Tuesday, September 24
உடலுறவை இளம் பெண்கள் இதனால் தான் என்ஜாய் செய்வது இல்லை.. நடிகை வித்யா பாலன் ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

உடலுறவை இளம் பெண்கள் இதனால் தான் என்ஜாய் செய்வது இல்லை.. நடிகை வித்யா பாலன் ஓப்பன் டாக்..!

சமூகவியல் பாடத்தில் பட்டப் படிப்பை முடித்திருக்கும் நடிகை வித்யா பாலன் ஆரம்ப நாட்களில் பாலிவுட் படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்திருக்கும் ஒரு அற்புதமான நடிகை என்பது உங்களுக்குத் தெரியும். இவர் திரைக்கு வந்த புதிதில் பாலோ தேகோ என்ற வங்கப்படத்தில் நடித்து ஹிந்தி திரைப்படமான பரிநீத்தா என்ற படத்தில் 2005 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவரது நடிப்பை மெச்சி ஃபிலிம் பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். நடிகை வித்யா பாலன்.. பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த இவர் பள்ளிப்படிப்பை அங்கு இருக்கும் புனித அந்தோணி பள்ளியில் படித்த பிறகு மலையாள திரைப்படமான சக்கரம் என்ற படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆன நிலையில் அந்த படம் தள்ளி வைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார். எனினும் எதிர்பாராத சில சூழ்நிலையின் ...
தொட்டாசிணுங்கி படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும் போது.. நடிகை Devayani ஓப்பன் டாக்..!
Tamil Cinema News

தொட்டாசிணுங்கி படத்தில் நீச்சல் உடையில் நடிக்கும் போது.. நடிகை Devayani ஓப்பன் டாக்..!

சுஷ்மா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகை Devayani தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு சில ஹிந்தி மற்றும் வங்காள மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் என்ற நெடுந்தொடரில் கதாநாயகியாக நடித்த இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை தேவயானி.. நடிகை தேவயானியை பொருத்த வரை சாத் பென்சொமி என்ற வங்கப்படத்தில் தான் முதல் முதலாக 1993 நடித்தார். இதனை அடுத்து 1994 மலையாள படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் 1994 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான தொட்டாசிணுங்கி படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தை மிகவும் அற்புதமான முறையில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடி...
கல்யாண வாழ்க்கை போர் அடிச்சா இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய சினேகா..!
Tamil Cinema News

கல்யாண வாழ்க்கை போர் அடிச்சா இதை பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய சினேகா..!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினான நடிகை சினேகா புன்னகை அரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் புகழ் பாராட்டப்பட்டவர். இவர் முதன்முதலில் மலையாள திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் தமிழ் சினிமா தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுத்து உச்ச நடிகையாக உட்கார வைத்தது. சிரிப்பழகி சினேகா: தமிழில் 2000ம் கால கட்டங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். என்னவளே படத்தின் மூலம் அறிமுகமான சினேகா பம்மல் கே சம்பந்தம், ஆட்டோகிராப் ,புதுப்பேட்டை, பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்கள் அவரது கரியரில் மிக முக்கிய படங்களாக அமைந்தவை. இதனிடையே இளம் நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தவரும் நடிகை சின...
2 கல்யாணம்.. 2 டைவர்ஸ்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை..!
Tamil Cinema News

2 கல்யாணம்.. 2 டைவர்ஸ்.. தோளுக்கு மேல் வளர்ந்த மகன்.. ரேஷ்மா பசுபுலேட்டியின் கண்ணீர் கதை..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக பார்க்கப்படுபவர் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி இவர் முதன்முதலில் தொகுப்பாளினியாக தனது பணியைத் தொடங்கி அதன் பின்னர், மாடலிங் தொழிலில் தனது காலடி எடுத்து வைத்து பின்னர் சினிமா வாய்ப்பை பெற்றார். பின்புலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ரேஷ்மா பசுபுலேட்டி: ஆம் இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில், புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து தான் ரேஷ்மா சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்த அந்த ரோல் மிகப்பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்களால் பேசப்பட்டது. அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. இதனிடையே பல்வேறு சீரியல்களில் ...
மகள் வயசு நடிகையை விடாமல் துரத்தும் பெரிய தலை.. பீதியில் பின் வாங்கும் இயக்குனர்கள்..!
Tamil Cinema News

மகள் வயசு நடிகையை விடாமல் துரத்தும் பெரிய தலை.. பீதியில் பின் வாங்கும் இயக்குனர்கள்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வரும் அந்த நடிகர் தனக்கென தனி அடையாளத்தை பிடித்து மிகப்பெரிய அளவில் மார்க்கெட்டை சம்பாதித்து வைத்திருக்கிறார். அவர் நடிப்புத் திறமை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், அவரின் தனிமனித ஒழுக்கத்தை பலரும் விமர்சித்து சந்தி சிரிக்கும் அளவுக்கு இருந்து வருகிறது. நட்சத்திர நடிகரின் லீலை: தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் விடவே மாட்டார் அந்த நடிகர் என்கிறது திரையுல வட்டாரம். அதுவும் எவ்வளவு பெரிய வயதானவர்களாக இருந்தாலும் சரி, இளம் வயது... தனது மகள் வயது இருக்கும் நடிகைகளாக இருந்தும் சரி தனக்கான இன்பத்தை அனுபவித்து விட்டு தான் படங்களின் நடிக்கவே செல்கிறாராம். அப்படி மோசமாக நடந்து விட்டு பொதுவெளியில் வந்து மிகவும் ஒழுக்கமான பேச்சுக்களை பேசி நாடகமாடி வருகிறாராம். விரைவில் இந்த நடிகரின் முகத்திரை கிழித்தெறிய வேண்டும் என பலரும் பலர் கங்கணம் ...
மனைவியை பிரிந்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ்.. ஆரம்பமான அடுத்த கட்டம்..!
Tamil Cinema News

மனைவியை பிரிந்த நடிகருடன் ராஷ்மிகா மந்தனா ரொமான்ஸ்.. ஆரம்பமான அடுத்த கட்டம்..!

