Tuesday, September 24
மீரா ஜாஸ்மினா இது..? படு மோசமான படுக்கயறை காட்சி.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!
Tamil Cinema News

மீரா ஜாஸ்மினா இது..? படு மோசமான படுக்கயறை காட்சி.. பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!

ஜாஸ்மின் மேரி ஜோசப் கேரளாவில் பிறந்தவர். மீரா ஜாஸ்மின் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் மிகச்சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றவர். மலையாளத் திரை உலகில் அதிக அளவு சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கும் மீரா ஜாஸ்மின் தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தவர். படுக்கை அறை காட்சியில் மீரா ஜாஸ்மினா இது? தனது குறு குறு பார்வையாலும் குறும்பு நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட மீரா ஜாஸ்மின் 2007-ஆம் ஆண்டு மம்முட்டி நடித்த ஒரே கடல் திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இதனை அடுத்து இதே ஆண்டு இவருக்கு தமிழில் நேபாளி என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தில் பரத்துடன் இணைந்து இவர் ...
ரம்பாவா.. நானான்னு பாத்துடலாம்.. தொடையை முழுசாக காட்டி.. அருவி அதிதி பாலன் ஹாட் போஸ்..!
Actress

ரம்பாவா.. நானான்னு பாத்துடலாம்.. தொடையை முழுசாக காட்டி.. அருவி அதிதி பாலன் ஹாட் போஸ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை அதிதி பாலன் தமிழைப் பொறுத்த வரை ஆரம்ப நாட்களில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்து 2015 - ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து இவருக்கு 2017-ஆம் ஆண்டு அருவி என்ற திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மொழி படமான இந்த படத்தை அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருந்தார். அருவி நடிகை அதிதி பாலன்.. ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற அருவி திரைப்படத்தின் மூலம் நல்ல ரீச் ரசிகர்கள் மத்தியில் அதிதி பாலனுக்கு கிடைத்ததை அடுத்து, அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2021-ஆம் ஆண்டு குட்டி ஸ்டோரி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த இவர், அதே ஆண்டு கோல்ட் கேஸ் என்ற மலையாள...
விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!
Tamil Cinema News

விவேக் மரணத்தை விட கொடுமையான சுருளி ராஜன் மரணம்..இளநீர் வடிவில் வந்த இறுதி நாள்..!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் காமெடி நடிகர் ஆன சுருளி ராஜன் 1959ஆம் ஆண்டு சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னைக்கு வந்தார். அதன் பிறகு கலைஞரின் "காகித பூ" என்ற நாடகத்தில் முதன் முதலில் தேர்தல் நிதிக்காக நடித்தார். அதன் பிறகு தயாரிப்பாளர் ஜோசப்பின் சிட்டாடல் திரைப்பட கழகத்தால் எடுக்கப்பட்ட, "இரவும் பகலும்" என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தொடர்ந்து 70களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு "ஆதிபராசக்தி" திரைப்படம், மிகப்பெரிய அளவில் புகழும் பெயரையும் கொடுத்தது. தொடர்ந்து 70முதல் 80களில் பிரபலமான நடிகராக அந்த காலகட்ட சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்தார் சுருளி ராஜன். காமெடி நடிகர் சுருளி ராஜன்: எம் ஜி ஆர் உடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் சுருளிராஜன் எங்கள் வீட்டுப்பிள்ளை படத்தில் நான் ஆணையிட்டால் பாடலில் எம் ஜி ஆர் உடன் இணைந்து நடித்து...
ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!
Tamil Cinema News

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..!

