவல்கள்..!

பட்டிமன்ற பட்டிமன்ற பேச்சாளராக தமிழ் மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பாரதி பாஸ்கர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகி வந்த வாங்க பேசலாம் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் நடந்த பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானபெண் பேச்சாளராக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் : இவர் பேச்சாளர் என்பதையும் தாண்டி கவிஞர், எழுத்தாளர், தொகுப்பாளர், தமிழ் இலக்கிய ஆர்வலர்,மகாகவி பாரதியின் தீவிர ரசிகை, பாரதி கண்ட புதுமைப் பெண் என புகழ் பாராட்டப்பட்டு வருகிறார். மேலும், இந்தியாவின் பிரபல வங்கிகளில் ஒன்றான சிட்டி பேங்கில் மூத்த துணை தலைவர், என பல துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தி மிகச்சிறந்த பெண்மணியாக பார்க்கப்பட்டு வருகிறார். அத்துடன் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என குடும்ப வாழ்க்கையும்...
“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!
Tamil Cinema News

“குப்புன்னு வேர்த்துடுச்சு..” மோசமான நீச்சல் உடையில்.. சைடுல முழுசாக தெரிய கேத்ரீன் தெரேசா..!

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் நடிகையாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக இவர் தமிழில் முதல் முதலில் வெளிவந்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். கேத்ரீன் தெரேசா: 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கிய இப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுக்கு முன்னதாக அவர் கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வந்தால் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு சங்கர் ஐபிஎஸ் என்ற திரைப்படத்தில் நடித்து தான் நடிகையாக தனது கெரியரை துவங்கியது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க. அருவம், காளி, கதகளி, கலகலப்பு 2. க...
வைரமுத்து மனுஷனே கிடையாது.. எங்களால் வளர்ந்த.. வாயை மூடிகிட்டு இரு.. பொங்கிய தம்பி..!
Tamil Cinema News

வைரமுத்து மனுஷனே கிடையாது.. எங்களால் வளர்ந்த.. வாயை மூடிகிட்டு இரு.. பொங்கிய தம்பி..!

தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மிகச் சிறந்த பாடலாசிரியராக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். 1980ல் வெளியான பொன்மாலைப்பொழுது எனும் பாடலை முதன் முதலில் எழுதி இயக்கியதன் மூலம் இவர் பாடலாசிரியராக அறிமுகமானார். பாடலாசிரியர் வைரமுத்து: பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்து கிட்டத்தட்ட 5800 பாடல்களுக்கு மேல் பாடல் வரிகள் எழுதி பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி பல விருதுகளையும் குவித்திருக்கிறார் . மிகச்சிறந்த பாடலாசிரியராக இருப்பதற்கு ஈடாக பெரும் சர்ச்சைகளை சிக்கி விமர்சிக்கப்படும் பாடல் ஆசிரியராகவும் வைரமுத்து பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக பாடகி சின்மயிக்கு பாலியல் ரீதியாக பெரும் தொல்லை கொடுத்த...
இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!
Tamil Cinema News

இதுக்காக தான் பேசுறீங்க.. அப்படினா உங்க கடைசி மகள்.. பயில்வானை மடக்கிய நடிகை…!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வந்தார். அதே நிகழ்ச்சியை போன்றே பல தொலைக்காட்சி சேனல்கள் பல்வேறு பெயர்களை வைத்து தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது. " வாழ்ந்து காட்டுவோம் " நிகழ்ச்சி: அந்த வகையில் தற்போது கலைஞர் டிவியில் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை. நடிகை குயிலி தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் அவர் பல்வேறு விவாதம், குடும்ப பிரச்சினைகளையும் சந்தித்து தீர்வு கண்டு வருகிறார். இந்நிலையில் நிலையில் தற்போது யாரும் எதிர்பாராத விதத்தில் அந்த நிகழ்ச்சியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது , பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் மற்றும் கவர்ச்சி ந...
உண்மையான வளர்ச்சி இது தான்.. உழைப்பாளர் தினத்தில் நடிகர் விஜய் செய்த செயல்..!
Tamil Cinema News

உண்மையான வளர்ச்சி இது தான்.. உழைப்பாளர் தினத்தில் நடிகர் விஜய் செய்த செயல்..!

ஆண்டுதோறும் சர்வதேச தொழிலாளர்கள் தினம் மே 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பை நினைவுப்படுத்தி அவர்களை பாராட்டும் விதத்தில் இந்த மே தின நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் உழைப்பாளர் தினம்: 1923 ஆம் ஆண்டு மெரினா கடற்கரையில் திருவான்மியூர் பகுதியில் முதன் முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று பொதுவுடமைவாதியும் தலைச்சிறந்த சீர்திருத்த வாதியும் ஆன சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் அப்போதே கொண்டாடப்பட்டது. திருவான்மியூர் கூட்டத்தில் சுப்பிரமணிய சிவா மற்றும் எம் பி எஸ் வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மேதினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை கொண்டாடி வருகிறார்கள். சென்னை மெரினா கடற்கரையில் மே தின நினைவுச் சின்னங்கள்...
நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை சீதை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள்..!
Tamil Cinema News

நயன்தாரா முதல் சாய் பல்லவி வரை சீதை கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள்..!

