Tuesday, September 24
ஊசி போடுறேன்னு பின்னாடி திரும்ப சொல்லி செஞ்சாரு.. நடிகர் முதல் மருத்துவர் வரை.. சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்..!
Actress

ஊசி போடுறேன்னு பின்னாடி திரும்ப சொல்லி செஞ்சாரு.. நடிகர் முதல் மருத்துவர் வரை.. சீரியல் நடிகைக்கு நடந்த அவலம்..!

தமிழ் மக்கள் மத்தியில் சீரியல் மூலமாக அறிமுகமானவர் நடிகை ரிஹானா விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய கதாபாத்திரமான மாரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. தற்சமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்னும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரிஹானா அதிக பிரபலம் அடைந்து வருவதோடு துணிச்சலாக பேசும் ஒரு நடிகையாகவும் இருந்து வருகிறார். ஊசி போடுறேன்னு பின்னாடி ஆரம்ப காலகட்டங்களில் துவங்கி இப்பொழுது வரை அவருக்கு பாலியல் ரீதியாக இருந்த துன்புறுத்தல்கள் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்கிற விஷயம் சினிமாவில் மட்டும் இருப்பது கிடையாது. எல்லா இடங்களிலுமே இருக்கிறது. பெரும்பாலும் அட்ஜஸ்ட்மெண்டில் பாதிக்கப்படும் ...
ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.. முடிச்சு வுட்டீங்க போங்க.. இண்டர்நெட்டை சூடேற்றிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!
Tamil Cinema News

ப்பா.. என்னா ஸ்ட்ரக்ச்சரு.. முடிச்சு வுட்டீங்க போங்க.. இண்டர்நெட்டை சூடேற்றிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் உடலோடு ஒட்டிய யோகா உடைய அணிந்து கொண்டு அழகு தேவதையாக காட்சி அளிக்கும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். சினிமாவில் அறிமுகமான புதிதில் புசுபுசுவென பூசினார் போல் இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் பெருவாரியான ரசிகர்களை ஈர்த்தார். அதன் பிறகு உடல் எடை குறைத்து ஒல்லியான கீர்த்தி சுரேஷ் பார்ப்பதற்கு விகாரமாக தோன்றினார். தற்போது,  மீண்டும் சற்று உடல் எடை கூட்டி தற்போது பழைய கீர்த்தி சுரேஷ் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி, யோகா, சரியான உணவு முறை என தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது செல்போன் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரத்தில் இருந்து சுடப்பட்ட புகைப்படங்கள் தான் இவை. ஊதா நிறத்திலான உடலோடு ஒட்டிய உடையில் கவர்ச்சி ராணியாக காட்சியளிக்கும் நடிகை கீ...
தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களின் நிஜ தாய்மாமன்கள்.. யார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
Tamil Cinema News

தமிழ் சினிமாவில் நடித்த நடிகர்களின் நிஜ தாய்மாமன்கள்.. யார் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

தாயைப் போலவே தாய்மாமன் உறவும் முக்கியமான ஒன்று என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனவே தான் அவரை தாய் மாமன், தாய்க்கு அடுத்த இடத்தை கொடுத்து உறவு முறைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடிய வகையில் நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் உண்மையான நிஜ தாய் மாமன்களும் சினிமாவில் நடித்திருக்கிறார்கள் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நடிகர்களின் நிஜ தாய் மாமன்கள் யார்? யார்? என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். தமிழ் திரை உலகில் நடிக்கும் முன்னணி நடிகர்கள்.. இதில் நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் நடிகர் ஜெய் இவரின் தாய் மாமன் யார் என்று நீங்கள் யோசிக்கலாம். அவர் வேறு யாரும் இல்லை பிரபல இசை அமைப்பாளர் தேவா தான் இவரின் தாய்மாமன் என்றால் உங்களுக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஜெயி...
என்ன கன்றாவி இது..? பழங்களில் இருந்து கசியும் திரவம்.. தமன்னா டீ சர்ட்டில் மோசமான கார்ட்டூன்..!
Actress