ஒரு நாளைக்கு 10 லட்சம்.. அந்த வீட்டில் குவிந்து கிடக்கும் ஆதாரம்.. வெளிவராத வடிவேலுவின் உண்மை முகம்..! தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு வைகைப்புயல் என தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். மதுரை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, வறுமையில் வாடிய வடிவேலு குடும்பம்: வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தபோது பிரபல நடிகர் ஆன ராஜ்கிரணின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். என் தங்கை கல்யாணி திரைப்படத்தின் மூலமாக டி ராஜேந்திரன் இயக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். நடிகர் வடிவேலு ஆரம்பத்தில் நண்பர்களுடன் இணைந்து சிறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி நகைச்சுவை கதாநாயகனாக பார்க்கப்பட்டார். பின்னர் இவரது தந்தை இ...
உள்ளாடை அணியாமல் விழா மேடையில் நயன்தாரா.. கிறங்கிப்போன ரசிகர்கள்..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

உள்ளாடை அணியாமல் விழா மேடையில் நயன்தாரா.. கிறங்கிப்போன ரசிகர்கள்..! தீயாய் பரவும் வீடியோ..!

நட்சத்திர நடிகையாக இந்திய சினிமாவில் மிகவும் புகழ் பெற்று சிறந்த நடிகையாக விளங்கி வருபவர் நயன்தாரா. இவர் மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா முதன் முதலில் மலையாளத்தில் உள்ள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக பணியாற்றி, அதன் பிறகு அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவுக்கு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளிவந்த 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். நயன்தாராவின் அறிமுகம்: முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பு பெற்ற நயன்தாராவுக்கு ரசிகர்கள் பெருக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் மிகவும் பவ்யமான ஹோம்லி ஆன கதாபாத்திரத்தில், பாவாடை தாவணியில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் முதல் படத்திலே கவர்ந்தார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இரண்டாவது படத்திலேயே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...
23 வருஷம் ஆகுது.. இன்னும் நகுல் என்கிட்ட பேசுறது இல்ல.. கண் கலங்கிய தேவயாணி ராஜகுமாரன்..!
Tamil Cinema News

23 வருஷம் ஆகுது.. இன்னும் நகுல் என்கிட்ட பேசுறது இல்ல.. கண் கலங்கிய தேவயாணி ராஜகுமாரன்..!

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என ஓர் அளவுக்கு பெயர் பெற்றவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ராஜகுமாரன். ஆனால், இவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே திரும்பி பார்க்க வைத்தது எப்போது என்றால் நடிகை தேவயானியை கரம் பிடித்த பிறகுதான். தேவயானி - ராஜகுமாரன் காதல்: ஆம் தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டில் காதலித்து அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு தேவையானியின் குடும்பத்தார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், தேவயானி வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாக ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தேவயானி நடிப்பில் வெளிவந்த நீ வருவாய் என திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமனின் துணை இயக்குனராக ராஜகுமாரன் பணியாற்றினார். அப்போதிலிருந்து தேவயானி உடன் ஒரு நல்ல நட்பாக பழக்கம் ஏற்பட்டது. அந்த படத்திற்காக சிறந்த கதை ஆசிரியருக்கான தமிழக அரசு விருது ராஜகுமாரனு...
மனஸ்தாபத்தை மறந்து வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனால்.. சேரன் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

மனஸ்தாபத்தை மறந்து வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனால்.. சேரன் கொடுத்த பதிலை பாருங்க..!

பழைய சண்டை மற்றும் விரோதங்களை மறந்து சேரன் மகளின் திருமணத்திற்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சேரன் பார்த்திபன் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் சண்டை வெடித்தது. பார்த்திபன் படத்தை விமர்சித்த சேரன்: அது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. அதாவது சேரன் பார்த்திபன் படத்தை எடுத்துக்காட்டாக மேடையில் பேசி "குப்பை' படம் என்று கூறி மோசமாக விமர்சித்திருந்தார். இந்த விஷயத்தை கேட்டதும் பார்த்திபன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பேட்டி ஒன்றில் சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும் மற்றவர்களை காயப்படுத்துவது குறித்து கவலைப்பட்டதே கிடையாது என்றார். இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. அதாவது பாரதி கண்ணம்மா படத்தை சேரன் இயக்கும்போது சாதிகள் ஒழிப்பை பற்றி பேசி இருந்தார். ஆனால் அந்த படம் ...
“அவ்ளோ தான்.. முடிஞ்சிடுச்சு.. நான் இதை எதிர்பார்க்கல.. “VJ மகாலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..~
Tamil Cinema News