இந்து சமய இதிகாசமான ராமாயணத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருந்து வருபவர் தான் சீதை. விஷ்ணுவின் அவதாரமான ராமனின் மனைவியாக இவரை ராமாயணம் சித்தரிக்கிறது. எனவே இவர் லட்சுமியின் அவதாரமாக சீதையாக பார்க்கப்படுகிறார். இவர் மதிலை நாட்டு இளவரசி ஆதலால் மைதிலி எனவும் அழைக்கப்படுவதுண்டு. சீதை: ராமாயணத்தில் சீதை வயது வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகருக்கு சிவனால் வழங்கப்பட வில்லில் வெற்றியுடன் "நாண்" ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்திருந்தார். இந்த சுயம்வரத்தில் ராமர் உட்பட பல ராஜகுமார்கள் கலந்து கொண்டார்கள். எவராலும் அசைக்க முடியாத வில்லை ராமர் "நாண்" ஏற்ற முற்படும்போது பெரும் ஓசியுடன் வில் முறிந்து விட்டது. இதனால் ஸ்ரீ ராமனின் மனைவியாகினார் சீதை. இப்படித்தான் சீதை ராமனின் கதை இராமாயணத்தில் உருவாகியது. இந்த நிலையில் சினிமாவில் சீதை கதாபாத்திரத்தில...
விஜயகுமார் பேரை காப்பாத்திய வனிதா.. அடுத்த ராதிகா இவரா..? உடைந்த ரகசியம்..!
Tamil Cinema News

விஜயகுமார் பேரை காப்பாத்திய வனிதா.. அடுத்த ராதிகா இவரா..? உடைந்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் பழம்பெறும் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் திருமணத்திற்கு முன்பே சந்திரலேகா ,மாணிக்கம், ஹிட்லர் பிரதர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெரிதாக பேசும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வனிதா விஜயகுமார்: இதனால் சில ஆண்டுகள் திருமணம் செய்து கொண்டு கணவனோடு வாழ்ந்து வந்தார். இதனிடையே அடுத்தடுத்து தொடர் திருமணம் இவருக்கு தோல்வியில் முடிந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக வனிதாவின் இரண்டாவது மூன்றாவது திருமணங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வயசு பெண் இருக்கும்போது அவர் மூன்றாவது ஆக திருமணம் செய்து கொண்டு கணவருடன் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் புகைப்படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இதனிடையே வனிதா தன்னுடைய தந்தைய...
இந்த ஜாக்கெட் போட்டா தான் எடுப்பா இருக்கும்.. சாய் பல்லவி கலெக்ஷனை பாருங்க..!
Tamil Cinema News

இந்த ஜாக்கெட் போட்டா தான் எடுப்பா இருக்கும்.. சாய் பல்லவி கலெக்ஷனை பாருங்க..!

இந்திய பெண்களின் நேர்த்தியான உடையாக பல ஆயிரம் ஆண்டுகளாக இடத்தை பிடித்திருப்பது "சேலை" தான். "சேலை" என்றாலே பிடிக்காத பெண்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் டீனேஜ் வயசு பெண்கள், வயசான முதியவர்கள் வரை சேலை அணிந்தாலே மிகவும் சௌகரியமாக இருக்கும் என உணர்வார்கள். பெண்களும் - சேலையும்: எங்கு எந்த விழாக்களுக்கு சென்றாலும் அந்த உடையை அணிந்து செல்லலாம். காட்டன் சேலை, கல்யாண சேலை,பூனம் சேலை, பட்டு சேலை, இப்படி கல்யாணம், ஆஃபீஸ் , வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேலையை அணிந்து செல்லலாம். அந்த வகையில் சேலையை பிடிக்காத பெண்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தமிழ் பெண்கள் இருக்கிறார்கள். அதிலும் நடிகை என்று எடுத்துக் கொண்டால் சாய் பல்லவிக்கும் சேலைக்கும் மிகவும் மிகப்பெரிய ஒரு கனெக்ஷன் இருக்கிறது என்று சொல்லலாம். சாய்பல்லவி எந்த விழாக்களுக்கு சென்றாலும் பொதுவாக சேலை அணிந்து...
ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..
Tamil Cinema News

ஜெயம் கொண்டான் பட நடிகையை நினைவிருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. அடையாளமே தெரியல..

சினிமாவை பொறுத்தவரை மார்க்கெட் இருக்கும்போதே தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்கள் கழித்து விட்டால் பின்னர் தாங்கள் யார் என்ன படங்களில் நடித்துக்கொள்கிறோம் என்பதே தெரியாமல் மக்கள் மறந்து விடுவார்கள். நடிகை லேகா வாஷிங்டன்: அப்படி சினிமாவில் வாய்ப்பு தேடி வந்தவர்தான் நடிகை லேகா வாஷிங்டன். இவர் முதன்முதலில் நடிகை ஆவதற்கு முன்னர் எஸ் எஸ் மியூசிக் சேனலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அங்கு பணியாற்றிய போது தான் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து வந்தார். இவர் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே குறும்படங்களில் நடித்தும் தனது கவனத்தை ஈர்த்து வந்தார். குறும்படங்கள் மூலமாக நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தி காட்டி வந்தார். பின்ன...
கவர்ச்சி உடையில் தெறிக்க விடும் நடிகை சுஜா வருணி..! வாயடைத்து போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

கவர்ச்சி உடையில் தெறிக்க விடும் நடிகை சுஜா வருணி..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

இந்திய தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள், மாடல் அழகிகள் ,சாதாரண ஆட்கள் போன்றவர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் டாப் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுவிடுவார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி: குறிப்பாக சினிமாவில் அவர்ளுக்கு மளமளவென வாய்ப்புகள் கூட கிடைத்துவிடும். அந்த வகையில் தான் யார் என்று அடையாளமே தெரியாமல் இருந்து வந்த மாடல் அழகியான சுஜாவரணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகையாக பேசப்பட்டார். அவர் ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிக் பாஸ் தான் இவருக்கு ஒரு நல்ல பிளாட்பார்மாக இருந்தது என்று சொல்லலாம். குறிப்பாக இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். குணச்சித்திர நடிகையாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பெரும் புக...