என்ன கன்றாவி இது..? பழங்களில் இருந்து கசியும் திரவம்.. தமன்னா டீ சர்ட்டில் மோசமான கார்ட்டூன்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா. தன்னுடைய பால் வண்ண மேனியால் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூட தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் இது குறித்து இருவரும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மறுபக்கம் இளம் வயதில் நடித்ததை விடவும் தற்போது அதிகப்படியான கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கிறார் நடிகை தமன்னா. எந்த அளவுக்கு குட்டியான ஆடையை கொடுத்தாலும் சரி அணிந்து கொண்டு நடனமாட தயார் என்கிறார் அம்மணி. அதிலும் இயக்குனர் சுந்தர் சி இயக்கியதில் வெளியான ஆக்சன் என்ற திரைப்படத்தில் தெரியக்கூடாத பாகங்கள் எல்லாம் பளிச்சுன்னு தெரிய கொஞ்சமும் ...
அக்காவின் துரோகம் மகனின் மறைவு.. நடிகை வாணிஸ்ரீ வாழ்க்கையில் விளையாடிய வருத்தமும்.. வெற்றியும்..
Tamil Cinema News

அக்காவின் துரோகம் மகனின் மறைவு.. நடிகை வாணிஸ்ரீ வாழ்க்கையில் விளையாடிய வருத்தமும்.. வெற்றியும்..

1948-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ரத்ன குமாரி என்ற இயற்பெயரில் பிறந்த நடிகை வாணிஸ்ரீ தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருது, நந்தி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற விருதுகளை பெற்றவர். தமிழ் சினிமாவின் ஸ்டைல் குயின்னாக அறியப்படும் இவர் பல படங்களில் தனது அபார திறமையை வெளிப்படுத்தி நடித்தவர். இதனை அடுத்து இவர் 1980-ஆம் ஆண்டு டாக்டர் கருணாகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரு மகள்கள் இருக்கிறார்கள். நடிகை வாணிஸ்ரீ.. நடிகை வாணிஸ்ரீ 1972 -ஆம் ஆண்டு இத்தரு அம்மாயிலு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து 1975-இல் கங்கா மங்கா படத்தில் நடித்த இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழைப் பொறுத்த வரை இவர் சிவாஜி கணேசனுடன் இணைந்து உயர்ந்த மனிதன் நிறைகுடம், குலமா குணமா, வசந்த மாளிகை, சிவகாமிய...
தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!
Actress

தினமும் குழந்தையோடு வாக்கிங்.. கொடநாட்டில் ஜெவின் ரகசிய குடும்பம்.. சீக்ரெட்டை கூறிய பிரபலம்..!

தமிழ் சினிமா வட்டாரத்திலும் அரசியல் களத்திலும் மறக்க முடியாத ஒரு பெண்ணாக இருந்தவர் நடிகை ஜெயலலிதா. சிறுவயதிலேயே சினிமாவிற்கு நடிகையாக வேண்டும் என்கிற நோக்கத்தில் வந்தார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு தமிழ்நாட்டில் அவர் செய்த சாதனைகள் அதிகமாக இருந்தது தனி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணால் தமிழ்நாட்டு அரசியலையே மாற்றி அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. அந்த அளவிற்கு தைரியமான ஒரு பெண்ணாக எப்போதுமே அவர் பார்க்கப்படுகிறார். ஜெயலலிதா: ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமகாலங்களில் பல பேட்டிகளில் மிக தைரியமாக அவர் பேசியிருப்பதை பார்க்க முடியும். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. இவர் தன்னுடைய பதினைந்தாவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு நடிகையாக நடிப்பதற்கு வந்தார். இவருக்கு எம்ஜிஆர் உடன் படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா சேர்...
விடிய விடிய செ** டார்ச்சர்.. பார்த்து பார்த்து ரசித்த பிரபல நடிகை.. கேட்கவே காது கூசும் சம்பவம்.. உடைந்த ரகசியம்..!
Tamil Cinema News

விடிய விடிய செ** டார்ச்சர்.. பார்த்து பார்த்து ரசித்த பிரபல நடிகை.. கேட்கவே காது கூசும் சம்பவம்.. உடைந்த ரகசியம்..!

தற்போது மலையாள திரை உலகை புரட்டிப் போடக் கூடிய அளவு ஹேமா கமிஷனின் அறிக்கை உள்ளது என்று சொல்லலாம். இதை அடுத்து பிரபல நடிகை,  நடிகர்கள் அனைவரும் என்ன நடக்குமோ? ஏது நடக்குமோ? என்று அரண்டு போய் தங்களது நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்து விட்டார்கள். இந்த நிலையில் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்தும் பாலியல் வன்புணர்வுகள் குறித்தும் பல்வேறு வகையான விஷயங்களை ஓபன் ஆக தற்போது பாதிக்கப்பட்ட நபர்கள் சொல்லி வருகிறார்கள். இயக்குனர் ரஞ்சித் மீது இளைஞர் பரபரப்பு புகார்.. இந்நிலையில் இந்த அட்ஜஸ்மெண்டுகளும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் பெண்களுக்கு மட்டும் அரங்கேறுவதில்லை. ஆண்களுக்கும் அரங்கேரி உள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அண்மையில் இளைஞர் ஒருவர் பரபரப்பு புகாரினை பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மீது வைத்திருக்கிறார். அட பெண்களை விட்டு ஆண்கள் இடையேயும் இது போன்ற விஷயங்கள் நடந்துள்ளதா? என்பதை...
படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் எங்க வச்சிக்கலாம் என கேட்டேன்.. ஆனால்.. குஷ்பூ கூறிய பகீர் தகவல்..!
Tamil Cinema News