“அவ்ளோ தான்.. முடிஞ்சிடுச்சு.. நான் இதை எதிர்பார்க்கல.. “VJ மகாலட்சுமி வெளியிட்ட திடீர் வீடியோ..~

குண்டு முகம் பப்ளிக் தோற்றம் என லட்சணமான முக ஜாடையோடு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் சீரியல் நடிகையான மகாலட்சுமி. இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கினார். அதன்பிறகு சீரியல்களில் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடித்து வந்தார். சீரியல் நடிகை மகாலக்ஷ்மி: குறிப்பாக இவர் வில்லி ரோலுக்கு பக்காவாக பொருந்துபவர் என்பதால் பல்வேறு சீரியல்களில் வெள்ளியாக நடித்து அசதி இருக்கிறார். இதனிடையே நடிகை மகாலட்சுமி அனில் குமார் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு சச்சின் என்ற 7 வயது மகன் இருக்கிறான். இப்படியான நேரத்தில் மகாலட்சுமி திடீரென தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அணில் அவர்களை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். நடிகருடன் கள்ளத்தொடர்பு: விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சீரியல...
தேவயானியை நான் அந்த கோலத்தில் பாத்தேன்.. நீங்க பாக்கலையா..? பிரபல நடிகரை விளாசிய ஷகிலா..!
Tamil Cinema News

தேவயானியை நான் அந்த கோலத்தில் பாத்தேன்.. நீங்க பாக்கலையா..? பிரபல நடிகரை விளாசிய ஷகிலா..!

தென்னிந்திய சினிமாவின் ஹோம்லி குயின் என சினிமா ரசிகர்களை வசீகரித்து ஈர்த்தவர் நடிகை தேவயானி. இவர் திரைப்படங்களில் கவர்ச்சியை காட்டாமல் மிகவும் நேர்த்தியான உடைகளை அணிந்து இலட்சணமான நடிகையாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார். நடிகை தேவயானி: குறிப்பாக பொதுவெளியில் கூட கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு வருவதெல்லாம் அவர் பழக்கத்திலே இருந்தது கிடையாது. அப்படி தேவயானியை பார்த்திருக்கவே முடியாது. இதனாலே தேவயானிக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகினது என்றே சொல்லலாம். தேவயானி தமிழ், தெலுங்கு ,உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருந்தார். இது தவிர இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் கலந்து கொண்டு இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார். ரகசிய திருமணம்: நடிகை தேவயானி இயக...
மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருக்க இது தான் காரணம்.. அவரது கணவரே கூறிய தகவல்..!
Tamil Cinema News

மைனா நந்தினியின் பின்னழகு பெரிதாக இருக்க இது தான் காரணம்.. அவரது கணவரே கூறிய தகவல்..!

மாநிறத் தோற்றுத்துடன் நல்ல லட்சணமான முக ஜாடையுடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் மைனா நந்தினி. இவர் அறிமுகமான புதிதில் ஏகோபித்த வரவேற்பு பெற்று ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். மைனா நந்தினி: காரணம் மதுரை பாஷை பேசி அவ்வளவு சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார். இதன் மூலம் வெகுவாக மக்களின் மனதில் இடத்தை பிடித்து விட்டார். முதன் முதலில் சரவணன் மீனாட்சி தொடரில் சீசன் 2வில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். பிறகு அவருக்கு சீரியல் வாய்ப்புகள் கிடைக்க தொடர்ந்து நடித்து வந்தார். மீடியா மீதிருந்த ஆர்வத்தினால் சென்னைக்கு வந்து இந்த திரைப்பட வாய்ப்புகள் பெற்று நடிகையான இவர், முதன் முதலில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் வம்சம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3 ,நம்ம வீட்டு பிள்ளை, அரண்மனை 3...
Exit mobile version