4000 கோடி சொத்து வேணாம்.. இளம் நடிகரை இரண்டாம் திருமணம் செய்யும் சமந்தா…! அதிருது திரையுலகம்…!
சமந்தா ருத் பிரபு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து தனது அற்புத நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகையாக இவர் பிறந்து வளர்ந்தது சென்னையில் தான். இவருக்கு யசோதா என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சென்னையில் தி நகரில் இருக்கும் கோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலம் இந்திய மேல்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பையும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் பட்டப்படிப்பையும் படித்த இவர் கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹால் விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சமந்தா..
இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த ஏ மாய சேசாவே என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடிக்க 2009-ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை சமந்தாவிற்கு Sify உள்பட்ட பல இணையதளங்களில் மக்களின் மனதை கொள்ளை கொள்பவர் என்ற புகழாரம் சூட்டப்பட்டது.
இவர் ஏ ஆர் ரகுமான் இ...