Tuesday, September 24
180 டிகிரியில் பின்னழகை காட்டி.. இணையத்தை தகிக்க வைத்த Honey Rose..! தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

180 டிகிரியில் பின்னழகை காட்டி.. இணையத்தை தகிக்க வைத்த Honey Rose..! தீயாய் பரவும் வீடியோ..!

மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை Honey Rose பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொண்டவர். இவர் 2005-ஆம் ஆண்டு வெளி வந்த பாய் பிரண்ட் என்ற திரைப்படத்தில் ஜூலி கதாபாத்திரத்தை ஏற்று மிக நேர்மையான முறையில் நடித்திருப்பார். இந்த படத்தை இயக்குனர் வினையன் இயக்கியிருந்தார். நடிகை ஹனி ரோஸ்.. இதனை அடுத்து நடிகை ஹனி ரோஸுக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு முதல் கனவே என்ற திரைப்படத்தில் ஜெனிபர் கதாபாத்திரத்தை நேர்த்தியான முறையில் வெளிப்படுத்தினார். இதனை அடுத்து 2011-இல் சிங்கம் புலி, மல்லுக்கட்டு போன்ற தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2014-இல் கந்தர்வன் என்ற படத்தில் நடித்தார். மேலும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியி...
காதலில் விழுந்த அஞ்சலி.. புதிய காதலன் யாருன்னு பாருங்க..!
Tamil Cinema News

காதலில் விழுந்த அஞ்சலி.. புதிய காதலன் யாருன்னு பாருங்க..!

தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனம் கவர்ந்த நாயகியாக இருப்பவர் நடிகை அஞ்சலி. பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். அஞ்சலி குறிப்பாக ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அஞ்சலி. முதல் படத்திலேயே சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். தொடர்ந்து அங்காடித்தெரு அஞ்சலிக்கு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை தமிழ் சினிமாவில் கொடுத்தது. இந்த படத்தில் கனி என்ற கேரக்டரில் ஜவுளிக்கடையில் வேலை செய்யும் ஏழை பெண்ணின் துன்பங்களை, வேதனைகளை மிக அற்புதமாக தன்னுடைய நடிப்பில் காட்டி இருந்தார். எங்கேயும் எப்போதும் அடுத்து எங்கேயும் எப்போதும் படத்தில் அஞ்சலியின் துருதுருப்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து வத்திக்குச்சி, இறைவி, கலகலப்பு, நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால், தெல...
என்னோட முதல் கணவர் இவரு தான்.. ரசிகரின் கேள்விக்கு Neelima Rani  கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

என்னோட முதல் கணவர் இவரு தான்.. ரசிகரின் கேள்விக்கு Neelima Rani கொடுத்த பதிலை பாருங்க..!

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பயணம் செய்யும் நடிகை நீலிமா ராணி 1992-ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் இவர் குணசித்திர கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகை நீலிமா ராணி.. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளி வந்த நான் மகான் அல்ல திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதினை பெற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளி வந்த அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது. மேலும் இவர் 50-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருப்பதோடு 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். சின்னத்திரையை பொறுத்த வரை 2002...
சீரியலில் புடவை சுத்திகிட்டு தோன்றும் நடிகை Arthika வா இது..? கிறுகிறுன்னு வருதே..!
Tamil Cinema News

சீரியலில் புடவை சுத்திகிட்டு தோன்றும் நடிகை Arthika வா இது..? கிறுகிறுன்னு வருதே..!

