Tuesday, September 24
ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்த மருமகன்..! இந்திரஜா கூறிய விளக்கம்.. கடைசியா கேட்ட கேள்வி..
Tamil Cinema News

ரோபோ சங்கர் மனைவிக்கு உதட்டு முத்தம் கொடுத்த மருமகன்..! இந்திரஜா கூறிய விளக்கம்.. கடைசியா கேட்ட கேள்வி..

அண்மையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவுக்கும் ரோபோ சங்கரின் மனைவி தூக்கி வளர்த்த வளர்ப்பு தம்பி யான கார்த்திக் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் காதல் திருமணம் என்பதால் சில மாதங்களுக்கு முன்பே நிச்சயதார்த்த முடிந்தது. அதன் பின்னர் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. ரோபோ ஷங்கர் மகள் திருமணம்: இந்த திருமணத்தில் மருமகன் கார்த்திக் மாமியாருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவி கடுமையாக அவர்களை விமர்சித்த வந்தனர். அது மட்டுமில்லாமல் இது கலாச்சார சீர்கேடு என பலர் அவரை குறை சொல்லி திட்டி தீர்த்து வந்தார்கள். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து குடும்பமாக சேர்ந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆம், இது குறித்து மருமகன் கார்த்தி விளக்கம் கொடுத்திருப்பதாவது நாங்கள் பிளான் பண்ணி இப்படி போட்டோ எடுக்கணும் அப்படின்னு நினைக்...
ஹீரோயினை விட துணை நடிகை அழகா இருந்தா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை..!
Tamil Cinema News

ஹீரோயினை விட துணை நடிகை அழகா இருந்தா.. அதிர வைக்கும் தகவலை வெளியிட்ட நடிகை..!

குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் பல்வேறு இன்னல்களுக்கும் சிரமத்திற்கும் ஆளாகிறார்கள். குறிப்பாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துகிறார்கள். இவர்கள் அழகாக இருந்துவிட்டால் ஹீரோயினை விட அழகு குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக, குணசித்திர நடிகைகளுக்கு இவ்வளவு பிரச்சனையா? அசிங்கமாக மேக்கப் செய்து ஹீரோயினை விட குறைந்த அழகில் காட்டுகிறார்கள். அது மட்டும் இல்லாமல், சிறப்பாக நடித்து விடக்கூடாது ஹீரோயினை விட அதிகமாக பெர்பார்மென்ஸ் செய்யக்கூடாது. இதுபோன்று எல்லாம் குண சித்திர நடிகைகள் தங்களது பிரச்சனைகளை எதிர்கொள்வதுண்டு. சமீபத்திய பேட்டி ஒன்றின் பிரபல நடிகையான லாவண்யா இதுபற்றி தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ஹீரோயினுக்கு தங்கை ரோல்களிலும் நடித்துள்ளார் . எண்ணற்ற திரைப்படங்களில் இவர் தொடர்ந்து கு...
இப்படியா நடிக்குறது..? படு மோசமான படுக்கையறை காட்சியில் சாய் தன்ஷிகா.. விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

இப்படியா நடிக்குறது..? படு மோசமான படுக்கையறை காட்சியில் சாய் தன்ஷிகா.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான சாய் தன்ஷிகா பேராண்மை திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்னர், 2006ம் ஆண்டு வெளிவந்த திருடி என்ற திரைப்படத்தின் மூலமாக ஒரு சிறிய நூலில் நடித்து அறிமுகமானார். சாய் தன்ஷிகா: ஆனால், அந்த ரோல் அப்படியாக பேசப்படவில்லை. மனதோடு மழைக்காலம் உன்னிட்ட சில திரைப்படங்களில் நடித்த வந்த அவருக்கு பேராண்மை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. அந்த திரைப்படத்தில் ஜெனிபர் என்ற ரோலில் தன்ஷிகா நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கு, திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மாஞ்சா வேலு, நில் கவனி செல், அரவான், பரதேசி உள்ளிட்ட சில திரைப்படங்களை நடித்திருந்தார். இதில் அரவான் மற்றும் பரதேசி திரைப்படத்தில் அவரது ரோல் மிகப்பெரிய அளவில் மக்களிடையே பதிந்தது என்றே சொல்லலாம். ...
“அந்த நேரத்தில்.. என் கணவர்..” பிரியாமணி வேதனை..!
Tamil Cinema News

“அந்த நேரத்தில்.. என் கணவர்..” பிரியாமணி வேதனை..!

பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் பிரியாமணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார். காரணம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். பருத்திவீரன் முத்தழகு: இப்படத்தில் இவரின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்த பிரியாமணிக்கு கௌரவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே இவர் 2004 ஆம் ஆண்டு கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிவிட்டார். தொடர்ந்து அது ஒரு கனாக்காலம் அது உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வந்த அவருக்கு பருத்தி வீரன் திரைப்படம் நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு குவியத் அவங்...
நைட் பார்டியில் கண்ணா பின்னா கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்.. எல்லாமே கிழிஞ்சி தொங்குதே…
Tamil Cinema News

நைட் பார்டியில் கண்ணா பின்னா கவர்ச்சி உடையில் கீர்த்தி சுரேஷ்.. எல்லாமே கிழிஞ்சி தொங்குதே…

மலையாள நடிகைகள் என்றாலே, நல்ல நடிப்பாற்றலும் அழகும் திறமையும் மிக்க நடிகைகளாக தான் இருக்கின்றனர். கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்து சாதித்த பல நடிகைகள் உள்ளனர். அந்த வகையில் நடிகை ரேவதி, நதியா, அம்பிகா, ராதா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலரை உதாரணமாக சொல்லலாம். சில நடிகைகள் மலையாளத்தில் இருந்து வந்து, தமிழ் சீரியலில் இன்று ராஜா ராணி பிரவீனா போன்று முக்கிய நடிகைகளாக இருந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். சினிமா பின்னணி கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற மலையாள பட தயாரிப்பாளர் மகள்தான் கீர்த்தி சுரேஷ். இவரது அம்மா மேனகாவும் ஒரு பிரபல நடிகைதான். கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்தவர். குறிப்பாக நெற்றிக்கண் என்ற படத்தில்...
தென்னை மரத்தடியில் இயக்குனருடன் தேவயாணி செய்த வேலை.. பார்த்து கடுப்பான சரத்குமார்..!
Tamil Cinema News

தென்னை மரத்தடியில் இயக்குனருடன் தேவயாணி செய்த வேலை.. பார்த்து கடுப்பான சரத்குமார்..!

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. ஹோம்லி லுக் நடிகையாக ரசிகர்கள் மனம் கவர்ந்த தேவயானி, சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமல் நல்ல குடும்ப பாங்கான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்கள் மனம் கவர்ந்தார். தேவயானி குறிப்பாக சூரிய வம்சம், காதல் கோட்டை, தொடரும், மூவேந்தர், தென்காசி பட்டணம், நினைத்தேன் வந்தாய், கிழக்கும் மேற்கும், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், பிரண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் தேவையானி நடிப்பு, மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படங்களாக இருந்தன. டைரக்டர் ராஜகுமாரன் இந்நிலையில் ஒரு காலகட்டத்தில், அவர் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு டைரக்டர் ஆன ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். செய்யாறு பாலு அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவம் குறித்து, சினிமா மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு நேர்காணல் ஒன்ற...
விஜயகுமார் 2வது மனைவி திடீரென மரணம் அடைந்த காரணம் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்..!
Tamil Cinema News

விஜயகுமார் 2வது மனைவி திடீரென மரணம் அடைந்த காரணம் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்..!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். இவர் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல். இப்போது அஜித் விஜய் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் என்ற பெருமைக்குரியவர். விஜயகுமார் முதல் திருமணம் விஜயகுமார் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்தார். அவருக்கு அனிதா, கவிதா என்ற இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். அதில் மகன்தான் நடிகர் அருண் விஜய். அதன் பிறகு சினிமாவில் விஜயகுமார் நடிக்க வந்த பிறகு, பல படங்களில் நடித்து பிரபலமானார். அப்போது உன்னிடம் மயங்குகிறேன் என்ற படத்தில் நடித்த போது, நடிகை மஞ்சுளா விஜயகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அப்போது ஒரு மதியநேர இடைவேளையின் போது, மஞ்சு, உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என, தனது விருப்பத்தை மஞ்சுளாவிடம் விஜயகுமார் நேரடியாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நி...
நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.. இனிமே இதுக்கு ஆசைப்படாதே.. கதறி அழும் சீதா… நம்பாத பார்த்திபன்..!
Tamil Cinema News

நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.. இனிமே இதுக்கு ஆசைப்படாதே.. கதறி அழும் சீதா… நம்பாத பார்த்திபன்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால், முதலில் குறிப்பிட்டு சொல்வது பார்த்திபன் சீதாவை தான். ராமர் - சீதை போல பார்த்திபன் - சீதா போல ஒன்றாக, ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் 25 ஆண்டுகளுக்கு முன் பலரும் வாழ்த்தினார்கள். பார்த்திபன் - சீதா ஆனால் ஒரு காலகட்டத்தில், யாருமே எதிர்பார்க்காத வகையில் பார்த்திபன் - சீதாவும் திடீரென பிரிந்து விட்டனர். இது சினிமாத்துறையினரை, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய செய்தது. இந்த பிரிவுக்கு முக்கிய காரணம், தன்னுடன் நடித்த நடிகை சௌந்தர்யா (விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா) பார்த்திபனுடன் தொடர்பில் இருக்கிறார். பார்த்திபன் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று சீதாவே ஒரு கட்டத்தில் புகார் கூறியிருந்தார். அந்த விவகாரம்தான் இருவரது பிரிவுக்கும் முக்கிய காரணமாக ஆகிவிட்டது. சீதா 2வது திருமணம் அதன் பிறகு சினிமாவில், சீரியலில் ...
நடிகர் மகாநதி சங்கரின் மகள்கள் இவங்களா..? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!
Tamil Cinema News

நடிகர் மகாநதி சங்கரின் மகள்கள் இவங்களா..? தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் ஹீரோவாக நடித்தால்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை பெற முடியும். ஏனென்றால் ஹீரோவாக நடிப்பவர்கள் தான் நல்லவர்கள். வில்லனாக நடிப்பவர்கள் கெட்டவர்கள் என்று ஒரு காலகட்டத்தில் சினிமா ரசிகர்கள் அப்பாவித்தனமாக நினைத்தது உண்டு. ஆனால் இப்போதுள்ள ரசிகர்கள், சினிமா குறித்த நல்ல புரிதலோடு இருப்பதால் நடிப்பு நன்றாக இருந்தால், வில்லன் நடிகராக இருந்தாலும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். பெரிய ஹீரோவாக இருந்தாலும், நடிப்பில் சொதப்பினால், சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி விடுகின்றனர். மகாநதி சங்கர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த வில்லன் நடிகர்கள் சிலர் உண்டு. அந்த வரிசையில் மகாநதி சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு வில்லன் நடிகர். ஜெயில் வார்டன் துலுக்கானம் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த மகாநதி என்ற படத...
கமல் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பாபநாசம் பட நடிகை ஆஷா சரத் பேட்டி..!
Tamil Cinema News

கமல் இப்படி பண்ணுவாருன்னு நான் எதிர்பாக்கல.. பாபநாசம் பட நடிகை ஆஷா சரத் பேட்டி..!

ஒரு படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் மிகச்சிறந்த தனது நடிப்பாற்றலை சில காட்சிகளிலேயே வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து விடும் திறமை சில நடிகைகளுக்கு மட்டுமே உண்டு. இதில் மலையாள நடிகைகள் மிகச் சிறந்த அளவில் நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் சினிமா ரசிகர்களை தொடர்ந்து அசத்தி வருகிறார்கள். ஆஷா சரத் பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்தவர் ஆஷா சரத். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அவரது நடிப்பும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. ஆஷா சரத் மலையாள படங்களில் அதிகளவில் நடித்த மலையாள நடிகை மட்டுமல்ல, இவர் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞர். அதிகமான மலையாள படங்களில் மட்டுமின்றி, தொலைக்காட்சி சீரியல்களில் நிறைய நடித்துள்ளார். பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரி கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியான பிரைடே என்ற படம்தான் இவரது முதல் படம். தமிழில் ஆஷா சரத் அறிமுகமான படம் பாபநாசம். இந்த படத...
Exit mobile version