Tuesday, September 24
கடை திறப்பு விழாவில்.. கவர்ச்சி கடை போட்ட ஹனிரோஸ்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!
Tamil Cinema News

கடை திறப்பு விழாவில்.. கவர்ச்சி கடை போட்ட ஹனிரோஸ்..! தூக்கம் தொலைத்த இளசுகள்..!

சில நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்தாலும், அந்த படங்களில் நடித்த பிரபலத்தை வைத்து, வேறு விதமாக தங்களது வருமானம் ஈட்டும் வழியை கண்டுபிடித்து விடுவர். சினிமாவில் நடிக்காமலேயே அதைவிட பல மடங்கு வருமானம் ஈட்டும் திறமை என சில நடிகைகளுக்கு உண்டு. ஹனிரோஸ் தமிழ் மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை ஹனிரோஸ். இவர் டைரக்டர் வினையன் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் நடித்த போது அவருக்கு வயது 16. அடுத்து ஈ வருஷம் காட்சிகள் என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து தமிழில் முதல் கனவே என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு ஆலயம், சவுண்ட் ஆப் பூட், சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஹனிரோஸ், கேரள மாநிலம் மூலமட்டம் மாவட்டத்தை சேர்ந்தவர். சினிமாவில் மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தாலும் தம...
இப்போ தான் இதமா இருக்கு.. கீழ ஒண்ணுமே போடல.. முழு தொடையும் தெரிய ரச்சிதா மகாலட்சுமி..!
Tamil Cinema News

இப்போ தான் இதமா இருக்கு.. கீழ ஒண்ணுமே போடல.. முழு தொடையும் தெரிய ரச்சிதா மகாலட்சுமி..!

நீண்ட நாட்களுக்குப் பிறகு அல்லது பல வருடங்களுக்குப் பிறகு தெரிந்த நபரை, பழகிய நண்பரை, உறவினரை சந்திக்கும் போது அட நீங்கதானா இது என்று சிலர் ஆச்சரியமாக கேட்பது உண்டு. அப்படி நீங்கள்தானா என்று அவர்கள் கேட்க காரணம், தோற்றத்தில் அவ்வளவு பெரிய மாற்றங்கள் இருக்கும். முதலில் இருந்தவருக்கும் இப்போது இருப்பதற்கும் அடையாளமே தெரியாத அளவுக்கு, அவர்கள் முகமும் உடல் தோற்றமும் காலம் மாற்றி இருக்கும். ஆனால் அதேபோல் சினிமாவில், சீரியலில் ஒரு அற்புதமான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி, குடும்ப குத்துவிளக்காக இருந்த ஒரு நல்ல நடிகை திடீரென கவர்ச்சி நடிகையா மாறி அதுவும் வழக்கமான கவர்ச்சி நடிகைகளை விட பலமடங்கு உச்சகட்ட கவர்ச்சி நடிக்கும் போது, அட இது அவர் தானா இவர் என்று ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியே ஏற்பட்டு விடுகிறது. ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடரில் மகாலட்சுமி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில...
“கை வைக்காத உள்ள ஒண்ணுமே போடல..” இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!
Actress

“கை வைக்காத உள்ள ஒண்ணுமே போடல..” இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகச் சிறந்த பெயரை பெற்று இன்றும் தனக்கு என்று பெரியளவு ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். எவர்கீரின் நடிகையாக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் பல்வேறு விருதுகளை பெற்றிருப்பதோடு மூன்று முறை நந்தி விருதுகள், நான்கு முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசின் திரைப்பட விருதுகள் போன்றவற்றை பெற்றவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. நடிகை ரம்யா கிருஷ்ணன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரை உலகிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். எத்தகைய கேரக்டர் ரோல் என்றாலும் அதை சீரும் சிறப்புமாய் செய்து முடிக்கின்ற அசாத்திய நடிப்புத் திறனை பெற்றவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் என்றும் அவர்களின் நெஞ்சி...
“பீச்சில் என்னுடைய அந்த உறுப்பை பிடித்து அழுத்தினான்..அப்போது நான்..” செல்லம்மா நடிகை சொன்னதை கேட்டீன்களா.?
Tamil Cinema News, Television

“பீச்சில் என்னுடைய அந்த உறுப்பை பிடித்து அழுத்தினான்..அப்போது நான்..” செல்லம்மா நடிகை சொன்னதை கேட்டீன்களா.?