நேஷனல் கிரஷ் என புகழ் பெற்று இந்திய சினிமா ரசிகர்களை வசீகரித்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மனிதனா. கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்த வருகிறார். முதன் முதலில் கன்னட திரைப்படம் ஆன க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கி அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகையாக புகழ் பெற்றார் . தெலுங்கில் கொடிகட்டி பிறந்த ராஷ்மிகா: தெலுங்கில் தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில் அவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இடத்தைப் பிடித்தார். அவரது மார்க்கெட்டை பார்த்து தமிழ் சினிமா அவரை கோலிவுட்டிற்கு கொண்டு வந்து சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தார்கள். ஆனால் அதற்கு முன்னரே அவர் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்த நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். இதனிடை...
கணவரை பிரிந்த பிறகு புது வீடு வாங்கியுள்ள ரச்சிதா மகாலட்சுமி..! எப்படி இருக்குன்னு பாருங்க..!
Tamil Cinema News

கணவரை பிரிந்த பிறகு புது வீடு வாங்கியுள்ள ரச்சிதா மகாலட்சுமி..! எப்படி இருக்குன்னு பாருங்க..!

முதன் முதலில் மாடர்ன் அழகியாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் இருந்து வந்த ரக்ஷிதா மகாலட்சுமி அதன் பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் ரியோ ராஜுக்கு ஜோடியாக நடித்து வந்தார். ரக்ஷிதா மகாலக்ஷ்மி: இந்த சீரியல் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த பெரும் புகழ்பெற்றார். இதனிடையே அவருக்கு ஒரு சில திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமானார் ரக்ஷிதா மகாலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் மூலம் மார்க்கெட்டும் உயர்ந்துவிட்டது. கன்னட சீரியல் to தமிழ் சீரியல்: இவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில...
ஜெயம் ரவி கூட வாழுறது எவ்வளவு கஷ்டம்.. மனைவி ஆர்த்தி உடைத்த ரகசியம்..!
Tamil Cinema News

ஜெயம் ரவி கூட வாழுறது எவ்வளவு கஷ்டம்.. மனைவி ஆர்த்தி உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் டாப் ஹீரோ என்ற அந்தஸ்திலும் இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதன் முதலில் தனது அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற சூப்பர் ஹிட் ஹீரோவாக பார்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. அடையாளத்தை கொடுத்த " ஜெயம்" திரைப்படம்: அதன் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், தனி ஒருவன், பூலோகம், டிக் டிக் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 43 வயதாகும் ஜெயம் ரவி தொட...
1500 கோடி சொத்து.. நான்காம் தாரமா போயிட்டா.. நடிகையின் முன்னாள் கணவர் கூறிய தகவல்..!
Tamil Cinema News

1500 கோடி சொத்து.. நான்காம் தாரமா போயிட்டா.. நடிகையின் முன்னாள் கணவர் கூறிய தகவல்..!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள மைசூரில் பிறந்து வளர்ந்த நடிகையான பவித்ரா லோகேஷ் கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படுகிறார். தன்னுடைய 16 வயதிலேயே திரையத்துறையில் அறிமுகமான இவர் அதன் பிறகு கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னட நடிகை பவித்ரா லோகேஷ்: நல்ல உயரம் மிக அழகான தோற்றம் என குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் பவித்ரா லட்சுமி, தமிழில் கௌரவம், அயோக்கியா, கூகுள் குட்டப்பா, வீட்ல விசேஷம் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே அவர் திரைப்பட வாய்ப்புகளையும் தாண்டி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு சுசேந்திர பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கிட்டத்தட்ட 11 வருடம் இருவரும் சேர்ந்து வாழ்ந்து பின்னர் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செ...
முதலில் எனக்கு புள்ளையை குடு.. அப்புறம் தான் கல்யாணம்.. அம்பலமான மில்க் நடிகையின் ரகசியம்..!
Tamil Cinema News

முதலில் எனக்கு புள்ளையை குடு.. அப்புறம் தான் கல்யாணம்.. அம்பலமான மில்க் நடிகையின் ரகசியம்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போன மில்க் நடிகை முதல் படத்திலேயே மாமனாருடன் தகாத உறவு வைத்துக் கொள்ளும் காட்சியில் நடித்து ஒட்டுமொத்த தமிழக சினிமா ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்தார். இனிமேல் இந்த நடிகைக்கு வாய்ப்பே கிடைக்காது எனக் கூறிய அவரை முதல் படத்திலே அடியோடு துரத்த முயற்சித்தார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள். மாமனாருடன் உறவுகொண்டு மில்க் நடிகை: ஆனால் அவரோ முதல் படத்தில் தவறு செய்து விட்டேன். இனிமேல் கதை தேர்வில் மிகவும் கவனமாக இருந்து தேர்ந்தெடுத்து நல்ல கதைகளில் நடித்து மக்களின் ரசனைக்குரிய நடிகையாக மாறி காட்டுவேன் என சபதம் எடுத்து, கதை தேர்வில் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து பல்வேறு ஹிட் படங்களையும் கொடுத்து வந்தார். அதன்மூலம் முன்னணி நடிகை என்ற இடத்தையும் ஒரு சில வருடங்களே அந்த நடிகை தக்க வைத்துக்கொண்டார். கேரளாவிலிருந்து பறந்து...