Tuesday, September 24
பட வாய்ப்புக்காக இதை செய்வது என்ன தப்பு..? நடிகை புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

பட வாய்ப்புக்காக இதை செய்வது என்ன தப்பு..? நடிகை புவனேஸ்வரி சொல்வதை கேட்டீங்களா..?

சினிமா துறையை பொறுத்தவரை. நடிகைகள் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் சினிமா வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு படப்பிடிப்பில் இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து பலர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள். நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லை: சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் சினிமாவில் வாய்ப்பு நிலைத்து இருக்க முடியும் என்ற காரணத்தினால் தெரிந்தே அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகளை அனுபவித்து தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று முன்னணி நடிகைகளாக இருந்து வரும் பல நடிகைகள் ஒரு காலத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் இந்த மார்க்கெட்டை பிடித்து இருக்கிறார்கள் என கோலிவுட்டில் வெளிப்படையாகவே பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மாடல் அழகியாக இருந்து தொலைக்காட்சிகளில் நடி...
நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் வனிதா மகள் ஜோவிகா..! – வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

நடிகையாகும் முன்பே கவர்ச்சியில் இறங்கி அடிக்கும் வனிதா மகள் ஜோவிகா..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் விஜயகுமார் - மஞ்சுளா மூத்த நட்சத்திர தம்பதியராக மதிக்கப்படும் நிலையில் வாழ்ந்தனர். ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக மஞ்சுளா மறைந்து விட்டார். நடிகர் விஜயகுமார் சினிமா நடித்து வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். முதல் மனைவி முத்துக்கண்ணுவுக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அந்த மகன்தான், தற்போது ரெட்டத்தல படத்தில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய். நடிகர் விஜயகுமார் பிஸியாக தமிழ் படங்களில் நடித்தபோது, மஞ்சுளாவுடன் சில படங்களில் நடித்தார். அப்போது அவர் மீது காதல் ஏற்பட்டு மஞ்சுளாவை 2வது திருமணம் செய்து கொண்டார். வனிதா விஜயகுமார் 2வது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த மகள்கள் மூன்று பேர். அவர்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார். இதில் வனிதா விஜயகுமார் மகள்தான் ஜ...
மலமாடு மாதிரி இருக்கான்.. வருங்கால கணவர் குறித்து ட்ரோல் செய்த நெட்டிசன்.. வரலட்சுமி கொடுத்த பதிலடி..!
Tamil Cinema News

மலமாடு மாதிரி இருக்கான்.. வருங்கால கணவர் குறித்து ட்ரோல் செய்த நெட்டிசன்.. வரலட்சுமி கொடுத்த பதிலடி..!

என்னதான் சினிமா நடிகையாக இருந்தாலும், அவரை விமர்சித்து பேச ரசிகர்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. குறிப்பாக அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சித்தும், கொச்சைப்படுத்துவதும் ஒரு தவறான அணுகுமுறையாக மாறிவிடுகிறது. சில ரசிகர்கள் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒருவரின் அந்தரங்கத்தை பற்றி பேசுவது, அதுவும் அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொள்வது, தவிர்க்க வேண்டிய ஒரு செயலாக தான் பார்க்கப்படுகிறது. அது அவர்களை காயப்படுத்தும் விதமாக இருந்துவிடக் கூடாது. வரலட்சுமி சரத்குமார் நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது வருங்கால கணவர் நிக்கோலாய் சச்தேவை வைத்து சிலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், இதற்கு வரலட்சுமி சரத்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சரத்குமாரின் மகள்தான் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்...
இதுக்கு 4500 ரூபாயா..? கடுப்பில் கஸ்தூரி..! விளாசும் நெட்டிசன்ஸ்..!
Tamil Cinema News

இதுக்கு 4500 ரூபாயா..? கடுப்பில் கஸ்தூரி..! விளாசும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக நடித்து, இப்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு சமூக வலைதளங்கள்தான் மிகப்பெரிய உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் மாஜி ஹீரோயின்கள் பலரும், இப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவது சமூக வலைதளங்கள்தான். அடிக்கடி தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் தங்களை மறக்காத படி பார்த்துக் கொள்கின்றனர் சில நடிகைகள். ரசிகர்களுக்கும், நடிகைகளுக்கும் ஒரு பாலமாக சமூக வலைதளங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. கஸ்தூரி தமிழ் சினிமாவில் கஸ்தூரி, 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் என்பது யாராலும் மறக்க முடியாது. தாயம்மா குறிப்பாக அமைதிப்படை படத்தில் அமாவாசையிடம் சிக்கி அல்வா தின்று ஏமாந்து போகும் அப்பாவி தாயம்மா கேரக்டரில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை வழ...
இந்த நடிகரின் அண்ணனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகை மீனா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இந்த நடிகரின் அண்ணனை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… நடிகை மீனா ஓப்பன் டாக்..!

ரஜினி அங்கிள் என்று பாசத்தோடு ரஜினியை அழைத்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் நடிக்க ஆரம்பித்தார். தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தியவர். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளி வந்த நெஞ்சங்கள் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். நடிகை மீனா.. நடிகை மீனா எட்டாம் வகுப்பு வரை சென்னையில் உள்ள வித்யோதயா பள்ளியில் படித்திருக்கிறார். சிறு வயதிலேயே திரைப்படங்களில் நடித்ததை அடுத்து தொடர்ந்து கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் 10-ம் வகுப்பை தனியார் பயிற்சியுடன் படித்து எழுதி தேர்ச்சி அடைந்தார். அத்தோடு சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பட்டப்படிப்பை திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் படித்த இவர் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் நடிப்பில் வெ...
யாருமே பாக்கலயாம்.. அதை மறைத்தபடி போஸ்.. திவ்யா துரைசாமியை கலாய்க்கும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