செல்லம்மா என்ற சீரியலை வேல்ராஜ் மற்றும் பிரான்சிஸ் கதிரவன் இயக்க அன்ஷிதா மற்றும் அர்னவ் நடித்த தொலைக்காட்சி தொடருக்கு ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இது ஒரு கிராமத்து தாய் செல்லம்மாவை சுற்றி தான் கதை நகரும். இவர் மலையாளத்தில் இருந்து தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நபராக மாறினார் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சீரியல் நடிகை அன்ஷிதா.. அன்ஷிதா தனது சிறப்பான நடிப்பு மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகை. இவர் சீரியல் நடிகர் மற்றும் நடிகை திவ்யாவின் விவாகரத்துக்கு காரணமாக இருந்தவர் என்று பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கோபத்தில் ஒருவரை தான் அடித்து இருப்பதாக சொன்ன விஷயம் ரசிகர...
குளியல் தொட்டியில் மணக்க மணக்க குளியல்.. அனிதா சம்பத் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்..!
Actress

குளியல் தொட்டியில் மணக்க மணக்க குளியல்.. அனிதா சம்பத் வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்..!

ரோஜாப்பூ, ரோஜா பூ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தற்போது ரோஜா பூக்கள் நிறைந்த பாத் டப்பில் கோடைக்கு ஏற்ற குளியலை போட்டு இருக்கும் அனிதா சம்பத்தின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வைரலாகி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 4-இல் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்து இருக்கும் அனிதா சம்பத் மிக சிறந்த தொகுப்பாளினியாக திகழ்ந்தவர். அனிதா சம்பத்.. இவர் பிக் பாஸ் வீட்டில் விளையாடிய சமயத்தில் தான் இவரது தந்தையின் இறப்பு நிகழ்ந்தது. அதனை மிகவும் வேதனையோடு வெளிப்படுத்திய இவர் அதன் பிறகு எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. மேலும் இவர் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் பங்கேற்று முதல் பரிசை வென்றவர். அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததை அடுத்து திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத...
“சிம்ரன்ஸ். என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..” கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அம்ரிதா அய்யர்..!
Actress

“சிம்ரன்ஸ். என்ன சிம்ரன்ஸ் இதெல்லாம்..” கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அம்ரிதா அய்யர்..!

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கும் அம்ரிதா அய்யர் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர். அங்கிருக்கும் செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவர். இதனை அடுத்து மாடலங்கில் களம் இறங்கிய இவருக்கு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் லிங்கா, தெனாலிராமன், போக்கிரி, ராஜா, தெறி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். நடிகை அம்ரிதா அய்யர்.. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு வெளி வந்த படைவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர் இந்த படத்தில் மலர் வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட இவருக்கு விஜய் ஆண்டனியோடு இணைந்து 2018-ஆம் ஆண்டு காளி திரைப்படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பையும் சரியாக ப...
ஈரம் சொட்டும் நீச்சல் உடையில்.. குளுகுளு குளியல்.. சுண்டியிழுக்கும் ஸ்ரீநிகா..!
Actress

ஈரம் சொட்டும் நீச்சல் உடையில்.. குளுகுளு குளியல்.. சுண்டியிழுக்கும் ஸ்ரீநிகா..!

