Tuesday, September 24
அம்மாடியோவ்.. எத்தா தண்டி.. நீச்சல் உடையில் எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா.. வைரலாகும் போட்டோஸ்..!
Actress

அம்மாடியோவ்.. எத்தா தண்டி.. நீச்சல் உடையில் எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா.. வைரலாகும் போட்டோஸ்..!

திரைப்படங்களைப் போலவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ஒரு மிகப்பெரிய ஃபேன் சர்க்கிள் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலில் தனது பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி வரும் எதிர்நீச்சல் நந்தினி @ ஹரிப்ரியா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு ரசிகர்களை தாறுமாறாக ஜொள்ளு விட வைத்து விட்டார். எதிர்நீச்சல் நந்தினி ஹரிப்பிரியா.. எதிர்நீச்சல் தொடரானது ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படுகின்ற சிக்கல்களைப் பற்றி நேர்த்தியான முறையில் விளக்கக் கூடிய வகையில் கதை அம்சம் உடைய ஒரு சீரியலாக விளங்குவதால் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதிலும் சிறப்பான இடத்தை பிடித்திருக்கும் இந்த தொடரில் நந்தினி கேரக்டரில் நடித்து வரும் நடி...
47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி..! அதுவும் எப்படி தெரியுமா..?
Tamil Cinema News

47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை ரேவதி..! அதுவும் எப்படி தெரியுமா..?

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய தொலைக்காட்சி தொடர்களிலும் நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை ரேவதி பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை ரேவதி மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். மேலும் ஹிந்தி, ஆங்கில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை வென்றவர். நடிகை ரேவதி.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரேவதி 1966-ஆம் ஆண்டு கொச்சியில் பிறந்தவர். இதனை அடுத்து இவர் 1981 மண்வாசனை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 1984-இல் புதுமைப்பெண், வைதேகி காத்திருந்தால் போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து. அந்த வாய்ப்பை தக்க முறை பயன்படுத்தியதை அடுத்து பல பட வாய்ப்புக...
நைட் பார்டியில் அது தெரிய நடிகை கீர்த்தி சுரேஷ் உச்ச கட்ட கிளாமர்..! வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

நைட் பார்டியில் அது தெரிய நடிகை கீர்த்தி சுரேஷ் உச்ச கட்ட கிளாமர்..! வைரல் போட்டோஸ்..!

மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் வலுவான திரை பின்னணியை கொண்டு இருப்பவர். இவரது அம்மா மேனகா ஒரு மிகச்சிறந்த மலையாள திரைப்பட நடிகையாக திகழ்ந்தார். அது மட்டுமல்லாமல் இவரது அப்பா ஒரு மிகச்சிறந்த மலையாளத் திரைப்பட தயாரிப்பாளராக விளங்கியவர். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் மலையாள திரைப்படங்களில் ஹீரோயினியாக நடிக்க ஆரம்பித்ததை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை கீர்த்தி சுரேஷ்.. அந்த வகையில் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த ரசிகர்களின் மத்தியில் மிக நல்ல ரிச்சை அடைந்தார். இதனை அடுத்து அண்மையில் கூட உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமான மாமன்னன் திரைப்படத்தில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வ...
எப்போ இதை காட்டுவீங்க.. மோசமான கேள்விக்கு.. மாளவிகாமோகனன் கொடுத்த பதிலடி..!
Tamil Cinema News

எப்போ இதை காட்டுவீங்க.. மோசமான கேள்விக்கு.. மாளவிகாமோகனன் கொடுத்த பதிலடி..!

