Tuesday, September 24
நகுல் எங்கிட்ட இதுவரைக்கு பேசமா இருக்க காரணம் இது தான்.. ராஜகுமாரன் வேதனை..!
Tamil Cinema News

நகுல் எங்கிட்ட இதுவரைக்கு பேசமா இருக்க காரணம் இது தான்.. ராஜகுமாரன் வேதனை..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜகுமாரன் நடிகை தேவயானியை கடந்த 2001 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் இயக்கிய பல படங்களில் தேவயானி நடிக்க வைத்தார். முதன் முதலில் அவர் சூரியவம்சம் திரைப்படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியபோது தேவயானியின் மீது அவருக்கு காதல் மலர்ந்தது. தேவயானி மீது மலர்ந்த காதல்: அதன் பிறகு தேவயானி மீது ஒரு நல்ல ஈர்ப்பு இருக்கவே தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தேவயானியை நடிக்க வைத்தார். இதனிடையே தேவயானிக்கும் ராஜகுமாரனின் நல்ல குணமும் அவரது மனமும் பிடித்து போக அவரும் அவர் மீது காதலில் விழ ஆரம்பித்தார். இப்படி அவர்கள் காதல் சென்று கொண்டிருக்க ஒருநாள் திடீரென அவர்கள் வீட்டிற்கு தெரியவந்தது. ஆனால் தேவியானின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கும் இந்த காதலுக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் மீறி தேவயானி தனது காதல...
“அஞ்சலியின் அந்த உறுப்பை கசக்கும் காட்சியில்..” அங்காடிதெரு கருங்காலி கூறிய ரகசியம்..!
Tamil Cinema News

“அஞ்சலியின் அந்த உறுப்பை கசக்கும் காட்சியில்..” அங்காடிதெரு கருங்காலி கூறிய ரகசியம்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் பாலன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அங்காடித்தெரு. இந்த படம் வெளியாகி மாபெரும் அளவில் வெற்றி பெற்று தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்திருந்தது. அங்காடிதெரு திரைப்படம்: இந்த படத்தை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் தயாரித்து வெளியாகயது. இப்படத்தில் மகேஷ் ஹீரோவாக நடிக்க அஞ்சலி ஹீரோயினாக ஹீரோயின் ஆக நடித்து அசத்தியிருந்தார். குறிப்பாக இயக்குனர் வெங்கடேசன் மற்றும் கனா காணும் காலங்கள் பாண்டியன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். நடிகை சினேகா கவுரவ தோற்றத்தில் நடித்து இப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கொடுத்திருந்தார். விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அ...
நடிகை ஷகீலா கர்ப்பம்.. காரணம் யார் தெரியுமா..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!
Tamil Cinema News

நடிகை ஷகீலா கர்ப்பம்.. காரணம் யார் தெரியுமா..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

தமிழ் சினிமாவில், கதாநாயகிகளுக்கு எப்படி முக்கியத்துவம் கிடைக்கிறதோ அதேபோல் ஒரு கட்டத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், முக்கியத்துவமும் கிடைத்து விடுகிறது. அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும் இப்போதும் கூட நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது என்பதை முகநூல் பக்கங்களில், அவரது பிறந்த நாள், நினைவு நாளின்போது பதிவாகும் பதிவுகள் சொல்கிறது. பலரும் அந்த நாளில் தங்களது கனவுக்கன்னி சில்க் ஸ்மிதா பற்றிய தகவல்களை சொல்லி நினைவு கூறி இருப்பார்கள். ஷகீலா தமிழ் சினிமாவில் 1990 இல் மிகப்பெரிய ஒரு கவர்ச்சி நாயகியாக இருந்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை ஷகீலா. இவர் முதல் படத்திலேயே சில்க் ஸ்மிதாவின் தங்கையாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஷகீலா நடித்த தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் பிட்டு படங...
இதை நல்லா பண்ணுற ஒரு ஆள் தான் எனக்கு புருஷனா வரணும்..! விஜய் டிவி சுனிதா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

இதை நல்லா பண்ணுற ஒரு ஆள் தான் எனக்கு புருஷனா வரணும்..! விஜய் டிவி சுனிதா ஓப்பன் டாக்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர் சுனிதா. இவர் ஏற்கனவே டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பெற்றவர். விஜய் டிவி சுனிதா தமிழ் பேசத் தெரியாமல் இவர் பேசும் கொச்சையான தமிழை ரசிப்பதற்கென்று தனியாக ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் வார்த்தைகளை தவறாக உச்சரிப்பதை வைத்து விஜய் டிவி இவருக்கு என ஒரு டிரண்டிங்கை உருவாக்கி விட்டது. அதனால் விஜய் டிவி சுனிதா என்றே அழைக்கப்படுகிறார். சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சுனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அஸ்ஸாம் மாநிலம் இவர் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜோடி பாய்ஸ் வெர்ச்ஸ் கேர்ள்ஸ் போன்ற டான்ஸ் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கு பெற்று பிரபலமடைந்தவர். தனுஷ் நடித்த 3 படத்தில் சுருதிஹாசனுக்கு தோழி...
நயன்தாராவுக்கு இப்படி பண்ணா ரொம்ப பிடிக்கும்.. ரகசியம் உடைத்த கலா மாஸ்டர்..!
Tamil Cinema News

