Tuesday, September 24
ஆண்ட்டியால் மார்க்கெட் இழந்த நடிகர் கரண்..! இப்போ அந்த ஆண்டியோட பையன் பெரிய ஹீரோ..!
Tamil Cinema News

ஆண்ட்டியால் மார்க்கெட் இழந்த நடிகர் கரண்..! இப்போ அந்த ஆண்டியோட பையன் பெரிய ஹீரோ..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் கரண் இவர் தற்போது அடையாளம் இல்லாமல் காணாமல் போனதற்கு காரணம், ஆன்டி நடிகையுடனான கள்ளத்தொடர்புதான் என பிரபல நடிகர் பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். நடிகர் கரண்: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த கரண் குறிப்பாக வில்லன் ரோல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். 90ஸ் கிட்ஸ் களின் பேவரட்டான ஹீரோவாக இவர் பார்க்கப்பட்டு வந்தார். தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கொக்கி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிக்க தொடங்கி அதன் பின்னர் கருப்புசாமி குத்தகைதாரர், காத்தவராயர் உள்ளிட்ட சில திரைப்படங்களி...
முதல் கணவர் மர்ம மறைவு… ராஜபக்சேவின் அனுபுகிரிய ராதிகா.. இலங்கையில் பல கோடி சொத்து..
Tamil Cinema News

முதல் கணவர் மர்ம மறைவு… ராஜபக்சேவின் அனுபுகிரிய ராதிகா.. இலங்கையில் பல கோடி சொத்து..

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையான ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி, ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட பல தொழில் கையில் வைத்திருப்பவர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார். இவர் முதன் முதலில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் தான் ஹீரோயின் ஆக நடித்து அறிமுகமானார். ராதிகாவின் அறிமுகம்: இந்த படத்தில் ராதிகா நடிக்க வரும்போது அவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது. அவருக்கு ஆங்கில மொழி மட்டுமே தெரிந்திருந்தது. அந்த சமயத்தில் அவருக்கு அவருக்கு டயலாக் சொல்லிக் கொடுத்தது தமிழ் கற்றுக் கொடுத்தது எல்லாமே பாரதிராஜ...
மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. கசிந்த வீடியோ.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..
Tamil Cinema News

மோசமான படுக்கையறை காட்சியில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. கசிந்த வீடியோ.. கிறுகிறுத்து போன ரசிகர்கள்..

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படிதான் சில நடிகைகளை பார்த்ததும் சொல்லத் தோன்றுகிறது. ஒரு காலகட்டத்தில் இவரை போன்ற ஒரு அழகான நடிகை உண்டா, இப்படி ஒரு குடும்பப்பாங்கான அழகு, எல்லோருக்கும் பிடித்தமான ஒரு கண்ணியமான தோற்றம் என்று பலராலும் பாராட்டப்பட்ட ஒரு நடிகை அவர். ஆனால் இன்று தன் உடல் அந்தரங்க பாகங்களை காட்டி உதட்டை கடிக்கும் ஆபாச நடிகையை போல், படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்கும்போது, ரசிகர்களே அதிர்ச்சி அடைகின்றனர் என்றுதான் சொல்ல வேண்டும். ரச்சிதா மகாலட்சுமி விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி தொடரில் அற்புதமான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி அவர் தொடர்ந்து, பிரிவோம் சந்திப்போம் இளவரசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நட...
ப்பா.. கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுதான் பாக்கணும்.. மொட்டை மாடியில் நிஷா கணேஷ் நச் க்ளிக்..!
Tamil Cinema News

ப்பா.. கண்ணு கூசுது.. கூலர்ஸ் போட்டுதான் பாக்கணும்.. மொட்டை மாடியில் நிஷா கணேஷ் நச் க்ளிக்..!

சில அழகிய பெண்களுக்கு சீரியலில் நடித்தாலும், சினிமாவில் நடித்தாலும் அவர்களது வசீகரிக்கும் அழகால், தனி ஒரு இடம் ரசிகர் மனதில் கிடைத்து விடுகிறது. அவர்கள் சீரியலில், சினிமாவில் வந்து சென்ற காட்சிகள் சில நிமிடங்களாக இருந்தாலும் கூட அவர்களை பார்த்தவுடன் மனதில் பதிந்து விடும் லட்சணமான முக அழகு ரசிகர்கள் மனதில் எப்போதுமே அவர்களை நினைவில் தங்கி விடுகிறது. நிஷா கணேஷ் அந்த வகையில் நடிகை நிஷா கிருஷ்ணன், கடந்த 2015 ஆம் ஆண்டில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்த பிறகு நிஷா கணேஷ் என்று அவர் அழைக்கப்படுகிறார். நிஷா கணேஷ் டிவி சீரியல்களில், சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் நன்கு பரிச்சயமானவர். அந்த வகையில் தலையணை பூக்கள், நெஞ்சம் மறப்பதில்லை, கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி, தெய்வமகள், வள்ளி, செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் அதேபோல் இவன் வேற மாதிரி, வில் அம்பு, நான் சிவப...
சாக்லேட் சிலை.. சொட்ட சொட்ட ஈரமான உடையில்.. சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!
Tamil Cinema News

