Tuesday, September 24
வாய்ப்புக்காக வைகையிடம் சமரசம் செய்த அம்பிகா..! ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்..!
Tamil Cinema News

வாய்ப்புக்காக வைகையிடம் சமரசம் செய்த அம்பிகா..! ரகசியத்தை பகிர்ந்த பிரபல நடிகர்..!

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக பார்ப்பவர் தான் நடிகை அம்பிகா. இவர் 80ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். 80ஸ் காலத்தில் கலக்கிய அம்பிகா: குறிப்பாக அந்த 7 நாட்கள், சகலகலா வல்லவன், வாழ்வே மாயம், அன்புள்ள ரஜினிகாந்த், உயர்ந்த உள்ளம், படிக்காதவன், நான் சிகப்பு மனிதன் பல்வேறு திரைப்படங்களில், ஹீரோயினாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பிறகு மார்க்கெட் குறைய அம்மா மற்றும் குணசித்திர வேட்டங்களில் அவன் இவன், உத்தமபுத்திரன், வேல், மழை, ஜோடி, சுயம்வரம், உயிருக்கு உயிராக உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும் நடித்த வந்தார். இதனிடையே அம்பிகாவுக்கு வாய்ப்புகள் குறைந்த சமயத்தில், தனக்கு வாய்ப்பு வேண்டும் என வைகைப்புயல் வடிவேலுவிடம் கெஞ்சிய சமாச்சாரம் இணையத்தில் ...
விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நடக்காமல் இருக்க காரணம் இது தான்..!
Tamil Cinema News

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் திருமணம் நடக்காமல் இருக்க காரணம் இது தான்..!

விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பவரின் மகள் கீர்த்தனாவை கரம் பிடிக்க நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்களும் முக்கிய உறவினர்களும் கலந்து கொண்டனர். விரைவில் திருமணம் நடைபெறும் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், விஜயகாந்தின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது. இதனால் அவர் உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு, சீரியஸ் கண்டிஷனில் இருந்ததால் அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நிச்சயதார்த்ததோடு நின்றுபோன திருமணம்: இதன் காரணமாக மகன் விஜய பிரபாகரன் திருமணம் தள்ளி போனது. மேலும் விஜயகாந்த் தனது மகனின் திருமணம் பிரதமர் மோடியின் முன்னிலையில் நடக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் அவரது மகனின் திருமணம் த...
48 வயசுலயும் இப்படியா..? ஹோட்டல் அறையில் அப்படியொரு ஆடையில் சூரியா மனைவி ஜோதிகா..!
Tamil Cinema News

48 வயசுலயும் இப்படியா..? ஹோட்டல் அறையில் அப்படியொரு ஆடையில் சூரியா மனைவி ஜோதிகா..!

சில விஷயங்களை திட்டமிடுவதில் ஆண்கள்தான் பெரிய புத்திசாலிகள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஆண்களை விட பெண்கள் திட்டமிட்டால் பல விஷயங்களை கன கச்சிதமாக முடித்து விடுவார்கள் என்பதை பலரும் உணர்வதே இல்லை. அதிலும் சினிமா நடிகைகள் என்றால், பலவிதங்களில் கிரிமினலாக யோசித்து காரியத்தை சாதித்து விடுவார்கள். அதுதான்இப்போது நடிகர் சூரியா வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. சூரியா நடிகர் சூரியா, தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்ட நடிகர் சிவகுமாரின் மூத்த மகன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த 1990களில் தன்னுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த மும்பையைச் சேர்ந்த நடிகை ஜோதிகாவை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். துவக்கத்தில் இந்த திருமணத்துக்கு நடிகர் சிவக்குமார் சம்மதிக்கவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு, மகன் சூரியாவின் விருப்பத்தை நிறைவேற...
“58 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்க காரணம் இதுதான்…” கோவை சரளாவின் ரகசியம்..!
Tamil Cinema News

“58 வயசாகியும் இன்னும் கல்யாணம் பண்ணாமல் இருக்க காரணம் இதுதான்…” கோவை சரளாவின் ரகசியம்..!