யாருமே பாக்கலயாம்.. அதை மறைத்தபடி போஸ்.. திவ்யா துரைசாமியை கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை திவ்யா துரைசாமி 2019-ஆம் ஆண்டு வெளி வந்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 1990-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி பிறந்தவர். தனது முதல் படத்தில் விஜய் டிவியில் விஜேவாக பணி புரியும் மாகாபாவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனார். நடிகை திவ்யா துரைசாமி.. இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு மதில் என்ற திரைப்படத்தில் நடித்த இவர் இந்த படத்தில் சன்மதி என்ற கேரக்டரை செய்திருந்தார். மேலும் இந்த படத்தை மித்ரன் ஆர் சவகர் இயக்கியிருந்தார். இதனை அடுத்து இவர் 1922-ஆம் ஆண்டு குற்றம் குற்றமே என்ற படத்தில் கோகிலா கதாபாத்திரத்தில் நடிக்க இந்த படத்தை இயக்குனர் சுசீந்திர இயக்கியிருந்தார். மேலும் அதே ஆண்டு எதற்கும் துணிந்தவன் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்...
நீச்சல் உடையில் நடிகை நஸ்ரியா.. கோடையில் ஜிலுஜிலு Chill Baby போஸ்..!
Actress

நீச்சல் உடையில் நடிகை நஸ்ரியா.. கோடையில் ஜிலுஜிலு Chill Baby போஸ்..!

மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நஸ்ரியா நசீம் ஆரம்பகாலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியாக திகழ்ந்ததை அடுத்து நடிகையாக உயர்ந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் குழந்தையாக இருந்த போதே மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர். வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற இவர் திரைப்படங்களில் நடித்ததை அடுத்து கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். நடிகை நஸ்ரியா நசீம்.. அந்த வகையில் நடிகை நஸ்ரியா நசீம் 2006-ஆம் ஆண்டு பளுங்கு என்ற மலையாள திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்த இவர் ஒரு நாள் வரும், பிராமணி போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை ஒரு நாள் ஒரு கனவு என்ற திரைப்படத்தில் நடித்த இவர் 2013-ஆம் ஆண்டு நேரம் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் எனும் நிக்கா போன...
சின்னத்திரை ரம்பா.. தொடையை முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!
Television

சின்னத்திரை ரம்பா.. தொடையை முழுசாக காட்டி.. மூச்சு முட்ட வைக்கும் எதிர்நீச்சல் மதுமிதா..!

சன் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் மதுமிதா கன்னட புராண தொடர் சீரியலில் நடித்து அறிமுகம் ஆனவர். சன் டிவி மட்டுமல்லாமல் ஸ்டார்ஸ் ஸ்வர்ணா, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் சீரியல்களில் சிறப்பாக நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். எதிர்நீச்சல் மதுமிதா.. சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிர வைக்கக்கூடிய சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் உள்ளது. இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டர் ரோலில் நடித்து வருபவர் தான் மதுமிதா. இவரின் கேரக்டர் ரோலை சுற்றி தான் கதை நகர்ந்து வருகிறது என்று சொல்லலாம். இவர் சீரியல்களில் மட்டும் அல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது சக நடிகர்களோடு இணைந்து ரீல்ஸ் மற்றும் போட்டோக்களை எடுத்...
டூ பீஸ் நீச்சல் உடையில் வருஷமெல்லாம் வசந்தம் நடிகை அனிதா ஹசானந்தானி..!
Actress

டூ பீஸ் நீச்சல் உடையில் வருஷமெல்லாம் வசந்தம் நடிகை அனிதா ஹசானந்தானி..!

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து அசத்து இருக்கும் நடிகை அனிதா ஹசானந்தானி பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாகினி 3 மற்றும் நாகினி 4 விஷாகா கன்னாவாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். நடிகை அனிதா ஹசானந்தானி.. மும்பையில் பூர்வீகமாகக் கொண்ட இவர் இத்தார் சீசன் இரண்டின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் இவர் 2002ல் சமுராய் என்ற தமிழ் படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எனினும் இவர் நடிப்பில் வருஷமெல்லாம் வசந்தம் என்ற முதல் படம் வெளி வந்ததை அடுத்து இவரை வருஷம் எல்லாம் வசந்தம் நாயகி என்று தான் பலரும் அழைத்...
இவரை கல்யாணம் பண்ண காரணம் இது தான்..? வரலட்சுமி சொன்ன காரணத்தை கேளுங்க..!
Tamil Cinema News

இவரை கல்யாணம் பண்ண காரணம் இது தான்..? வரலட்சுமி சொன்ன காரணத்தை கேளுங்க..!

தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் சுப்ரீம் ஸ்டார் ஆக விளங்கும் நடிகர் சரத்குமாரின் மகள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். திரை உலகில் போடா போடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தார தப்பட்டை படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆனார். நடிகை வரலட்சுமி.. இதனை அடுத்து தமிழில் பட வாய்ப்புகள் போதிய அளவு இல்லாத காரணத்தால் தெலுங்கு படங்களில் அதிக அளவு நடித்து வரக்கூடிய இவர் அண்மையில் மும்பையைச் சேர்ந்த ஆர்ட் கேலரிஸ்ட் நிக்கோலை திருமணம் செய்து கொள்வதற்கு உரிய நிச்சயதார்த்தத்தை செய்திருந்தார். தன் குடும்பத்தாரோடும் உறவினர்களோடும் நடந்து முடிந்த இந்த நிச்சயதார்த்தத்தை அடுத்து பல்வேறு வகையான விமர்சனங்கள் இவர் திருமணம் செய்து கொள்ளும் நபர் பற்றி வெளி வந்தது. அதில் அதிர்ச்சிகரமான விஷய...