ஹிந்தி, கன்னட மலையாள மொழிகளில் நடித்திருக்கும் நடிகை மாளவிகாமோகனன் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர். இவர் 2013-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பட்டம் போல படத்தில் ரியா கேரக்டரை அற்புதமாக செய்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்த இவருக்கு 2019-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த பேட்ட திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை மிகச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். இதனை அடுத்து 2021-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கும் தளபதி விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்த இவர் ...
ரெண்டாவதா பொறந்த பசங்களுக்கு இது தான் வேலை..! சூர்யா குறித்து நடிகர் கார்த்தி சொன்னதை கேளுங்க..!
Tamil Cinema News

ரெண்டாவதா பொறந்த பசங்களுக்கு இது தான் வேலை..! சூர்யா குறித்து நடிகர் கார்த்தி சொன்னதை கேளுங்க..!

தமிழ் சினிமாவில் மிகவும் ஒழுக்கமான நட்சத்திர குடும்பம் என பெயரெடுத்திருப்பது தான் சிவகுமாரின் குடும்பம். நடிகர் சிவக்குமார் திரை துறையில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். சிவகுமார் குடும்பம்: இவர் திரைப்படத்தையும் தாண்டி குடும்ப வாழ்க்கை மிகவும் ஒழுக்கமாகவும் மிகவும் கட்டுக்கோப்புடனும் இருப்பார். குறிப்பாக நடிகைகளுடன் நடிக்கும்போது எல்லைமீறி மற்ற நடிகைகள் பெண்களிடம் நடந்துக்கொள்வது போன்றெல்லாம் அவரது அகராதியிலே கிடையாதாம். குறிப்பாக கூத்தாடிகளின் வாழ்க்கையை இப்படித்தான் என்று எடுத்துக்காட்டாக சொல்லும் மக்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமாக சிவக்குமார் குடும்பம் என்றாலே தனிதான் என்று பேசும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாகவும் ஒழுக்கமாகவும் வளர்ந்து வந்தார். இவர் மிகச்சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். ...
செத்தவன் வாயில வெத்தல வச்ச மாதிரி இருக்கான்.. தீனா பாடல் குறித்து வாலி சொன்னதை கேட்டீங்களா..?
Tamil Cinema News

செத்தவன் வாயில வெத்தல வச்ச மாதிரி இருக்கான்.. தீனா பாடல் குறித்து வாலி சொன்னதை கேட்டீங்களா..?

பொக்கிஷ படைப்பாளி ஆன கவிஞர் வாலி தமிழில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி மிகச் சிறந்த பாடல் கவிஞர், மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக பார்க்கப்பட்டு வந்தார். சிவாஜி, எம்ஜிஆர் காலகட்டம் துவங்கி ரஜினி கமல் என ஆரம்பித்து பின்னர் விஜய், அஜித், சூர்யா என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதி பெரும் புகழ் பெற்ற கவிஞராக பார்க்கப்பட்டு வருகிறார். கவிஞர் வாலி: இதுவரை கிட்டத்தட்ட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை அவர் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதோடு ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார் வாலி. சத்யா, ஹேராம் ,பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட சில திரைப்படங்கள் அதில் குறிப்பிடத்தக்கவை. இதனிடையே தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்று கௌரவிக்கப்பட்ட கவிஞராக பார்க்கப்பட்டார். ப...
கல்யாணம் பண்ணி ஒரு மாசம் அதை பண்ணல.. காரணம் இது தான்.. ரகசியம் உடைத்த நளினி..!
Tamil Cinema News

கல்யாணம் பண்ணி ஒரு மாசம் அதை பண்ணல.. காரணம் இது தான்.. ரகசியம் உடைத்த நளினி..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகை நளினி. இவர் 80க்களில் பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழை தவிர்த்து மலையாளம் மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக மலையாளத்தில் மோகன்லால் .மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தமிழில் விஜயகாந்த் சத்யராஜ் மோகன் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். நடிகை நளினியின் திரைவாழ்க்கை: நளினி தொடர் ஹிட் படங்களில் நடித்து தனக்கான மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டிருந்தபோதே பிரபல நடிகரான ராமராஜனை காதலித்து ரகசியமாக வீட்டை விட்டு ஓடி சென்று திருமணம் செய்து கொண்டார். நளினியின் இந்த காதலுக்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் பெற்றோர்களை எதிர்த்து ராமராஜனை கரம் பிடித்தார். நளினி பல்வேறு போராட்டங்களை அப்போது சந்தித்துதான் ராம...
எல்லா சைஸ்லயும் அதை பாத்துட்டேன்… மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி மோசமான பேச்சு..!
Tamil Cinema News

எல்லா சைஸ்லயும் அதை பாத்துட்டேன்… மேடையில் ரேஷ்மா பசுபுலேட்டி மோசமான பேச்சு..!

