Tuesday, September 24
தமிழ் சினிமா ரசிகர்கள் தக்காளி தொக்கா…? பாலிவுட் என்ட்ரி.. வடக்கன்ஸ்க்கு கிளாமர் விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

தமிழ் சினிமா ரசிகர்கள் தக்காளி தொக்கா…? பாலிவுட் என்ட்ரி.. வடக்கன்ஸ்க்கு கிளாமர் விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்..!

மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வந்தவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். முதல் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார். கீர்த்தி சுரேஷ் அறிமுகம்: அதை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் ,சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல சூப்பர் ஹீரோகளுடன் நடித்து மார்க்கெட் பிடித்து முன்னணி நடிகையாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டார் கீர்த்தி சுரேஷ். இதனுடைய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசை பற்றிக்கொள்ள திடீரென தனது உடல் எடையை மிகவும் ஒல்லியாக குறைத்து படு ஸ்லிம்மான தோற்றத்தில் காட்சியளித்தார். எந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைத்தாரோ அதே படம் அவரை நிராகரித்துவிட்டது. காரணம் கீர்த்தி சுரேஷ் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகவும் ஒல்லியாக தனது உடலை குறைத்துவிட்டார். என...
அக்மார்க் நாட்டுக்கட்ட.. சாக்லேட் கேக்கு.. விஜய் டிவி ரோஜா ஸ்ரீ நச் போஸ்..! உருகும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

அக்மார்க் நாட்டுக்கட்ட.. சாக்லேட் கேக்கு.. விஜய் டிவி ரோஜா ஸ்ரீ நச் போஸ்..! உருகும் ரசிகர்கள்..!

அதிர்ஷ்டம் என்பதெல்லாம் எப்போது யாருக்கு அடிக்கும் என சொல்லவே முடியாது. அது கனவில் நடக்கும் ஒரு மாயை போன்று திடீரென ஓவர் நைட்டில் பேமஸ் ஆவதும் உண்டு. குறிப்பாக மீடியா உலகை பொருத்தவரை நேற்று யார் என்று அடையாளமே தெரியாமல் இருந்தவர்கள், இன்று ஒரே நைட்டில் மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஃபேமஸ் ஆவதெல்லாம் நம் வழக்கமாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். ஓவர் நைட்டில் பிரபலம் ஆன ரோஜா ஸ்ரீ: அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹம் சொல்றியா ஹும் சொல்றியா நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் தான் ரோஜா ஸ்ரீ . இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் தொகுத்து வழங்கி வந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டவர் தான் ரோஜாஸ்ரீ. இவர் பார்ப்பதற்கு சீரியல் நடிகை போன்று அழகாக லட்சணமாக இருந்ததால் குறிப்பாக இவருக்கு இவருக்கு டிஜே பிளாக் போட்ட டைமிங் ...
என்ன கன்றாவி இது.. டைட்டான பேண்ட்.. கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ்..!
Tamil Cinema News

என்ன கன்றாவி இது.. டைட்டான பேண்ட்.. கால்களை விரித்தபடி விருமாண்டி அபிராமி போஸ்..!

மலையாள சினிமாவின் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அறிமுகமானவர்தான் நடிகை அபிராமி. பிறகு மலையாளத்தில் முக்கிய படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மலையாளப் படங்களில் நடித்த அபிராமிக்கு, ஒரு கட்டத்துக்குப் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு மலையாளத்தில் கிடைத்தது. வானவில் நாயகி அபிராமி அதன் பிறகு, தமிழில் 2011 ஆம் ஆண்டில் அர்ஜூன் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். முதல் படத்திலேயே அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதைத் தொடர்ந்து அபிராமி பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின், சரத்குமாருடன் சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தார். குறிப்பாக கமலுடன் விருமாண்டி என்ற படத்தில் அன்னலட்சுமி என்ற கேரக்டரில் அபிராமி நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலைய...
குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா.. வைரல் போட்டோஸ்..!
Tamil Cinema News

குட்டியான உடையில் கண்டதையும் காட்டி கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா.. வைரல் போட்டோஸ்..!

சினிமாவில் நடிக்க முதலில் நடிப்பை கற்றுக்கொண்டு நடிக்க வர வேண்டும் என்ற ஒரு பார்மூலா, 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக, கவர்ச்சி காட்டத் தெரிந்தால் போதும். ரசிகர்களுக்கு சலித்துப் போகும் வரை, சினிமாவில் இருந்து விடலாம் என்ற மனோபாவத்துடன் சினிமாவுக்குள் வரும் நடிகைகள்தான் அதிகம் இருக்கின்றனர். ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்த படத்தில் ஜோதிகா, வில்லி கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை ஆண்ட்ரியா வெளிப்படுத்தியதால், தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத...
எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!
Tamil Cinema News

எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!

தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர். ராதிகா அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா, கிழக்கு போகும் ரயில் படத்தில் அறிமுகப்படுத்திய நடிகை ராதிகா, மிகச்சிறந்த நடிகை என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த அவர் தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, அர்ஜுன், சரத்குமார் என பல நடிகர்களுக்கு ஜோடியாக ந...
திருமணமான ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

திருமணமான ரெண்டே வாரத்தில் விவாகரத்து..? இந்திரஜா கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரோபோ சங்கர். இவர் துவக்கத்தில், சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற காமெடி நிகழ்ச்சியில், ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் நபராகதான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். ரோபோ சங்கர் ரோபோ சங்கர் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் போல் மிகச் சிறப்பாக பேசுவார். அவர்களது குரலில், முக பாவனைகளை காட்டி தன்னுடைய குரலில் அவர்களை அற்புதமாக கொண்டு வந்து பேசக்கூடிய திறமையாளராக ரோபோ சங்கர் அசத்தினார். அவரது மிமிக்ரி அவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று கொடுத்தது. இதைத் தொடர்ந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட அவர், பலவிதமான காமெடிகளை செய்து காட்டி மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானார். இந்நிலையில் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. அண்ணாத்த, விஸ்வாசம், ...
ஹீரோயின் போல இருக்கும் நடிகர் பசுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!
Tamil Cinema News