சினிமாவில் சில நடிகைகள் சிறப்பாக நடித்து, பல படங்களில் வெற்றி பெற்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு, கவர்ச்சியாக நடித்தால் மட்டும் தான் அவர்களால் சினிமாவில் நீடித்திருக்க முடிகிறது. ஆனால் காமெடி நடிகைகள் மட்டும்தான் எப்போதுமே தங்கள் நடிப்பை மட்டுமே நம்பி, ரசிகர்கள் மனதில் வெற்றி நாயகியாக வலம் வர முடிகிறது. அவர்களிடம் எந்த டைரக்டரும், தயாரிப்பாளரும், நடிகரும் கவர்ச்சியாக நடிக்க சொல்லும் சூழ்நிலை வருவதே இல்லை என்பது இதில் மிகவும் கவனிக்கத்தக்கது. கோவை சரளா தமிழ் சினிமாவில் ஆச்சி மனோரமாவுக்கு அடுத்தபடியாக நகைச்சுவை நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை கோவை சரளா. இவர் வெள்ளி ரதம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முந்தானை முடிச்சு தொடர்ந்து வைதேகி காத்திருந்தாள், முந்தானை முடிச்சு, சின்னவீடு, காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். காமெடி நடிகர்கள் செந்தில், கவுண்டம...
20 வயசுல அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஒரே ஒரு முறை.. பல நாள் ரகசியம் உடைத்த ரெஜினா கசாண்ட்ரா..!
Tamil Cinema News

20 வயசுல அட்ஜெஸ்ட்மெண்ட்.. ஒரே ஒரு முறை.. பல நாள் ரகசியம் உடைத்த ரெஜினா கசாண்ட்ரா..!

சினிமாத் துறையில் ஷூட்டிங், பேக்கப், பிரேக்கப், ஆக்சன், டைரக்சன், டான்ஸ், பைட், சாங் என்பதைப் போல மற்றொரு வார்த்தையும் இப்போது மிகப் பிரபலமாக இருந்து வருகிறது என்றால், அது அட்ஜஸ்ட்மெண்ட் தான். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும், அல்லது நடிகையின் அம்மாக்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற ஒரு மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. சினிமா வாய்ப்புக்காக இதுபோன்று அட்ஜஸ்மென்ட் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். யாருமே அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதில்லை என்று முழுவதுமாக மறுத்து விட முடியாது. இதை சில நடிகைகள் இலை மறை காயாக சொல்லியும் வருகின்றனர். ஏனெனில் சினிமா நடிகைகள் என்றாலே, மிக அழகாக இருப்பவர்கள்தான். கொத்தும் குலையுமாக, மப்பும் மந்தாரமுமாக, தக்காளி போன்ற தளதள என்று இருந்தால்தான், சினிமாவில் நடிக்க முடியும். தனியறையில் வைத்து.. அப்படி பார்த்தவுடன் மூட...
கனகாவின் இந்த நிலைக்கு காரணம்.. இந்த நடிகர் தான்..! போட்டு உடைத்த பிரபலம்..!
Tamil Cinema News

கனகாவின் இந்த நிலைக்கு காரணம்.. இந்த நடிகர் தான்..! போட்டு உடைத்த பிரபலம்..!

ஒரு சில படங்களில் நடித்தாலும், அட அந்த நடிகை மீண்டும் படங்களில் நடித்தால் நன்றாக இருக்குமே என்று, அந்த நடிகைகளின் மீது ரசிகர்களுக்கு ஒரு அபிமானம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் ஒரு கட்டத்துக்குப் பிறகு, சினிமாவில் நடிக்காமல் அப்படியே விலகிவிடுவார்கள். இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தந்தாலும், அவர்கள் நடித்த பழைய படங்களை பார்த்தாவது அவ்வப்போது அவர்கள் அந்த நடிகையை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்வா்கள். அதைத்தவிர அந்த ரசிகர்களுக்கு வேறு வழியில்லை. கரகாட்டக்காரன் கனகா கங்கை அமரன் இயக்கத்தில், ராமராஜன் ஹீரோவாக நடித்த கரகாட்டக்காரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனகா. நடிகை தேவிகா மகள். கனகா முதல் படத்திலேயே தனது அற்புதமான நடிப்பால், முத்திரை பதித்தார். கரகாட்டக்காரன் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில், வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படம் சில திய...
நான் என் புருஷனுக்கு பண்ணது தப்பா..? எதுக்கு மன்னிப்பு கேக்கணும்.. திவ்யதர்ஷினி வலுவான பதிலடி..!
Tamil Cinema News

நான் என் புருஷனுக்கு பண்ணது தப்பா..? எதுக்கு மன்னிப்பு கேக்கணும்.. திவ்யதர்ஷினி வலுவான பதிலடி..!