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளரிடம் எங்க வச்சிக்கலாம் என கேட்டேன்.. ஆனால்.. குஷ்பூ கூறிய பகீர் தகவல்..!

கண்ணும் இமையும் போல, பூவும் மணமும் போல, கடலும் அலையும் போல என்று கூறுவார்களே.. அதுபோல சினிமாவும் அட்ஜஸ்ட்மென்டும் போல.. என்று புதிய ஒரு உவமையை இணைத்துக் கொள்ளலாம் போல தெரிகிறது. அந்த அளவுக்கு சினிமாவில் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. தங்களுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக எத்தனையோ நடிகைகள் இப்படியான விஷயங்களை ஜீரணித்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையில் கவனம் செலுத்தி நகர்ந்து விட்டார்கள். ஆனால் தற்போது விரல் நுனியில் உலகம் இருக்கின்றது நமக்கு ஒரு அநியாயம் நடந்தால் அதனை கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை சமூக வலைதளங்கள் மூலமாக நடிகைகளுக்கு எழுந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியாக #MeToo என்ற ஒரு இயக்கம் பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த இயக்கத்தில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால் தற்ப...
பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி.. கோபத்தில் வாய்விட்ட ஜீவா.. விஸ்வரூபமெடுக்கும் பாலியல் பிரச்சனை..!
Tamil Cinema News

பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி.. கோபத்தில் வாய்விட்ட ஜீவா.. விஸ்வரூபமெடுக்கும் பாலியல் பிரச்சனை..!

கேரளா சினிமாவில் ஏற்பட்ட பாலியல் பிரச்சனைகள் தொடர்பான விவகாரங்கள் தற்சமயம் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அனைத்து சினிமாக்களிலும் இந்த பாலியல் தொடர்பான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது அதிகமாக இருந்து வந்தாலுமே கூட அதையும் வெகுவாக வெளியில் பேசப்பட்டிருக்காது. ஆனால் கேரளாவில் தற்சமயம் அங்கு நடந்த பாலியல் விஷயங்கள் வெளியில் அப்பட்டமாக வெளிவர தொடங்கி இருக்கின்றன. இதில் பல பிரபல நடிகர்களின் பெயர்களும் சிக்கி இருப்பதால் இந்த பிரச்சனை தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு தொடர்ந்து சில வருடங்களாகவே சினிமாவில் நடித்து வரும் பிரபலங்களிடம் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்சமயம் அவற்றை வெளியிடுவதற்கு தயாராகி இருக்கிறது ஹேமா கமிட்டி. இதில் நிற...
இயக்குனரையே Chair தூக்கி அடிச்சாரு..! ரகுவரன், முரளி இரு சிகரங்கள் மறைய உண்மை காரணம்..!
Actress, Tamil Cinema News

இயக்குனரையே Chair தூக்கி அடிச்சாரு..! ரகுவரன், முரளி இரு சிகரங்கள் மறைய உண்மை காரணம்..!

கோலிவுட் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜ்யத்தை வைத்துக்கொண்டு பிரபலமான ஹீரோவாக ஒரு காலத்தக்கட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இந்த உலகை விட்டு மறைந்த பிறகும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது. இப்போதும் அவர்களது ரசிகர்கள் அவர்களின் படங்களை ரசித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர்கள் தான் நடிகர் முரளி மற்றும் நடிகர் ரகுவரன். நடிகர் ரகுவரன்: இவர்களின் திரை வாழ்க்கை குறித்தும் அவர்கள் மறைவு குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். ரகுவானனின் பெயரைக் கேட்டதும். எனக்கு ஞாபகத்திற்கு வருவது ஒரு விஷயம் தான். தன்னுடைய குரலாலே மிரட்டும் மிகச் சிறந்த நடிகர் ரகுவரன். அவருடைய தோற்றத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமே இருக்காது. நடிகராக தமிழ் சினிமாவில் தனக்கான தனி சாம்ராஜத்தை பிடித்தார். திரைப...
Exit mobile version