சாக்லேட் சிலை.. சொட்ட சொட்ட ஈரமான உடையில்.. சுண்டி இழுக்கும் புன்னகையரசி சினேகா..!

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டும்தான் எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், ரசிகர்கள் மனதில் தன்னுடைய பழைய அழகால் எப்போதும் நிலைத்து நின்று விடுகிறார்கள். அப்படிப்பட்ட அழகு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அப்படிப்பட்ட நடிகைகள் வயது 40களை கடந்த போதும், ரசிகர்களை பொறுத்தவரை அவர்களை இளமையில் பார்த்த அதே ரசனையோடு பார்த்து ரசிக்கிறார்கள், தொடர்ந்து அவர்களும் படங்களில் நடித்து வருகிறார்கள். சினேகா நடிகை சினேகா தமிழில் விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்து அறிமுகமானார். தொடர்ந்து விஜயுடன் வசீகரா படத்தில் நடித்தவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சினேகா துவக்கத்தில் ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம் போன்ற படங்களில் இரண்டாம் நிலை கதாநாயகனாக இருந்த அப்பாஸூடன் ஜோடியாக நடித்தார். ப...
கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. பின்னழகை காட்டி சூடேற்றும் நயன்தாரா..!
Tamil Cinema News

கை வச்சா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. பின்னழகை காட்டி சூடேற்றும் நயன்தாரா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டினால் மட்டுமே காலம் தள்ள முடியும் என்ற நிலையில் இப்போது பெரும்பாலான நடிகைகள் இருந்து வருகின்றனர் என்பது மறுக்க முடியாதது. முன்னுதாரணமாக திகழ்ந்த குஷ்பு இந்த கலாச்சாரத்தை முதலில் துவக்கி வைத்த பெருமை, இப்போது பாஜக கட்சி பிரபலம், தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் நடிகை குஷ்புதான். இவர்தான் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கும் போதே, ஒரு கவர்ச்சி நடிகை போன்ற கிளாமரை தனது படங்களில், பாடல் காட்சிகளில் வெளிப்படுத்தி கதாநாயகியும், தாராளமான கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை கொடுத்து, முன்னுதாரமாக திகழ்ந்தவர் குஷ்புதான். முன்னழகு, பின்னழகை தூக்கலாக காட்டுவதும், கதாநாயகன்களை தன் மார்பில் வேகமாக இடித்து, நெஞ்சில் முட்டுவதும்தான் குஷ்புவின் பாணி. அதனாலேயே இவரை கதாநாயகியாக போட ரஜினி, கமல், பிரபு போன்ற பல ஹீரோக்கள் விரும்பினர். குஷ்புவை தொடர்ந்து நடிக்க வந்த ர...
2ம் திருமணத்துக்கு தயாராகும் VJ ரம்யா.. ஆனால்.. இப்படி ஒரு பிரச்சனையா..?
Tamil Cinema News

2ம் திருமணத்துக்கு தயாராகும் VJ ரம்யா.. ஆனால்.. இப்படி ஒரு பிரச்சனையா..?

ஊருக்கு உபதேசம் செய்வது என்றால் எல்லாருக்குமே அல்வா சாப்பிடுவது போல் சந்தோஷமாக தான் இருக்கிறது. ஏனென்றால் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்வது என்பது ஒரு விதமான சந்தோசத்தை, மனதிருப்தியை, ஒருவித மகிழ்ச்சியை கூட மனதுக்குள் தரலாம். ஆனால் அப்படி அட்வைஸ் தருபவர்கள் அவர்களது சொந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது, அப்படிப்பட்ட அறிவுரைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது. திருமண வாழ்க்கை குறிப்பாக சினிமா நடிகைகளை பொறுத்தவரை, அவர்களது திருமண வாழ்க்கை என்பது பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. இதற்கு முக்கியமான காரணம், குடும்ப வாழ்க்கையை பொருத்தவரை பொருளாதாரமென்பது கணவரை சார்ந்திருக்கும் பட்சத்தில் பெண்கள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகின்றனர். கணவரின் அன்புக்கு கட்டுப்படுவது, கணவருடன் அன்னியோனியமாக இருப்பது, குடும்பம், பிள்ளைகள் போன்ற விஷயங்களில் ஆழமான ஈட...
நான் செய்த அந்த விஷயத்தை.. பாத்துட்டு அம்மா கதறி கதறி அழுதாங்க.. விஜயலட்சுமி எமோஷனல்..!
Tamil Cinema News

நான் செய்த அந்த விஷயத்தை.. பாத்துட்டு அம்மா கதறி கதறி அழுதாங்க.. விஜயலட்சுமி எமோஷனல்..!

