ஊசி போடுறேன்னு பின்னாடி திரும்ப சொல்லி செஞ்சாரு.. நடிகர் முதல் மருத்துவர் வரை.. சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்..!
தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரிஹானா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
தற்சமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிஹானா அதிக பிரபலம் அடைந்து வருவதோடு துணிச்சலாக பேசும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார்.
ஊசி போடுறேன்னு பின்னாடி
ஆரம்ப காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை அவருக்கு பாலியல் ரீதியாக இருந்த துன்புறுத்தல்கள் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மட்டும் இருப்பது கிடையாது.
எல்லா இடங்களிலுமே இருக்கிறது. பெரும்பாலும் அட்ஜஸ்ட்மெண்டில் பாதிக்கப்படும் ...