விஜய் டிவி மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் திருமணம் செய்து, கடந்த 2017 ஆம் ஆண்டில் தனது கணவரை விவாகரத்து செய்தார். தனது திருமண வாழ்க்கை, விவாகரத்து குறித்து இதுவரை வெளிப்படையாக பேசாத நிலையில், இப்போது DD பேசத் துவங்கியிருக்கிறார். இப்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. DD என்கிற திவ்யதர்ஷினி சமீபத்தில் சமூக வலைதளத்தில் DD மீது அபிமானம் கொண்ட ஒரு ரசிகர் உங்களுடைய திருமண விவாகரத்தில் முடிந்து விட்டதா என்பது குறித்து கேள்வி கேட்டுவிட்டு, இது குறித்து நான் கேட்பதற்கு மன்னிக்கவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதுக்கு பதில் அளித்த DD, விவாகரத்து செய்வது என்பது மிகப்பெரிய தவறா, இதற்கு எதுக்கு மன்னிப்பு கேக்கணும் என்று அந்த ரசிகரை திருப்பி கேட்டவர், தொடர்ந்து அதில் தனது திருமண வாழ்க்கை குறித்த கசப்பான அனுபவங்களை வெளி...
அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி… கலாய்த்த ரசிகர்கள்.. யாஷிகா ஆனந்த் கொடுத்த பதிலை பாருங்க..!
Tamil Cinema News

அந்த உறுப்பில் பிளாஸ்டிக் சர்ஜரி… கலாய்த்த ரசிகர்கள்.. யாஷிகா ஆனந்த் கொடுத்த பதிலை பாருங்க..!

இன்றைய காலகட்டத்தில், சினிமாவில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் புகழ் அடைவதை விட, சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்தால் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்படுபவர்களாக இருக்கலாம் என்பதற்கு சில நடிகைகள் உதாரணமாக இருந்து வருகின்றனர். யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் அரைகுறை ஆடைகளில், தனது உடலின் அந்தரங்க பாகங்களை வெளிப்படையாக காட்டி குலுக்கல் நடனம் போட்டு, விஜய் டிவி பார்வையாளர்களை வசீகரபடுத்தியவர். இருட்டு அறையில் முரட்டுக்குத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி இனிமே இப்படித்தான், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட சில ப...
ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? காட்டில் அடை மழை தான்..!
Tamil Cinema News

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தின் ஹீரோ யாரு தெரியுமா..? காட்டில் அடை மழை தான்..!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில், சுமாரான கேரக்டர்களில் அறிமுகமாகும் சில நடிகைகள் பிற்காலத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து, முன்னணி நடிகைகளாக மாறிவிடுகின்றனர். ஆனால் இதற்கு காரணம் அவர்களது நடிப்பு திறமை மட்டுமல்ல, அவர்களுக்கு வாய்க்கும் நல்ல நல்ல கேரக்டர்கள் தான். அப்போதுதான் அவர்களால் இப்படி முன்னணி நிலைக்கு வர முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவருக்கு, காக்கா முட்டை படம் மூலம் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றார். இந்த படத்தில் சென்னையில், ஸ்லம் ஏரியாவில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக ஒரு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் அது போன்ற எளிமை...
பெண்களின் இந்த உறுப்பை இப்படித்தான் அழைக்க வேண்டும்.. நடிகை ரேகா நாயரை விளாசும் ரசிகர்கள்..!
Tamil Cinema News

பெண்களின் இந்த உறுப்பை இப்படித்தான் அழைக்க வேண்டும்.. நடிகை ரேகா நாயரை விளாசும் ரசிகர்கள்..!

பெண்கள் வாய் திறந்து பேசுவதற்கே வெட்கப்பட்ட காலம் என்று ஒரு காலம் இருந்தது. பிறகு பெண்கள் பேசத் தொடங்கினார்கள், பெண்கள், குடும்பம் சார்ந்து குறிப்பிட்ட விஷயங்களை மட்டுமே பேசுவது என்பது முதலில் நாகரிகமாகவும், பிறகு அவர்களது உணர்வின் வெளிப்பாடுகளாகும் பார்க்கப்பட்டது. அருவறுக்கத்தக்க வகையில்… ஆனால் இப்போது எதை பேசுவது, எப்படி பேசுவது எந்த இடத்தில் பேசுவது என்ற விவஸ்தையே இல்லாமல் சில பெண்கள் பேசுவதை பார்க்கும் போது, ஆண்களுக்கே மிகவும் அருவறுக்குத்தக்க வகையில், அவர்களது பேச்சு இருந்து வருகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துக்காக, சில பெண்கள் ஆபாச நடனம் ஆடுகிறார்கள். குத்தாட்டம் போடுகிறார்கள். தங்களது அந்தரங்க உடல் பாகங்களை காட்டும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, அதற்கான வ...
Exit mobile version