ஹீரோயின் போல இருக்கும் நடிகர் பசுபதியின் மகளை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் எம் என் நம்பியார், அசோகன், பிஎஸ் வீரப்பா, ரகுவரன், நாசர், பிரகாஷ் ராஜ் வரிசையில் வில்லத்தனமான நடிப்பில் ரசிகர்களை மிரட்டிய நடிகர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். அதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு முக்கியமான வில்லன் நடிகர் பசுபதி. பசுபதியின் வில்லத்தனமான நடிப்பு, ரசிகர்களை சில படங்களில் மிரளச் செய்திருக்கிறது. பசுபதி என் பேரு பட்டாசு பாலு, இந்த பாலு பேச மாட்டான். பட்டாசு தான் பேசும் - விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில், இந்த டயலாக் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஒரு கவனிப்பை ஏற்படுத்திய வில்லன் நடிகர். பசுபதி சியான் விக்ரம் நடித்த தூள் படத்தில் சொர்ணக்கா குரூப்பில், மிக கொடூரமான ஒரு வில்லனாக நடித்திருப்பார். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் வில்லன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மனம் கவர்ந்தவர் பசுபதி. விருமாண்டி படத்தில்… குறிப்பாக விருமாண்...
50 வயசுல திருமணம்.. விரக்தியால் நடிகை சுகன்யாவுக்கு ஏற்பட்ட மன மாற்றம்..!
Tamil Cinema News

50 வயசுல திருமணம்.. விரக்தியால் நடிகை சுகன்யாவுக்கு ஏற்பட்ட மன மாற்றம்..!

தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான பெருமை உண்டு. அது மிக முக்கிய நடிகைகள், சிறந்த நடிககைள் தமிழ் சினிமாவுக்கு இதுவரை கிடைத்திருக்கிறார். பல நல்ல படங்களில் அவர்கள் நடித்திருக்கின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துவிட்டு, சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் அவர்களது புகழ் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது. நடிகை சுகன்யா தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர், முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் கடந்த 1992 ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில், புது நெல்லு புது நாத்து என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சின்னக் கவுண்டர், மகாநதி, இந்தியன், சின்ன மாப்ளை, வால்டர் வெற்றிவேல், திருமதி பழனிசாமி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங...
நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?
Tamil Cinema News

நடிகர் சரத்பாபு மனைவி இந்த நடிகை தானா.. யாருன்னு தெரியுமா..?

தமிழ் சினிமாவில் சில நடிகர்களை காலம் கொண்டாடும். ரசிகர்களும் கொண்டாடுவார்கள். ஏனெனில் அவர்களது கம்பீரமான தோற்றமும், அழகுமே அவர்களது நடிப்பில் பாதி விஷயத்தை பூர்த்தி செய்துவிடும். சரத்பாபு அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகச் சிறப்பான நடிகர் ஒருவர் என்றால் அவர் நடிகர் சரத்பாபு. அண்ணாமலை, முள்ளும் மலரும், வேலைக்காரன், முத்து உள்ளிட்ட பல படங்களில் ரஜினிக்கு நண்பராக நடித்திருப்பார். சட்டம் உள்ளிட்ட சில படங்களில் கமலுக்கு நண்பராக நடித்திருப்பார். கடந்த 1980களில் பல படங்களில் கதாநாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துவக்கத்தில் கதாநாயகனாக நடித்த சரத்பாபு ஒரு கட்டத்தில், குணச்சித்திர வேடத்தில் சரத்பாபு நடிப்பு மிக பிரமாதமாக அமைந்தது. ஆளுமை மிக்க நடிகர் குறிப்பாக போலீஸ் அதிகாரி, டாக்டர், தொழிலதிபர், வக்கீல் போன்ற கேரக்டர்கள் அவருக்கு மிக சிறப்பாக பொருந்தியது. ஆளுமை மிக்க அந...
அம்மன் படத்துல வந்த இந்த சின்ன பொண்ணு.. இப்போ பெரிய ஹீரோயினி.. யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க..!
Tamil Cinema News

அம்மன் படத்துல வந்த இந்த சின்ன பொண்ணு.. இப்போ பெரிய ஹீரோயினி.. யாருன்னு தெரிஞ்சா மிரண்டு போய்டுவீங்க..!

தமிழ் சினிமாவில், இரண்டு சீசன்கள் அடிக்கடி வந்து போகும். குறிப்பாக பேய் படங்களாக ஒரு கட்டத்தில் வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும். அதேபோல் சாமி படங்கள் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். தமிழ் சினிமா பொருத்தவரை நிறைய தமிழ் படங்கள், ஆன்மீக படங்கள், சுவாமி படங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக முருகனின் பெருமை சொல்லும் கந்தன் கருணை, திருவிளையாடல் போன்ற படங்கள் வந்தன. திருமால் பெருமை போன்ற பெருமாளின் பெருமைகளை சொன்ன படங்கள், சுவாமி ஐயப்பன் படங்களும் நிறைய வந்திருக்கின்றன. பராசக்தி, பண்ணாரி அம்மன் சுவாமி படங்கள் வந்திருக்கின்றன. இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த சுவாமி படங்கள், ஆன்மீக தலங்கள் பெருமை சொல்லும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. அம்மன் ஆனால் தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்பு பெற்ற படம் என்றா...
Exit mobile version