திரைப்படங்களில் நடிக்கக்கூடிய நடிகைகளுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் பிரபலம் உள்ளதோ அந்த அளவு சின்னத்திரை சீரியல் நடிகைகளும் பேமஸாக தற்போது மக்கள் மத்தியில் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகி Arthika கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். பொதுவாகவே திரைத்துறையில் கேரளத்து பெண்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு உள்ளது. அதிலும் தமிழ் படங்களில் நடிக்க கூடிய மலையாளத்து பெண்களுக்கு முன்னணி நாயகியாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகளவு இருக்கும். நடிகை ஹர்த்திகா.. அந்த வரிசையில் நடிகை ஹர்த்திகா ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் சீரியல் நடிகையாக திகழ்கிறார். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவர் சின்னத்திரை சீரியல் மட்டுமல்லாமல் நான்கு திரைப்படங்களில் நடித்திருக்கிற...
கீர்த்தி சுரேஷ் திருமணம்.. புடிச்சது புளியங்கொம்பு தான்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?
Tamil Cinema News

கீர்த்தி சுரேஷ் திருமணம்.. புடிச்சது புளியங்கொம்பு தான்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து. அதன் பின்னர் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். முதன் முதலில் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி தொடர் வெற்றி படங்களில் நடித்து, இங்கு முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியில் இடம் பிடித்தார். கீர்த்தி சுரேஷ்: குறுகிய காலகட்டத்திலேயே நடிகர் சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல்வேறு சூப்பர் ஹிட் ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்து பெரும் புகழ்பெற்ற ஹீரோயினாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார். இதனிடையே தெலுங்கிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மகாநடி திரைப்படத்தில...
பொட்டு துணி இல்லமல் போஸ்.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரிந்தியாவா இது..? சொக்கி போன ரசிகர்கள்..!
Tamil Cinema News

பொட்டு துணி இல்லமல் போஸ்.. சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ரிந்தியாவா இது..? சொக்கி போன ரசிகர்கள்..!

ஒரு காலகட்டத்தில் சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் மிக ஆழமான இடத்தை பிடித்த பல்வேறு சீரியல் நடிகைகள், பின்னாலில் வாய்ப்புகளே இல்லாமல் அட்ரஸ் தெரியாமல் ஆளே அடையாளமின்றி போன செய்திகளும் நம்மால் பார்க்க முடிகிறது. வாய்ப்பிற்காக அப்படி செய்யும்: அந்த லிஸ்டில் இருப்பவர்தான் சீரியல் நடிகை ரித்தியா. இவர் திருமதி செல்வம் சீரியல் நடித்ததன், மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இடத்தைப் பிடித்தார். திருமதி செல்வம் சீரியலில் லீட் ரோலில் நடித்தவர் தான் நடிகர் சஞ்சீவ். இவருடன் ஜோடியாக நடித்தவர் சேது பட நடிகை அபிதா. இவர்கள் இருவரும் நடித்திருந்த இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற சீரியலாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் டிஆர்பி உச்சத்தில் இருந்து வந்தது. இந்த சீரியலில் கே.ஆர். வசந்த், பத்சலா தீபக், ...
பிட்டு பட நடிகைகள் பிச்ச வாங்கனும்.. சின்னத்திரை ஷகீலாவான ரச்சிதா மகாலட்சுமி.. தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

பிட்டு பட நடிகைகள் பிச்ச வாங்கனும்.. சின்னத்திரை ஷகீலாவான ரச்சிதா மகாலட்சுமி.. தீயாய் பரவும் வீடியோ..!

நல்ல லட்சணமான முகத்தோடு மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கி அதன் பின்னர் நிகழ்ச்சி, தொகுப்பாளினியாகத் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் சீரியல் வாய்ப்பு கிடைத்ததன் மூலமாக, மக்கள் மனதில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் ஆரம்பத்தில் கன்னட சீரியல்களில் நடித்த வந்தார். ரச்சிதா மகாலட்சுமி: அதன் மூலம் பிரபலம் ஆகிய இவரது நடிப்பும் இவரது தோற்றத்தையும் பார்த்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுத்தார்கள். அப்படி இவர் முதன் முதலில் நடித்து வெளிவந்த சீரியல் தான் பிரிவோம் சிந்திப்போம் தொடர். பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அந்த தொடரில் ஹீரோவாக நடித்த தினேஷை ரக்ஷிதா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சீரியலில் ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக ஆன இவர்கள் ரசிகர்களின் சிறந்த ஜோடியாக பார்க்கப்பட்டார்கள். ஆனால் யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை வெகு சில வருடத்...
“முன்னாடி எவ்ளோ பெரிய ஓப்பன்..” கிளாமரில் இறங்கி அடிக்கும் கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!
Tamil Cinema News

“முன்னாடி எவ்ளோ பெரிய ஓப்பன்..” கிளாமரில் இறங்கி அடிக்கும் கருப்பன் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!