டைரக்டர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. காதல் கோட்டை படம் மூலம் மிகப்பெரிய டைரக்டராக அறியப்பட்டவர் டைரக்டர் அகத்தியன். இவரது இயக்கத்தில் காதல் கோட்டை படம், பெரிய ஹிட் அடித்தது. நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புனையாக இந்த படம்அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயலட்சுமி அகத்தியன் மகள் விஜயலட்சுமி சென்னை 28 படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, வனயுத்தம், பிரியாணி, கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஒருமுறை பங்கேற்றார். டிவி சீரியல்களில் நாயகி மற்றும் டும்டும்டும் போன்ற சீரியல்களில் நடித்தவர்.   அம்மாவை பற்றி… பிரபல நடிகை விஜயலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் தன்னுடைய சிறு வயது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது தன்னுடைய அம்மாவுடன் நினைவு ஒன்றை பகிர்ந்து கொள்ளும்ப...
அந்த விஷயத்துக்கு நான் தகுதியானவள் அல்ல.. ஓப்பனாக பேசிய பூஜா ஹெக்டே..!
Tamil Cinema News

அந்த விஷயத்துக்கு நான் தகுதியானவள் அல்ல.. ஓப்பனாக பேசிய பூஜா ஹெக்டே..!

பெரும்பாலானவர்கள் கடைகளுக்கு சென்றால் அந்த கடைகளில் உள்ள பொருளை பேரம் பேசி வாங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட பொருள் குறிப்பிட்ட விலை என்றால் அது குறைத்து கேட்பது வழக்கமாக இருக்கும். டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ஷாப்பிங் மால்கள் ஆனால் பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், ஷாப்பிங் மால்களின் இது போன்ற விலை குறைப்பு விஷயங்கள் நடக்காது. ஏனென்றால், அவர்கள் அந்த பொருளின் மீது விலை குறித்த ஸ்டிக்கர் பார்கோடு ஒட்டி வைத்திருக்கிறார்கள். அந்த விலை தான் பில்லிலும் வரும். எனவே அந்த இடங்களில் பேரம் பேசுவது என்பது நிச்சயமாக நடக்காத விஷயமாக இருக்கிறது. மிக சாதாரணமான கடைகளில், சின்ன கடைகளில் ஒரு பொருளை வாங்கும் போது அதை விலையில் பேரம் பேசி வாங்குவது பலரும் வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் எல்லா கடைகளிலுமே ஒரே விலை என்பதை முன்பே எழுதி வைத்து விடுகிறார்கள். எந்த பேரமும் அங்கு பேச முடியாது. பேரம...
“இப்படி சொன்னவன் யாருமே உருப்பட்டதே இல்ல..” உதயநிதி நிறுவனம் குறித்து விஷால் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

“இப்படி சொன்னவன் யாருமே உருப்பட்டதே இல்ல..” உதயநிதி நிறுவனம் குறித்து விஷால் ஓப்பன் டாக்..!

நடிகர் விஷால், இப்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நாளை (வெள்ளிக்கிழமை) ரிலீஸ் ஆக இருக்கிறது. விஷால் கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலுக்கும், நடிகர் மற்றும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இடையே பனிப்போர் நிலவி வருகிறது என்பது தமிழ் திரை உலகினரும், ரசிகர்களும் அறிந்த உண்மைதான். ஆனால் துவக்கத்தில் மறைமுகமாக பனிப்போராக புதைந்து கொண்டிருந்த இவர்களது சண்டை என்பது, இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து விட்டது. உதயநிதி ஸ்டாலின் விஷால் படங்கள் வெளியாவதை தடுப்பதில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் நிறுவனம் தீவிரம் காட்டுவதும், அதை எதிர்த்து நடிகர் விஷால் போராடுவதும் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இப்போது நடிகர் விஷால் நேரடியாகவே அமைச்சர் உதயநிதிக்கு எதிரான தனது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார். கோபத்தின் உச்சம் சமீபத்தில் ஒரு நேர்காணல...