நயன்தாராவுக்கு இப்படி பண்ணா ரொம்ப பிடிக்கும்.. ரகசியம் உடைத்த கலா மாஸ்டர்..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் ஐயா படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இயக்குனர் ஹரி இயக்கத்தில், முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக நயன்தாராவுக்கு அமைந்தது. இந்த படத்தில் நடிகர் சரத்குமார் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக இப்போது நயன்தாரா வலம் வந்து கொண்டிருக்கிறார். நயன்தாரா அவர் கடைசியாக நடித்த படம் அன்னபூரணி. இது அவரது 75வது படம். இந்த படம் சரியான வெற்றியை பெறவில்லை. அதேபோல் இந்தியில் அவர் நடித்த ஜவான் படத்திலும் பெரிய முக்கியத்துவம் அவருக்கு கிடைக்கவில்லை. ஏனெனில் 1150 கோடி ரூபாய்க்கு வசூலித்த ஜவான், டைரக்டர் அட்லிக்கும், ஷாருக்கானுக்கும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுத் தந்த நிலையில், அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கு, அடுத்தடுத்து இந்தி பட வாய்ப்பு...
10 வருஷமா கூடவே இருக்காரு.. ஆனால்.. பெட்ரூம்ல இதை போட்டதே இல்ல.. ஸ்ருத்திகா கன்றாவி பேச்சு..!
Tamil Cinema News

10 வருஷமா கூடவே இருக்காரு.. ஆனால்.. பெட்ரூம்ல இதை போட்டதே இல்ல.. ஸ்ருத்திகா கன்றாவி பேச்சு..!

இப்போதெல்லாம் எந்த இடத்தில் எதை பேசுவது, எப்படி பேசுவது, எதற்கான விஷயத்தை பேசுவது என்ற ஒரு அடிப்படை நாகரீகமே இல்லாமல் பலரும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சினிமா நடிகர் நடிகைகளாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள், பொதுவெளிகளில் பேசும்போது நாகரிகமாகவும், பண்பாடுடனும் பேச வேண்டிய விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். அதுதான் ஒரு அறிவாந்த சிறந்த செயலாக இருக்கும். ஆனால் சிலரது பேச்சு, எதிரில் அமர்ந்து கேட்கும் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் தரம் கெட்டதாக, அருவறுப்பான பேச்சாக இருப்பது மிகவும் வருத்தம் தருகிறது. ஸ்ருத்திகா நடிகை ஸ்ருத்திகா, இவர் ஸ்ரீ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து நளதமயந்தி, ஆல்பம், சித்திக்குதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த அவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3ல், ...
நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ்.. கொஞ்சம் குனிஞ்சா மானமே போயிடும்.. தாறுமாறு கிளாமர் போஸ்..!
Tamil Cinema News

நீச்சல் குளத்தில் கீர்த்தி சுரேஷ்.. கொஞ்சம் குனிஞ்சா மானமே போயிடும்.. தாறுமாறு கிளாமர் போஸ்..!

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அவர் விஜயுடன் பைரவா, சர்கார் படங்களிலும், சிவகார்த்திகேயனுடன் ரெமோ, ரஜினி முருகன் ஆகிய படங்களிலும், தனுஷூடன் தொடரி என்ற படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும், கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அவர் ஜெயம் ரவியுடன், சைரன் 108 என்ற படத்தில் போலீஸ் இன்பெக்டர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷை பொருத்தவரை மிகச் சிறந்த நடிப்பாற்றல் மிக்க நடிகையாக தமிழில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றவர். சிறந்த நடிகை தேசிய விருது குறிப்பாக மறைந்த நடிகை சாவித்திரி தேவியின் வாழ்க்கை வரலாறு படம் நடிகையர் திலகம் படத்தில், சாவித்திரி தேவியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசி...
கணவருடன் விவாகரத்து.. பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!
Tamil Cinema News

கணவருடன் விவாகரத்து.. பிரியங்கா நல்காரி வெளியிட்ட போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

சினிமா, சீரியல் நடிகைகள் சிலரை பொருத்தவரை விவாகரத்து என்பது குளித்துவிட்டு உடை மாற்றுவது போல மிக சாதாரணமான ஒரு நிகழ்வாக தான் பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஒரு குடும்பத்தில் வளர்க்கப்படும் பெண், திருமணம் என்ற ஒரு மங்கல நிகழ்வின் மூலமாக இன்னொரு ஆணின் கையில் ஒப்படைக்கப்படுகிறார். அவர் எதிர்காலமே அந்த ஆணினிடம் தான் என்ற நிலையில், ஒரு குடும்பம் தன் பெண்ணை ஒரு ஆணிடம் தாரை வார்த்து கொடுக்கிறது. அந்த ஆணும் அந்த வாழ்க்கையை உணர்ந்து, தன்னை நம்பி வந்த அந்த பெண்ணை காலம் முழுவதும் தனது மனைவியாக, தன் பிள்ளைகளுக்கு தாயாக, குடும்பத் தலைவியாக அங்கீகரித்து சந்தோஷமாக வாழ்கின்றனர். அதேபோல் அந்த பெண்ணும், தனது கடமை உணர்வோடு புகுந்த வீட்டில் மரியாதையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து, அந்த வாழ்க்கைக்கு ஒரு அங்கீகாரம் பெற்றுத் தருகிறார். திருமணமும் சீரியல் காட்சி போல… ஆனால் சினிமாவில், சீரியலில் உள்ள நடிகர் நடிகைகள்...
சந்தானம் முதுகில் குத்திய அந்த வாத்து யாரு..? ரசிகர்கள் விவாதம்..!
Tamil Cinema News

சந்தானம் முதுகில் குத்திய அந்த வாத்து யாரு..? ரசிகர்கள் விவாதம்..!

தமிழ் சினிமா என்பது பல நூறு, பல ஆயிரம் கோடிகள் புரளும் ஒரு மிகப்பெரிய கனவுத் தொழிற்சாலை இருக்கிறது. அங்கு எந்த அளவுக்கு பணப்புழக்கமும், புகழும், பெருமைகளும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு நிறைய மோசடிகளும், பித்தலாட்டங்களும், ஏமாற்று வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மோசடி உலகம் ஏனெனில் அது போன்று மோசடி பேர்வழிகளால் தான் நிறைய பேர் தங்களது பட வாய்ப்புகளை இழக்கிறார்கள். கிடைக்க வேண்டிய வருமானத்தை இழக்கிறார்கள். பல கோடி பணத்தை நம்பி ஏமாறுகிறார்கள். தமிழ் சினிமா என்பது எப்படி வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு போலவே, தமிழ் சினிமாவும் நல்ல கலைஞர்களை, திறமையாளர்களை வாழ வைக்கிறது. அதே நேரத்தில் நம்பியவர்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் நிறைந்த துறையாகவும் அது இருக்கத்தான் செய்கிறது. சந்தானம், ஆர்யா அதுவும் சந்தானம், ஆர்யா போன்ற பிரபல நடிகர்களுக்கே அதுபோன்ற கசப்பான் அனுபவங்கள் கிடைத்திருக்கிறது...
நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி இதனால தான் FLOP ஆச்சு..! போட்டு உடைத்த கலைப்புலி எஸ் தாணு..!
Tamil Cinema News

நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி இதனால தான் FLOP ஆச்சு..! போட்டு உடைத்த கலைப்புலி எஸ் தாணு..!

எந்த விஷயத்திலும், அதிக நேரத்தை செலவிட எவரும் விரும்புவதில்லை. அதனால்தான் முதலில் 50 ஓவர்களாக இருந்த கிரிக்கெட் கூட இப்போது 20 ஒவர் கிரிக்கெட்டாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அவ்வளவு நேரம், ஒரு வெற்றி தோல்வியை அறிவதற்காக ரசிகர்கள் காத்திருக்க தயாராக இல்லை. விளையாட்டில் கூட அதிக நேரத்தை செலவ செய்த விரும்பாத ரசிகர்கள், சினிமாவில் மட்டும் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை அதிக நேரம் காட்டினால், அவர்களுக்கும் பொறுமை இருக்காது. சில படங்கள் மிகப்பெரிய தோல்வியை சந்திக்க காரணம், படம் சிறப்பாக இருந்தும் படத்தின் நீளம் மிக அதிகமாக இருப்பதுதான். இது படம் வெளிவந்த பிறகுதான் பலருக்கும் புரிகிறது. கந்தசாமி நடிகர் விக்ரம் நடித்த பல படங்களில் மிக முக்கியமான படம் கந்தசாமி. இந்த படத்தை இயக்குனர் சுசி கணேஷ் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் விக்ரம், ஸ்ரேயா, பிரபு, மன்சூர் அலிகான், வடிவேலு, ஆச...