லட்சணமான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வெகுவாக கவர்ந்து ஈர்த்தவர் தான் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் திரைத்துறை பின்புலம் கொண்ட பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் முதல் படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றார். தன்யா ரவிச்சந்திரன்: ஆம் இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தன்னுடைய இளம் வயதிலேயே அவருடைய தாத்தாவின் வேலையை பார்த்து நடிப்பு கற்று தெரிந்து. அதில் ஆர்வம் அதிகரித்ததால் சினிமாவில் மிக சுலபமாக நுழைந்தார் தன்யா ரவிச்சந்திரன். இதனிடையே அவர் முறையாக பரதநாட்டியம் கற்று தெரிந்தவர். இவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டார். அந்த திரைப்படத்தில் இவர் நடிக்க முடியாமல் போக பின்னர் இயக்குனர் ராதா மோ...
அந்த நடிகரின் மேல கால் தூக்கி வச்சேன்.. இப்போ வரைக்கும் என்னை திட்டுறாங்க..
Tamil Cinema News

அந்த நடிகரின் மேல கால் தூக்கி வச்சேன்.. இப்போ வரைக்கும் என்னை திட்டுறாங்க..

சர்ச்சைக்குரிய நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் நடன கலைஞராகவும் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பிரபல நடன இயக்குனர் ஆன ரகுராமின் மகள் இவர் காயத்ரி. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தின் மூலமாக தனது நடிப்பு திரைப்பட வாழ்க்கை துவங்கினார். காயத்ரி ரகுராம்: இதற்கிடையில் 2008 ஆம் காலகட்ட காலகட்டங்களில் தனது நடன அமைப்பு பணிகளை தொடங்கினார். நடனம் நடிப்பு மற்றும் அரசியல் உள்ளிட்டவற்றில் தன்னை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும், காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளங்களில் சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகள் குறித்தும் அரசியல் குறித்தும் பல கருத்துக்களை கூறி சர்ச்சைக்கு உள்ளாகி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதனிடையே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு, அந்த நி...
கல்யாணத்தால் வந்த வினை.. இன்னும் அந்த பயம் போகல.. நாதஸ்வரம் காமு உருக்கம்..
Tamil Cinema News

கல்யாணத்தால் வந்த வினை.. இன்னும் அந்த பயம் போகல.. நாதஸ்வரம் காமு உருக்கம்..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன சீரியல் நாதஸ்வரம் இந்த தொடரை திருமுருகன் எழுதி இயக்கியிருந்தார் . இந்த தொடரில் பூவிலங்கு மோகன், திருமுருகன், ஸ்ருதிகா உள்ளிட்ட பல நடித்திருந்தார்கள். அண்ணன் தம்பி பாசம் மாமியார் மருமகள் பிரச்சனை தங்கையின் பாரத்தை தாங்கும் அண்ணன் என, குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த சீரியல் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இடத்தைப் பிடித்தது. நாதஸ்வரம் சீரியல்: இந்த சீரியலில் காமு என்ற கேரக்டரில் அடுத்த மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் தான் நடிகை பென்சி பிரிங்க்லின். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். குறிப்பாக திருமண வாழ்க்கை தனக்கு எவ்வளவு பிரச்சனையாக அமைந்துவிட்டது என்பதை வருத்தத்தோடு தெரிவித்து இருக்கிறார். நாதஸ்வரம் காமு: சீரியலில் நடிக்க வ...
Exit mobile version