மும்பையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ நிகா 1990-ஆம் ஆண்டு பிறந்தவர். கோலிவுட் திரைத்துறையில் பணியாற்றி வரும் இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப் சீரியலில் நடித்திருக்கக்கூடிய இவர் கதை என்ற வெப் சீரியல் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். நடிகை ஸ்ரீ நிகா.. இளம் நடிகையான ஸ்ரீ நிகா வெளியிடக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் பல்வேறு விதமான எண்ணங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும். மேலும் இணையங்களில் அதிக அளவு ஃபாலோயர்களை வைத்திருக்க கூடிய ஸ்ரீநிகா தன்னுடைய நடிப்பு மற்றும் நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் அடிக்கடி போட்டோக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு கறி விருந்து வைத்து விடுவார். குளுகுளு குளியல்.. இதனை அடுத்து இவருடைய அழகை இன்ச் பை இன்ச் ஆக ரசிகர்கள் வர்ணித்து வருவதும்...
கருப்பு இன்னர் கண்ணுக்கு தெரியுதா.. சொட்ட சொட்ட நனைந்த உடையில் இனியா..!
Actress

கருப்பு இன்னர் கண்ணுக்கு தெரியுதா.. சொட்ட சொட்ட நனைந்த உடையில் இனியா..!

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் நடிகை இனியாவின் இயற்பெயர் சுருதி சாவந்த் ஆகும். கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கிலக் குறும்படம் போன்றவற்றில் குழந்தையாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். நடிகை இனியா.. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் 2005-ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர். அடுத்து தமிழ் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2010-ஆம் ஆண்டு வெளியான பாடகசாலை எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். இதனை அடுத்து மிஸ்கின் இயக்கத்தில் வெளி வந்த மர்ம நிறைந்த திரைப்படமான யுத்தம் செய் திரைப்படத்தில் சேரனின் சகோதரியாக நடித்து அசத்தினார். ம...
“முதலிரவில் என்ன பண்ணுவாங்க.. அதையே வெளிச்சத்தில்..” வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை ரச்சிதா ராம்
Tamil Cinema News

“முதலிரவில் என்ன பண்ணுவாங்க.. அதையே வெளிச்சத்தில்..” வெக்கமே இல்லாமல் கூறிய நடிகை ரச்சிதா ராம்

நடிகை ரச்சிதா ராம் பற்றி பெரிய அறிமுகம் நமக்கு தேவையில்லை. ஏனெனில் தமிழ் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக பெயர் பெற்ற நித்யா ராமின் சகோதரி தான் இந்த நடிகை ரச்சிதா ராம். கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார். 2013-ஆம் ஆண்டு வெளி வந்த புல்புல் என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். நடிகை ரச்சிதா ராம்.. பிந்தியா ராம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தனது பெயரை ரச்சிதா ராம் என்று மாற்றிக் கொண்டார். பாரம்பரிய பரதநாட்டிய கலைஞரான இவர் அதிகளவு கன்னட படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பரதநாட்டிய கலைஞர் என்பதால் 50-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்திருக்கக் கூடிய இவர் 500-க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடன திறமையை வெளி உலகத்திற்கு காட்டியவர். ...
படுக்கையில் இந்த தப்பை செய்வதில்லை.. சீரியல் நடிகை அகிலா ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

படுக்கையில் இந்த தப்பை செய்வதில்லை.. சீரியல் நடிகை அகிலா ஓப்பன் டாக்..!

பெரிய திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு எந்த அளவு மக்கள் மத்தியில் மௌவுஸ் இருக்கிறதோ அது போல சின்னத்திரை சீரியல் நடிகைகளுக்கும் அதே பாப்புலாரிட்டி கிடைத்துள்ளது. அந்த வகையில் சீரியல் நடிகை அகிலா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தை ஏற்று பல படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் 2005 ஆம் ஆண்டில் பள்ளியில் படிக்கும் போதே இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தது. சீரியல் நடிகை அகிலா.. சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கும் சீரியல் நாயகி அகிலா சன் டிவியில் தொகுப்பாளினியாக சில ஆண்டுகள் வேலை செய்தார் என்பது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். மேலும் இவர் செல்வி என்ற சீரியல் மூலம் தான் சின்னத் திரையில் நடிகையாக மாறினார். இது வரை சுமார் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்க கூடிய இவர் சன் ...
Exit mobile version