கட்டழகு தோற்றத்தை வைத்துக்கொண்டு மாடல் அழகியாக தனது சினிமா கெரியரை தொடங்கி அதன் பிறகு திரைப்பட வாய்ப்பை பெற்றவர்தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. மாடல் நடிகையாக ரேஷ்மா: இவரது தந்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான பிரசாத் பசுபிலிட்டி. அவரதுதயாரிப்பில் தமிழில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த காமெடி காட்சியில் நடிகர் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக அந்த ரோல் மூலம் மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் பெற்றுக் கொண்டார் ரேஷ்மா. இதனுடைய அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் இருந்தது. இதனுடைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மி...
எனக்கு இதை குடுக்கும் பெண்ணை நான் திருமணம் செய்ய ரெடி.. KPY பாலா விசித்திர கண்டிஷன்..!
Tamil Cinema News

எனக்கு இதை குடுக்கும் பெண்ணை நான் திருமணம் செய்ய ரெடி.. KPY பாலா விசித்திர கண்டிஷன்..!

விஜய் தொலைக்காட்சியை பொருத்தவரை திறமை இருப்பவர்களை எப்போதும் கைவிடாமல் அவர்களின் திறமையை உலகிற்கு வெளிகாட்டி மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிடும். விஜய் டிவி வாசலில் சென்று விட்டாலே திறமை இருப்பவர்கள் ஜெயித்து விடலாம் எப்படியாவது உள்ளே மட்டும் நுழைந்து விட்டால் போதும் என பல கனவோடு வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்து விஜய் டிவியின் வாசலில் காத்து கிடக்கும் பல திறமைசாலிகளை பார்க்கத்தான் முடிகிறது. விஜய் டிவி கொடுத்த வாழ்க்கை: அப்படி வந்தவர் தான் கே பி ஒய் பாலா இவர் கலக்கப்போவது யாரு சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார். அவருக்கு திரைப்படத்திலிருந்து வாய்ப்புகள் கிடைக்க விஜய் சேதுபதியின் ஜூங்கா திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானார். அவ்வப்போது சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் காணப்படுவது உண்டு. அதுமட்டுமில்லாமல் செலபிரிட்டிஸ் ...
பருக்களாக இருந்த என் என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!
Tamil Cinema News

பருக்களாக இருந்த என் என் முகம் இப்படித்தான் பாலிஷ் ஆச்சு.. ரகசியம் உடைத்த சாய்பல்லவி..!

நடுன போட்டியாளராக மீடியா உலகில் நுழைந்து அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் கிடைக்க மிக குறுகிய காலத்திலேயே டாப் ஹீரோயின் லெவலுக்கு தென்னிந்திய சினிமாவில் உயர்ந்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை சாய் பல்லவி. பார்ப்பதற்கு மிகவும் நேச்சுரலான முகம் எதார்த்தமான பேச்சு ஹீரோயின் என்ற பந்தா இல்லாத attitude இது எல்லாமே வெகுஜன மக்களையும், வாலிப வட்டத்தை வாலிப வட்டத்தையும் வெகுவாக கவர்ந்தது. நடனத்தில் ஆர்வம் கொண்ட சாய்பல்லவி: படிக்கும்போது நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தால் நடன போட்டிகளில் கலந்துகொண்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் கூட சாய் பல்லவி தென்பட்டு வந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். அப்போது நடனமாடிய வீடியோக்கள் கூட தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியா...