Tuesday, September 24
கையில் தான் அதை பண்ணுவேன்.. சில நேரங்களில் ரத்தமே வந்துடும்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

கையில் தான் அதை பண்ணுவேன்.. சில நேரங்களில் ரத்தமே வந்துடும்.. நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..!

மலையாளத் திரையுலகில் பால் உணர்வு கிளர்ச்சியை தூண்டக்கூடிய படங்களில் அதிக அளவு நடித்து மலையாளத்தில் முன்னணியின் நடிகர்களாக திகழும் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கக்கூடிய நிலையை உருவாக்கிய நடிகை ஷகீலா பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. லேடி லால், சைக்ளோன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய நடிகை ஷகிலா, ஒரு காலகட்டத்தில் மலையாள திரைப்படத்தில் நடிக்க தடை விதித்ததை அடுத்து சென்னைக்கு வந்து செட்டில் ஆகிவிட்டார். நடிகை ஷகீலா.. மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்து தனக்கு என்று ஆண் ரசிகர்களை அதிகளவு வைத்திருக்கும் நடிகை ஷகீலா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் ஷகீலாவின் மறுபக்கத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அவரை அன்போடு அம...
ஊர்வசி எல்லாம் மனுஷியே கிடையாது.. விளாசும் தனுஷின் தந்தை..! என்ன காரணம்..?
Tamil Cinema News

ஊர்வசி எல்லாம் மனுஷியே கிடையாது.. விளாசும் தனுஷின் தந்தை..! என்ன காரணம்..?

கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஊர்வசி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை ஊர்வசி மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்ததை அடுத்து, தமிழில் இவர் நடிக்க கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை ஊர்வசி.. திருவனந்தபுரத்தில் பள்ளி படிப்பை முடித்த ஊர்வசி கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். இதனை அடுத்து படிப்பை தொடராத இவர் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இது வரை தென்னிந்திய மொழிகளில் சுமார் 702 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நடிகை ஊர்வசி 1...
மூட்டையில என்ன இருக்குன்னு கேப்டன் இப்படித்தான் செக் பண்ணுவாரு.. வாகை சந்திரசேகர் கண்ணீர்..!
Tamil Cinema News

மூட்டையில என்ன இருக்குன்னு கேப்டன் இப்படித்தான் செக் பண்ணுவாரு.. வாகை சந்திரசேகர் கண்ணீர்..!

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக மிகச்சிறந்த மனிதராக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், தன்னுடன் நடித்த சக கலைஞர்களாலும் மிகச்சிறந்த மனிதராக புகழ் பாராட்டப்பட்டவர் தான் நடிகர் விஜயகாந்த். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவரால் தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு லாபம் என்ற வகையில் இவரது படத்தை எடுத்தாலே அவர்களுக்கு அவர்கள் பணக்காரர் ஆகிவிடுகிறார்கள் என்ற ஒரு அந்தஸ்தில் இருந்தவர் விஜயகாந்த். நடிகர் விஜயகாந்த்: மிகச்சிறந்த மனிதர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். இவருக்கு திரை பின்னணி கொண்ட குடும்பம் ஏதுமில்லை. ஆனாலும் திரைத்துறையில் தனது திறமையால் வளர்ந்து ஜொலித்து காட்டினார். பார்ப்பதற்கு கருப்பு நிறம் கொண்டு ஹீரோ போன்ற லுக் எதுவுமே இல்லாமல் இருந்திருந்தாலும் கூட , அவரை மக்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். கருப்பு ராசா எ...
மிரண்டு போயிட்டேன்.. சீவலப்பேறி பாண்டி படத்தை பார்த்துட்டு கமல் சொன்ன வார்த்தை.. நெப்போலியன் டாக்..!
Tamil Cinema News

மிரண்டு போயிட்டேன்.. சீவலப்பேறி பாண்டி படத்தை பார்த்துட்டு கமல் சொன்ன வார்த்தை.. நெப்போலியன் டாக்..!

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் பிரம்மிக்க வைத்தவர் நெப்போலியன். இவர் நடிகர், அரசியல்வாதி இரண்டிலும் பிஸியாக இருந்து வந்தார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்படும். நடிகர் நெப்போலியன்: அந்த வகையில் தமிழ் திரையுலகில் புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி கிட்டத்தட்ட இதுவரை 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, பெரும் புகழ் பெற்ற நடிகராக பார்க்கப்படுகிறார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த தசாவதாரம், விருமாண்டி, சுயம்வரம், தாயகம், கிழக்கு சீமையிலே, புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்ட வருகிறது. 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ...
ரொமான்ஸ் பண்ணி முடிச்ச அப்புறம் அண்ணா’ன்னு கூப்பிடுன்னு சொன்னார்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

ரொமான்ஸ் பண்ணி முடிச்ச அப்புறம் அண்ணா’ன்னு கூப்பிடுன்னு சொன்னார்.. நடிகை நளினி ஓப்பன் டாக்..!

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தவர்களில் ஒருவர் தான் நடிகை நளினி. இவர் 90களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார். நடிகை நளினி: இவர் மலையாள திரைப்படங்களில் மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் நடித்து வந்தார். அதேபோல் தமிழில் விஜயகாந்த், சத்யராஜ், மோகன் இப்படி பல ஹீரோக்களுடன் நடித்து புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இவர் சினிமாவையும் தாண்டி சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து புகழ் பெற்று வந்தார். குறிப்பாக சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. திரைப்படங்களில் வயதான பிறகு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். கிடைக்கும் வாய்ப்புகளை தவ...
“சரத்குமாருடன் இப்படித்தான் நட்பு உருவானது..” விசித்திரமான காரணத்தை கூறிய கே.எஸ்.ரவிக்குமார்..!
Tamil Cinema News

“சரத்குமாருடன் இப்படித்தான் நட்பு உருவானது..” விசித்திரமான காரணத்தை கூறிய கே.எஸ்.ரவிக்குமார்..!

சுப்ரீம் ஸ்டார் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவர் திரைப்பட நடிகர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டு இருந்த நடிகர் சரத்குமார் குறிப்பாக 90ஸ் காலத்தில் பிரபல ஹீரோவாக பார்க்கப்பட்டார். விஜயகாந்துக்கு டஃப் கொடுத்த சரத்குமார்: தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அன்றைய காலத்தில் ஸ்டார் நடிகராக இருந்த விஜயகாந்த்திற்கு செம டஃப் கொடுக்கும் ஹீரோவாக பார்க்கப்பட்டு வந்தார். சரத்குமார் நடிப்பில் வெளிவந்து இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படம் என்ற லிஸ்டில் இடம் பிடித்திருப்பது புலன்விசாரணை , செந்தூர பாண்டியன், நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம் உள்ளிட்ட படங்கள் இவரது மிகச்சிறந்த படங்களாக பார்க்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சரத்...
ஒரே வார்த்தை.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்த நடிகர் லிவிங்ஸ்டன்..!
Tamil Cinema News

ஒரே வார்த்தை.. ஒட்டு மொத்த ரசிகர்களையும் கண்ணீர் விட வைத்த நடிகர் லிவிங்ஸ்டன்..!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி பிரபலமாக பார்க்கப்பட்டவர் லிவிங்ஸ்டன். இவர் பல்வேறு திரைப்படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தான் வெகு சீக்கிரத்திலே மக்கள் அறியப்பட்ட நடிகராக பார்க்கப் பட்டார்கள். நடிகர் லிவிங்ஸ்டன்: குறிப்பாக 1988 பூந்தோட்ட காவலர் திரைப்படத்தில் தான் முதன்முதலாக லிவிங்ஸ்டன் நடித்திருந்தார். அதன் பிறகு 1996 ஆம் வருடத்தில் சந்திர புருஷன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய இவர் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து 14 வருடங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து 1996 ஆம் ஆண்டு வெளியான சுந்தர புருஷன் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் இவருக்கு மிகப்பெர...
“குடை மறைவில்.. ஜாக்கெட்ல இருந்து அதை எடுத்து..” அவர் வரதுக்குள்ள முடிச்சுவேன்.. குஷ்பூ ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“குடை மறைவில்.. ஜாக்கெட்ல இருந்து அதை எடுத்து..” அவர் வரதுக்குள்ள முடிச்சுவேன்.. குஷ்பூ ஓப்பன் டாக்..!

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை குஷ்பூ. கொழுக் மொழுக் லுக்கில் பார்க்கவே நல்ல தோற்றத்தோடு நல்ல உடல் பாவனையை கொண்டு, அழகான முக ஜாடை என தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் குடும்ப கதாபாத்திரம் மற்றும் மாடர்ன் கதாபாத்திரம் என இரண்டுக்குமே பக்காவாக பொருந்தும் நடிகையாக, நடிகை குஷ்பு: அன்றைய காலத்தில் பார்க்கப்பட்டார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் மிகவும் இளம் வயதிலேயே, கதாநாயகியாக அறிமுகமாகி புகழ் பெற்றார் நடிகை குஷ்பு. குறிப்பாக 90களில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை, இவர் பல்வேறு சூப்பர் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்து கொண்டே இருந்தார். தமிழை தாண்டி கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து அங்கும் பிரபல நடிகையாகவே பார்க்கப்பட்டு வந்தார். நடிகை என்ப...
உடைஞ்சு போயிட்டேன்.. படையப்பா.. சொத்து எழுதி வைக்கும் காட்சி.. சிவாஜி சொன்ன வார்த்தை.. கே.எஸ்.ரவிகுமார்..!
Tamil Cinema News

உடைஞ்சு போயிட்டேன்.. படையப்பா.. சொத்து எழுதி வைக்கும் காட்சி.. சிவாஜி சொன்ன வார்த்தை.. கே.எஸ்.ரவிகுமார்..!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்பாளியான கே எஸ் ரவிக்குமார் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு சிறந்து விளங்கி வருகிறார். இவர் திரைப்பட இயக்குனராக பல்வேறு வெற்றி படங்களை இயக்கி மாபெரும் வெற்றிகளை குவித்து வணிக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த இயக்குனராக பார்க்கப்பட்டு வருகிறார். அது மட்டும் இன்றி தான் இயக்கும் படத்திலேயே ஒரு சில காட்சிகளில் தோன்றி நடித்துவிட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார் கே எஸ் ரவிக்குமார். சிறந்த படைப்பாளி கே.எஸ்.ரவிகுமார்: இவர் இயக்குனர் விரமானிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து அதன் கலைகளை கற்று தெரிந்து. அதன் பிறகு சேரனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, அவரிடம் சில ஆண்டுகள் திரை படம் இயக்கம் நுணுக்கங்களை கற்று தேர்ந்த பிறகே திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூ...
இது என்ன நியாயம்..? இதனால் தான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன்..? சிவகுமார் ஆக்ரோஷம்..!
Tamil Cinema News

இது என்ன நியாயம்..? இதனால் தான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன்..? சிவகுமார் ஆக்ரோஷம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் ஆக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சிறந்த couple என பெயர் எடுத்திருப்பவர் சூர்யா ஜோதிகா தான். இவர்கள் திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலம் நட்பாக பழகி அதன் பின்னர் காதலாக மாறி பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சூர்யாவின் காதல்: முதன் முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் தான் நட்பாக பழகத் துவங்கினார்கள். அதில் இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போக பின்னர் நட்பு காதலாக மாறியது. காதலிக்கும் போது காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன் உள்ளிட்ட அடுத்தடுத்த, வெற்றி படங்களில் நடித்து மெகா ஹிட் கொடுத்தனர். அவர்கள் காதலிக்கும் போது வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில் வேற லெவல் கெமிஸ்ட்ரி இருக்கும். திருமணத்தில் முடிந்த காதல்: இதை சூர்யா ஜோதிகா இருவருமே பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். ...